Home Tags பேரறிவாளன்

Tag: பேரறிவாளன்

சிறையில் 25 ஆண்டுகள் நிறைவு: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி இன்று...

கோலாலம்பூர் - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு இன்றோடு 25 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவர்களை விடுவிக்கக் கோரி பல்வேறு அமைப்பினர்...

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை: தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்!

புதுடெல்லி,ஆகஸ்ட் 19-  ராஜீவ்காந்தி கொலைக் கைதிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி முதலிய ஏழு பேரை  விடுதலை செய்வதற்கு எதிரான வழக்கில், அவர்களை விடுவிப்பது தொடர்பான முடிவில் எந்தவித சட்ட விதிமீறல்களும் இல்லை...

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை எதிர்ப்பு: இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு!

புதுடில்லி, ஆகஸ்ட் 12-  ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரின் விடுதலைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் இறுதி வாதம் முடிந்துள்ள நிலையில், வழக்கின்  தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன், முருகன்,சாந்தன்,நளினி உள்ளிட்ட ராஜீவ்...

ஆயுள் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு: தமிழக அரசு வாதம்! ...

புதுடெல்லி, ஜூலை 21- ராஜீவ்காந்தி கொலைக் கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கில், “ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்குத் தான் உள்ளது” எனத் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் எழுத்துபூர்வமான...

சிறையில் பேரறிவாளனுடன் இயக்குநர் ஜனநாதன் சந்திப்பு

வேலூர், ஜூலை 17-  வேலூர் சிறையில் உள்ள ராஜீவ்காந்தி கொலையாளி பேரறிவாளனை, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளுடன் சென்று திரைப்பட இயக்குநர் ஜனநாதன் சந்தித்துப் பேசினார். பேரறிவாளன் சிறுநீரகத் தொற்று நோயால் அவதிப்பட்டதால், சென்னைக்கு அழைத்து வரப்பட்டு,...

ராஜீவ் கொலையாளிகள் விடுதலையை எதிர்த்த வழக்கு: 21-ஆம் தேதிக்கு  ஒத்திவைப்பு  

புதுடில்லி, ஜூலை 15- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிப்பதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை வரும் 21-ஆம்...

ராஜீவ் கொலையாளிகள் விடுதலையை எதிர்த்த வழக்கு: இன்று விசாரணை. 

புதுடில்லி, ஜூலை 15- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மத்திய அரசின்...

முருகன், பேரறிவாளன் விடுவிக்கப்படுவார்களா? : உச்ச நீதிமன்றத்தில் 15ஆம் தேதி விசாரணை

புதுடெல்லி, ஜூலை 13- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலை செய்வதாகth தமிழக அரசு எடுத்த முடிவுக்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு...

ராஜீவ்காந்தி கொலையை அரசியலாக்குகிறார்கள்: பேரறிவாளன் வேதனை!

சென்னை, ஜூன் 11- முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 24 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் சிறிநீரகத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு,தற்போது வேலூர் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். பல...

ராஜிவ் கொலை வழக்கு: 7 தமிழர் விடுதலை குறித்து இன்று தீர்ப்பு!

டெல்லி, ஏப்ரல் 25 - ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில்...