Home Tags மஇகா மறுதேர்தல்

Tag: மஇகா மறுதேர்தல்

உதவித் தலைவருக்குப் போட்டியா? டி.மோகன் நாளை அறிவிப்பு!

கோலாலம்பூர் - எதிர்வரும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் மஇகா தேசியப் பொதுப் பேரவையில் தேசிய நிலையிலான பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. இதற்கான போட்டிகள் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, மூன்று தேசிய உதவித்...

உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்: வேள்பாரி அறிவிப்பு!

கோலாலம்பூர்- மஇகா உதவித் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதாக டத்தோஸ்ரீ வேள்பாரி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மஇகாவில் இருந்து வந்த குழப்பங்களும் பிரச்சினைகளும் தற்போது நீங்கி...

துணைத் தலைவரா? உதவித் தலைவரா? தேவமணிக்காகக் காத்திருக்கும் மஇகா பேராளர்கள்!

கோலாலம்பூர் – மஇகா தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல்களும், அதைத் தொடர்ந்த தேர்தல்களும் ஒரு நிறைவை நாடியுள்ள நிலையில்- தேசியப் பொதுப் பேரவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மஇகா பேராளர்களிடையே தற்போது பரபரப்பாகப் பேசப்படும் விவாதம்- நடப்பு உதவித் தலைவரான...

“யாரையும் வேட்பாளராக நியமனம் செய்யாதீர்கள்” – தொகுதிகளுக்கு சுப்ரா வேண்டுகோள்!

கோலாலம்பூர் – அண்மைய சில நாட்களாக மஇகா தொகுதித் தலைவர்கள், ஒரு சில தொகுதிக் கூட்டங்களில் குறிப்பிட்ட சிலரை தேசிய நிலையிலான பதவிகளுக்கு நியமனம் செய்து அறிவிப்பு செய்து வருகின்றார்கள். இந்நிலையில் அவ்வாறு செய்வது...

அரசியல் பார்வை: மஇகா தொகுதித் தேர்தல்கள் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, சுமுகமாக நடைபெற்றதற்கான காரணங்கள்!

கோலாலம்பூர் – கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் மஇகாவின் தொகுதித் தேர்தல்கள், அரசியல் பார்வையாளர்கள் மற்றும் இன்று கட்சிக்கு வெளியே நிற்கும் எதிர்தரப்பாளர்கள் ஆகியோரின் கணிப்புகள் – எதிர்பார்ப்புகளுக்கு – மாறாக...

அரசியல் பார்வை: சங்கப் பதிவகமா? கூட்டரசு நீதிமன்றமா? ஊசலாடும் பழனிவேல் தரப்பு!

கோலாலம்பூர்- (சங்கப் பதிவக அலுவலகத்தில் ஆட்சேபங்கள் - கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீட்டு விசாரணைக்காக காத்திருப்பு - இந்நிலையில், சட்டப் போராட்டத்தில் பழனிவேல் தரப்பு மீண்டும் வெற்றி பெற முடியுமா? கட்சிக்குத் திரும்ப முடியுமா?...

சூடு பிடிக்கத் தொடங்கும் மஇகா தொகுதித் தேர்தல்கள்! பல தொகுதிகளில் மாற்றங்கள்!

கோலாலம்பூர் – சங்கப் பதிவகத்தின் உத்தரவுகளுக்கு ஏற்ப முழு அளவிலான உட்கட்சித் தேர்தல்களை நடத்தி வரும் மஇகாவில் தற்போது தேர்தல்கள், மிக முக்கியமான மூன்றாவது கட்டத்தை அடைந்துள்ளன. எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் தேதி முதல்...

“அடுத்த பொதுத்தேர்தலுக்கான போர்க்கள அறை நிர்மாணிப்போம்” – ஏற்புரையில் சுப்ரா அறிவிப்பு!

கோலாலம்பூர் - மஇகாவின் 9வது தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்வு பெற்ற டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், தேர்தல் அதிகாரி டத்தோ பி.சகாதேவனின் அறிவிப்புக்குப் பின்னர் நிகழ்த்திய ஏற்புரையில் பல முக்கிய அறிவிப்புகளைச் செய்தார். ஏறத்தாழ...

டாக்டர் சுப்ரா மஇகாவின் 9வது தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – இன்று மஇகா தலைமையகத்தில் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்ற மஇகா தேசியத் தலைவர் பதவிக்கான மறு-தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேரம் முடிவடைந்தபோது,...

5 பேரின் மஇகா உறுப்பிய இழப்பு குறித்து பழனிவேல் தரப்பினர் சங்கப் பதிவகத்திடம் புகார்!

டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் ஆதரவாளர்கள் குழு நேற்று புத்ரா ஜெயாவிலுள்ளு சங்கப் பதிவக அலுவலகம் சென்று தங்களின் புகார்களையும், ஆட்சேபங்களையும் தெரிவித்துள்ளனர்.