Home Tags மஇகா

Tag: மஇகா

“மத்திய செயலவையின் முடிவுக்காகக் காத்திருப்பேன்” – சுந்தர் சுப்ரமணியம்

கோலாலம்பூர் - தேசிய உதவித்தலைவர் பதவிக்கான தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து சுந்தர் சுப்ரமணியம் பத்திரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை பின்வருமாறு:- "என்னுடைய வேட்புமனு,  மஇகா சட்டப்பிரிவு 59.1 -ன் கீழ் நிராகரிக்கப்பட்டது...

மஇகா தேசிய துணைத்தலைவர் பதவிக்கு சரவணன், தேவமணி நேரடிப் போட்டி!

கோலாலம்பூர் -  வரும் நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ள மஇகா தேர்தலில், துணைத்தலைவர் பதவிக்கு நடப்பு உதவி தலைவர்களான டத்தோ எம்.சரவணனும், டத்தோ எஸ்.கே தேவமணியும் போட்டியிடுகின்றனர். அதற்கான வேட்புமனுவை இன்று இருவரும் மஇகா...

“இந்தியர்களை டோனி புவா குண்டர்கள் என்று கீழ்த்தரமான வார்த்தைகளால் கேவலப்படுத்துவதா?” ஜஸ்பால் சிங் கண்டனம்!

பெட்டாலிங் ஜெயா - அண்மையில் பெட்டாலிங் ஜெயா செக்‌ஷன் SS9A/12 பகுதியில் தீபாவளி சந்தை கடைகள் வழங்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட இந்திய வணிகர்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் அவர்களின் பிரச்சனைகள் என்ன என்பதைக் கவனிக்க...

சங்கப் பதிவக வழக்கு – மஇகாவில் முடிவுக்கு வரும் பழனிவேல் சகாப்தம்!

புத்ரா ஜெயா – தங்கத் தாம்பாளத் தட்டில் தேசியத் தலைவர் பதவியை டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்கு தாரை வார்த்து விட்டு, முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு கடந்த 2010இல் பதவி விலகினார். ஆனால், அடுத்த,...

பழனிவேல் தரப்பு மேல்முறையீட்டு அனுமதியை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது!

புத்ராஜெயா - முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர், சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்த வழக்கின் இறுதிக் கட்ட மேல் முறையீடாக,  கூட்டரசு நீதிமன்றத்திற்கு விண்ணப்பித்திருந்த முன் அனுமதி கோரிக்கையை கூட்டரசு...

மஇகா: கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பு எப்படியிருக்கும்? மஇகா தேர்தல்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுமா?

கோலாலம்பூர் – நாளை (புதன்கிழமை) கூட்டரசு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளின் முன் விசாரணைக்கு வரும் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலு தரப்பினரின் மேல் முறையீடு மீதிலான தீர்ப்பு எவ்வாறு அமையும்...

பழனிவேல் தரப்பினரின் மேல்முறையீடு: நாளை கூட்டரசு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்குமா?

புத்ரா ஜெயா – சங்கப் பதிவகத்தினர் தங்களின் அதிகாரத்திற்கு மீறிய வகையில் செயல்பட்டதாக பழனிவேல் தரப்பினர், சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள சீராய்வு மனு (Judicial Review) வழக்கின் மேல்முறையீடு கூட்டரசு நீதிமன்றத்தில்...

உதவித்தலைவருக்குப் பதிலாக மத்திய செயலவைக்குப் போட்டியிட வேள்பாரி முடிவு!

கோலாலம்பூர் - மஇகா தலைமைத்துவத்துடன் நடத்திய விவாதத்திற்கு பின்னர், தான் மஇகா தேசிய உதவித்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்குப் பதிலாக, மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக டத்தோஸ்ரீ வேள்பாரி சாமிவேலு தெரிவித்துள்ளார். இது...

மஇகா தேர்தல்: தேசிய உதவித்தலைவர் பதவிக்கு வி.எஸ்.மோகன் போட்டி!

கோலாலம்பூர் - எதிர்வரும் மஇகா தேர்தலில் தேசிய உதவித்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக இன்று டத்தோ வி.எஸ்.மோகன் அறிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "எதிர்வரும் மஇகா தேர்தலில் தேசிய உதவித்தலைவர்...

“வெளியில் இருப்பவர்களையும் இணைத்துக் கொள்வோம் – மஇகாவில் குடும்ப அரசியலை ஒழிப்போம்” – இளைஞர்,...

கோலாலம்பூர் – நேற்று நடைபெற்ற மஇகா இளைஞர், மகளிர் பகுதிகளின் ஒருங்கிணைந்த மாநாட்டை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், கட்சிக்கு வெளியில் இருப்பவர்களையும் இணைத்துக்...