Home Tags மஇகா

Tag: மஇகா

“எனது கணவருக்கு நேரமில்லை” – கனகம் பழனிவேல் உரையால் மஇகாவில் விவாதங்கள்-சர்ச்சைகள்!

கோலாலம்பூர், மே 26 – இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றுவதற்காக திட்டவரைவு (Blueprint) ஒன்றைத் தயாரிப்பதற்காக கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கருத்தரங்கமும் அங்கு அரங்கேறிய சில உரைகளும், சம்பவங்களும் இந்திய சமுதாயத்திலும், மஇகாவிலும்...

“ம இ கா வழக்கு: தீர்ப்பு அதிர்ச்சி முடிவாக அமையலாம்! சுப்ராவின் கரம் வலுப்படுமா?”...

கோலாலம்பூர், மே 25 - (எதிர்வரும் மே 27ஆம் தேதி மஇகாவுக்கும், சங்கப் பதிவிலாகாவுக்கும் இடையிலான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அது குறித்த தனது கண்ணோட்டத்தை வழங்குகின்றார் மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத்...

மஇகா வழக்கு: மே 27 வரை – 2009 மத்திய செயலவை செயல்பட இடைக்காலத்...

கோலாலம்பூர், மே 12 - இன்று கோலாலாம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மஇகா - சங்கப் பதிவகம் இடையிலான வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி, இன்னும் ஒரு வாரத்தில் அனைத்துத் தரப்புகளும் தங்களின் வாதங்களை...

மஇகா நெருக்கடிக்கு தலைமைத்துவ பலவீனமே காரணம், பிறரது தூண்டுதல் அல்ல: டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர், மே 11 - மஇகாவில் நிலவி வரும் நெருக்கடிகளுக்கு நடப்பு தலைமைத்துவத்தின் இயலாமையும், பலவீனமும்தான் காரணம் என்று கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். எந்தவொரு தரப்பின் தூண்டுதலும் கட்சியின் இத்தகைய நிலைக்கு...

“மஇகா விவகாரங்களில் சாமிவேலு தலையிடக் கூடாது – தூதர் பதவியிலிருந்து விலக வேண்டும்” –...

கோலாலம்பூர், மே 11 – மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலுவுக்கும், நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மஇகா விவகாரங்களில் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு தேவையின்றித்...

மஇகா உயர்மட்டத் தலைவர்கள் சந்திப்பா? மறுக்கின்றன மஇகா வட்டாரங்கள்!

கோலாலம்பூர், மே 10 - மஇகாவின் உயர்மட்டத் தலைவர்கள்  இருவர் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தணிப்பதற்காக, அண்மையில் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளதாக தமிழ் நாளேடு ஒன்றில் வெளிவந்து கொண்டிருக்கும் ஆரூடங்களில் உண்மையில்லை என்றும்,...

அரசியல் பார்வை: 2009 மத்திய செயலவை 3வது தரப்பாக அனுமதி – மஇகா வழக்கில்...

கோலாலம்பூர், ஏப்ரல் 25 – (மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான வழக்கில், நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் அரசியல் பார்வை) மஇகா – சங்கப் பதிவகம் இடையில் நடைபெற்று...

மஇகா வழக்கு: நாளை 2009 மத்திய செயலவையை 3ஆம் தரப்பாக அனுமதிக்கும் மனு ஏற்றுக்...

கோலாலம்பூர், ஏப்ரல் 23 - (மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான வழக்கில், 2009 மஇகா மத்திய செயலவையை மூன்றாவது தரப்பாக தலையிட அனுமதிக்கக் கோரி மஇகா உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணன் சமர்ப்பித்துள்ள மனு...

மஇகா – சங்கப் பதிவக வழக்கு மே 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 15 – இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான வழக்கு, விசாரணைகளுக்குப் பின்னர் எதிர்வரும் மே 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டுக்கான மத்திய செயலவையை மூன்றாம்...

இன்று மஇகா – சங்கப் பதிவகம் வழக்கு! இடைக்காலத் தடையுத்தரவு கிடைக்குமா?

கோலாலம்பூர், ஏப்ரல் 15 – சங்கப் பதிவகத்திற்கும், மஇகா தரப்பிற்கும் இடையிலான வழக்கு இன்று தொடர்ந்து நடைபெறுகின்றது. இன்று காலை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடங்கும் வழக்கில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என...