Home Tags மஇகா

Tag: மஇகா

இன்று மஇகா – சங்கப் பதிவகம் வழக்கு! இடைக்காலத் தடையுத்தரவு கிடைக்குமா?

கோலாலம்பூர், ஏப்ரல் 15 – சங்கப் பதிவகத்திற்கும், மஇகா தரப்பிற்கும் இடையிலான வழக்கு இன்று தொடர்ந்து நடைபெறுகின்றது. இன்று காலை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடங்கும் வழக்கில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என...

2009 மத்திய செயலவையின் 3ஆம் தரப்பு விண்ணப்பம் ஏப்ரல் 15இல் விசாரணை!

கோலாலம்பூர், ஏப்ரல் 2 - இன்று நடைபெற்ற மஇகா - சங்கப் பதிவகம் இடையிலான வழக்கில் 2009 மஇகா மத்திய செயலவை, தங்களையும் மூன்றாம் தரப்பாக இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள சமர்ப்பித்திருந்த...

“ம இ காவின் இன்றைய குழப்பங்களும் – அதன் வருங்கால தலைமைத்துவமும்” – பெரு.அ....

கோலாலம்பூர், ஏப்ரல் 2 - மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தேவைப்படுவது தன்னலமற்ற, தூர நோக்குள்ள ,விவேகமான, ஆற்றலான, நம்பிக்கைக்குப் பாத்திரமான மக்களுடன் நெருக்கமாக பழக்கூடிய தேசியத் தலைவரும் – மேலும் அவருடன்...

சங்கப் பதிவக வழக்கில் மத்திய செயலவை 3ஆம் தரப்பாகத் தலையிடும் – 5 பேர்...

கோலாலம்பூர், மார்ச் 28 – இன்று பிற்பகலில் மஇகா தலைமையகக் கட்டிடத்தில் நடைபெற்ற மஇகாவின் 2009 மத்திய செயலவைக் கூட்டம் இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்ததாக அந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கட்சியின்...

இன்று மஇகா 2009 மத்திய செயலவைக் கூட்டம்!

கோலாலம்பூர், மார்ச் 28 – இன்று பிற்பகல் 3.00 மணிக்கு மஇகா தலைமையகக் கட்டிடத்தில் சங்கப் பதிவகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2009ஆம் ஆண்டுக்கான மஇகா மத்திய செயலவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசியத்...

மஇகாவின் சொத்து 300 கோடியா? யாரிடம் உள்ளது? (பாகம் 2) – தமிழ்மணி கண்ணோட்டம்!

கோலாலம்பூர், மார்ச் 24 - (மஇகாவின் சொத்து 300 கோடியா? யாரிடம் உள்ளது? (பாகம் 1) என்ற தலைப்பில் நேற்று செல்லியலில் இடம் பெற்ற பெரு.அ.தமிழ்மணியின் கண்ணோட்டத்தின் இரண்டாம் பாகம் இது)  எம்.ஐ.இ.டி கல்வி வாரியத்தில்...

மஇகாவின் சொத்து 300 கோடியா? யாரிடம் உள்ளது? (பாகம் 1) – தமிழ்மணி கண்ணோட்டம்

கோலாலம்பூர், மார்ச் 23 - ம இ கா சொத்து குறித்து படு பயங்கரமான அறிவாளிகள் சிலர்,  நாள்தோறும் அறிக்கைகள் விடுவதும், அந்த அறிக்கைகளே முன்னுக்குப் பின் முரணாகவும் மிகவும் சாமானியனைக்கூட, குழப்புவதாகவும்...

“குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் மஇகாவிலிருந்து ராஜினாமா செய்கின்றேன்” பழனிவேலுவுக்கு, வேள்பாரி சவால்!

கோலாலம்பூர், மார்ச் 21 – “என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை அடுத்த 7 நாட்களுக்குள் பழனிவேல் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால் நான் மஇகாவிலிருந்தே ராஜினாமா செய்கின்றேன். இல்லாவிட்டால் பழனிவேல், கட்சியிலிருந்து ராஜினாமா...

மஇகா: வழக்கே இன்னும் தொடங்கவில்லை! அதனால், யாருக்கும் இதுவரை வெற்றியில்லை!

கோலாலம்பூர், மார்ச் 21 – நேற்று நடைபெற்று முடிந்திருக்கும் மஇகா – சங்கப் பதிவகம் இடையிலான வழக்கின் முதல் கட்ட தீர்ப்பு குறித்து பல்வேறு வியாக்கியானங்கள், குழப்பங்கள் நிலவுவதால், இரு தரப்புக்கும் பொதுவான...

“உறுப்பினர் தகுதியை இழந்து விட்ட பழனிவேல் என்னை எப்படி நீக்க முடியும்?” – டி.மோகன்...

கோலாலம்பூர், மார்ச் 21 – மஇகா சட்டவிதிகளின்படி மஇகா தொடர்பான வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றதால், பழனிவேல் தனது உறுப்பியத்தை இழந்து விட்டார் என்றும் அதன் காரணமாகத் தன்னை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம்...