Tag: மஇகா
“செடிக்” 100 மில்லியன் கைமாறிப்போனது நாம் பிரதமரின் நம்பிக்கையை இழந்ததால்தான் – சுப்ரா விளக்கம்
கோலாலம்பூர், ஜூன் 22 - நேற்றைய மஇகா கிளைத் தலைவர்களின் சிறப்புப் பேரவையில் உரையாற்றிய மஇகா இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் செடிக் (SEDIC-Socio-Economic Development of Indian...
“கட்சியில் ஒற்றுமையைக் கொண்டு வருவேன்-ஜாதி அரசியலுக்கு இனி சாவு மணி” – மஇகா மாநாட்டில்...
கோலாலம்பூர், ஜூன் 22 – நேற்று நடைபெற்ற மஇகா கிளைத் தலைவர்கள், தொகுதித் தலைவர்களைக் கொண்ட ஆதரவுப் பேரணியில் மஇகா இடைக்கால தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், நீண்டதொரு விளக்க உரையாற்றினார்.
கட்சியில்...
பழனிவேல் தரப்பின் இடைக்காலத் தடையுத்தரவு நாளை விசாரணை!
கோலாலம்பூர், ஜூன் 22 - கடந்த ஜூன் 15ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்துள்ளனர்.
இதற்கிடையில், கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைச்...
மஇகா: 2758 கிளைகள் – 95 தொகுதிகள் இணைந்து பழனிவேல் உறுப்பியம் இழந்ததை உறுதிப்படுத்தினர்!
கோலாலம்பூர், ஜூன் 21 - இன்று கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வாணிப மையத்தில் கூடிய 2,758க்கும் மேற்பட்ட மஇகா கிளைத் தலைவர்களும், 95 தொகுதித் தலைவர்களும் இணைந்து நடத்திய மாபெரும் பேரணியில்...
“பழனிவேல் இல்லையென்றால் தே.மு.வுக்கு இந்திய வாக்குகள் கிடைக்காது”- ஜோகூர் பாலாவின் வாதம் நியாயமா?
கோலாலம்பூர், ஜூன் 21 - டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில் நேற்று நடைபெற்ற ஆதரவுப் பேரணியில், பேசிய ஜோகூர் மாநிலத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன் அதிரடியாக ஒரு கருத்தைத்...
பழனிவேல் ஆதரவுப் பேரணியில் எதிர்க்கட்சியினரா?
கோலாலம்பூர், ஜூன் 20 - இன்று நடைபெற்ற டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பு அணியினரின் ஆதரவுப் பேரணியில் எதிர்க்கட்சியினரும், அரசு சாரா இயக்கப் பிரதிநிதிகளும் அதிக அளவில் கலந்து கொண்டதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்றைய...
“பிரதமரும் சங்கப் பதிவகமும் மஇகாவுக்கு எதிராகச் செயல்படுகின்றனர்” – பழனிவேல்
கோலாலம்பூர், ஜூன் 20 - மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில், இன்று மதியம் தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில், ஏறக்குறைய 2,500 முதல் 3,000 பேர் பங்கேற்ற ஆதரவுப்...
கிளைத் தலைவர்கள் – மஇகாவினர் அதிகம் இல்லாத பழனி ஆதரவுப் பேரணி!
கோலாலம்பூர், ஜூன் 20 - இன்று கூட்டப்பட்ட டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்கு ஆதரவான பேரணி எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறாமல் பிசுபிசுத்தது என இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் பார்வையாளர்களும், ஊடகவியலாளர்களும் கருத்து...
பழனி-சுப்ரா பலப்பரிட்சை – புத்ரா உலக வாணிப மையத்தில் சனியும் ஞாயிறும் போட்டிப் பேரணிகள்!
கோலாலம்பூர், ஜூன் 20 – மஇகா - சங்கப் பதிவகத்தின் இடையிலான வழக்கின் தீர்ப்பு வெளியானது முதற்கொண்டு, பழனிவேல்-சுப்ரா இரு அணிகளும், கட்சியிலும், இந்தியச் சமுதாயத்திலும் தங்களின் ஆதரவு பலத்தை நிலைநிறுத்த முனைப்புடன்...
32 ஆண்டுகளில் துணைத் தலைவரை நீக்காத சாமிவேலு – ஒரே நாளில் 15 பேரை...
கோலாலம்பூர், ஜூன் 19 – மஇகா மூத்த தலைவர்களுக்கும் கட்சியின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியத்தின் தீவிர ஆதரவாளர்களுக்கும் அந்த நாள் என்றும் மறக்க முடியாத நாளாக என்றும் நீங்காமல்...