Home Tags மஇகா

Tag: மஇகா

பழனிவேல் தலைமைத்துவத்தை கவிழ்க்கத் திட்டமா? மறுக்கிறார் சரவணன்

கோலாலம்பூர், நவம்பர் 13 -  டத்தோஸ்ரீ பழனிவேலை மஇகா தேசியத் தலைவர் பதவியில் இருந்து கீழிறக்கும் திட்டம் ஏதுமில்லை என அக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோ சரவணன் தெரிவித்தார். வதந்திகளைப் பரப்பும் சிலரே இது...

விவேகானந்தர் ஆசிரம விவகாரம்: மஇகா இளைஞர் பிரிவுடன் கைகோர்த்தது ஹிண்ட்ராப்

கோலாலம்பூர், நவம்பர் 1 - 110 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தர் ஆசிரமத்தை காக்கும் பொருட்டு மஇகா இளைஞர் பிரிவுடன் கை கோர்க்கத் தயாராகியுள்ளது ஹிண்ட்ராப். மஇகாவும், ஹிண்ட்ராப்பும் எப்போதும் இரு துருவங்களாக, எதிர்முனைகளில்...

“கிளைகளுக்கு அனுமதி தந்தால் ஒரு லட்சம் பேரை கட்சிக்கு அழைத்து வர முடியும்” –...

கோலாலம்பூர், அக்டோபர் 19 – உரிய வாய்ப்பு அளிக்கப்பட்டால் மஇகாவில் தம்மால் பல ஆயிரம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க இயலும் என பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சரான டத்தோ முருகையா தெரிவித்துள்ளார். மஇகாவிற்கு...

பிரதமரிடம் ஆட்சேப மனு – உரை நிகழ்த்தும் மஇகா தலைவர்கள்!

புத்ரா ஜெயா, அக்டோபர் 16 - இன்று பிற்பகல் 2.00 மணியளவில் புத்ரா ஜெயாவிலுள்ள பிரதமர் அலுவலகத்தின் முன் திரண்ட சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மஇகா உறுப்பினர்கள், பின்னர் அங்கிருந்து நடந்து சென்று...

சங்கப் பதிவதிகாரி தாமதம் – ஆட்சேப மனு பிரதமர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது

புத்ரா ஜெயா, அக்டோபர் 16 - கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மஇகா கட்சித் தேர்தல்கள் மீதான புகார்களை சமர்ப்பித்து ஏறத்தாழ 11 மாதங்கள் கடந்தும், இன்னும் சங்கப் பதிவதிகாரி தனது முடிவை...

“நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தவறு. விசாரணை இறுதிக் கட்டத்தில்” – மஇகா புகார் குறித்து...

கோலாலம்பூர், அக்டோபர் 15 – மஇகா தேர்தல் முறைகேடுகள் மீதான புகார்கள் குறித்து நாளை பிரதமர் அலுவலகத்தில் மஇகா உறுப்பினர்களும், தலைவர்களும் ஆட்சேப மனு வழங்கவிருக்கும் சூழ்நிலையில் சங்கப் பதிவதிகாரியின் சார்பில் சங்கப்...

மஇகா மறுதேர்தல்: முடிவைத் தெரிவிக்க சங்கப் பதிவதிகாரிக்கு ஓராண்டு அவகாசமா? அதனால்தான் நெருக்குதல்!

கோலாலம்பூர், அக்டோபர் 15 – அரசியல் கட்சிகள் உட்பட எல்லா சங்கங்களும், சங்கப் பதிவதிகாரியின் அதிகாரத்தின் கீழ் வருகின்றன. சங்கத்திலோ, அரசியல் கட்சியிலோ ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் உடனடியாக, அதனை விசாரித்து...

மஇகா : 4 மாநிலத் தலைவர்கள் பழனிவேலுவுக்கு எதிராகப் போர்க்கொடி! இரண்டு தலைவர்கள் திரிசங்கு...

கோலாலம்பூர், அக்டோபர் 14 – மஇகாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்கள் மீதான முடிவை சங்கப் பதிவதிகாரி மேலும் காலம் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என்ற நெருக்குதல்...

மஇகா தேர்தல் முறைகேடுகள்: அக்டோபர் 16இல் பிரதமரிடம் ஆட்சேப மனு!

கோலாலம்பூர், அக்டோபர் 14 - மஇகா தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களுக்கு சங்கங்களின் பதிவிலாகா (ஆர்ஓஎஸ்) எந்தவித முடிவுகளை இதுவரை அறிவிக்காததால், வரும் அக்டோபர் 16-ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக...

மஇகா மறுதேர்தல்: ஆர்ஓஎஸ் முடிவை ஏற்போம் – பழனிவேல் அறிவிப்பு

கோலாலம்பூர், அக்டோபர் 10 - மஇகா தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களின் அடிப்படையில் மறுதேர்தல் நடத்தப்பட சங்கங்களின் பதிவிலாகா (ஆர்.ஓ.எஸ்) முடிவெடுத்தால், அதை தாம் ஏற்றுக் கொள்வதாக மஇகா தேசியத் தலைவர்...