Home Tags மகிந்தா ராஜபக்சே (*)

Tag: மகிந்தா ராஜபக்சே (*)

பிரச்சாரத்தை தொடங்கினார் ராஜபக்சே!

கொழும்பு, டிசம்பர் 12 - இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று முன்தினம் அதிகாலை திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார். அவருக்காக திருப்பதி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 5 அடுக்கு பாதுகாப்புடன் திருப்பதியில் உலா வந்த...

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருப்பதி வந்தார் ராஜபக்சே!

திருப்பதி, டிசம்பர் 10 - பலத்த எதிர்ப்புகளுக்கிடையே திருப்பதி வந்துள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே. இலங்கையில் இருந்து தனி விமானம் மூலம் ரேனிகுண்டா வந்திறங்கிய ராஜபக்சே, அங்கிருந்து தனி விமானம் மூலம் திருப்பதி...

இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சேயுடன் மொத்தம் 19 பேர் போட்டி!

கொழும்பு, டிசம்பர் 8 -இன்று கொழும்புவில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலின்போது, மீண்டும் வேட்பாளராக களத்தில் குதிக்கும் நடப்பு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயின் வருகைக்காக அவரது படங்களுடன்...

இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை திருப்பதி வருகை!

திருமலை, டிசம்பர் 8 - இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதி கோயிலில் வரும் 10-ம் தேதி சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். முன்னதாக அவர் நாளை திருப்பதிக்கு வருகிறார். இதையொட்டி பலத்த போலீஸ்...

தமிழக மீனவர்கள் குற்றவாளிகளே: இந்திய நட்புக்காகவே விடுதலை – ராஜபக்சே

காத்மாண்டு, நவம்பர் 27 - இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் குற்றவாளிகளே. அவர்களை இந்தியாவின் நட்பு கருதியே விடுதலை செய்தேன் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார். நேபாளா தலைநகர்...

இலங்கையில் ஜனவரி 8-ம் தேதி அதிபர் தேர்தல்! ராஜபக்சே 3வது முறையாகப் போட்டி!

கொழும்பு, நவம்பர் 22 - இலங்கை அதிபர் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 8-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்சே 2005 மற்றும் 2010-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று...

விடுதலைப் புலிகளுக்கு நார்வே ஒருபோதும் நிதி கொடுத்தது கிடையாது – எரிக் சொல்ஹெய்ம் விளக்கம்!

ஆஸ்லோ, நவம்பர் 19 - தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நார்வே எப்போதும் நிதி கொடுத்தது கிடையாது என்று முன்னாள் சமாதான தூதர் எரிக் சொல்ஹெய்ம் விளக்கம் அளித்துள்ளார். இலங்கையின் குருநாகலில் நிகழ்ச்சி ஒன்றில்...

விடுதலைப் புலிகளுக்கு நார்வே அரசு நிதியுதவி அளித்தது – ராஜபக்சே! 

கொழும்பு, நவம்பர் 17 - இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான சண்டையின் போது, அப்போதைய நார்வே அரசு விடுதலைப் புலிகளுக்கு பொருளுதவி அளித்தது என இலங்கை அதிபர் ராஜபக்சே குற்றம் சாட்டி உள்ளார். இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை...

தமிழ் ஈழக் கோரிக்கையை கைவிட்டால் அதிபர் ஆட்சி இல்லை: ராஜபக்சே அறிவிப்பு!    

கிளிநொச்சி, அக்டோபர் 15 - தமிழ் ஈழம் எனும் பிரிவினைவாத கோரிக்கையை கைவிட்டால், அதிபர் ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை அதிபர்...

செல்வாக்கு சரிந்ததன் எதிரொலி: தேர்தலை முன்கூட்டியே நடத்த ராஜபக்சே திட்டம்!

கொழும்பு, செப்டம்பர் 27 - இலங்கையில் ஊவா மாகாண தேர்தலில் ராஜபக்சேவின் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, முன்கூட்டியே அதிபர் தேர்தலை நடத்த ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். கொழும்பில், நிருபர்களை சந்தித்த இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுத்துறை...