Home Tags மகிந்தா ராஜபக்சே (*)

Tag: மகிந்தா ராஜபக்சே (*)

ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இருந்த ஒரு சிலரால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ளது – ராஜபட்சே!

கொழும்பு, செப்டம்பர் 26 - இலங்கை மனித உரிமை மீறல் விவகாரத்தில், ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இடம்பெற்ற சில பேரின் தவறான உள்நோக்கத்தினாலும், நடவடிக்கைகளாலும் இலங்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு அதிபர் ராஜபட்சே குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக நியூயார்க்கில்...

திடீர் உடல்நலக் குறைவால் ராஜபக்சே வெளிநாடு பயணம்!

இலங்கை, ஆகஸ்ட் 25 - இலங்கைஅதிபர் மகிந்த ராஜபக்சே திடீர் உடல்நலக் குறைவால் அவசரமாக வெளிநாடு ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்த தகவல்களை வழங்க அரசாங்கத் தரப்பினர் மறுத்து...

சென்னையில் நட்சத்திர தங்கும் விடுதியை வாங்கினார் ராஜபக்சே – அதிர்ச்சி தகவல்!

சென்னை, ஆகஸ்ட் 21 - சென்னையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் ஒருவர் ஒரு ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் ஒரு ஐந்து...

ஐ.நா. குழுவிற்கு விசா வழங்க முடியாது – ராஜபக்சே!

கொழும்பு, ஆகஸ்ட் 20 –  இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்த வரும் ஐ.நா. மனித உரிமை குழுவிற்கு, விசா வழங்க இலங்கை அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாக மறுத்துள்ளார். இலங்கையில் 2009 – ம்...

இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை – ராஜபக்சே!

சென்னை, ஆகஸ்ட் 14 - இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்களை...

ஜெயலலிதா பற்றிய அவதூறு செய்தி: வருத்தம் தெரிவித்தார் ராஜபக்சே!

இலங்கை, ஆகஸ்ட் 6 - இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் வெளியான கட்டுரை தொடர்பாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே வருத்தம் தெரிவித்தார். தலைநகர் கொழும்பில் செவ்வாய்க்கிழமை...

இலங்கை போர்குற்ற விசாரணையில் மேலும் மூன்று நிபுணர்கள்: ராஜபக்சே அறிவிப்பு!

கொழும்பு, ஆகஸ்ட் 6 - இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மாயமானவர்கள் பற்றிய விவரங்களைக் கண்டறியும் குழுவில், மேலும் மூன்று சர்வதேச நிபுணர்களை நியமிக்க இருப்பதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற...

போருக்கு பிந்தைய இலங்கையை உலக நாடுகள் ஆராய வேண்டும் – ராஜபக்சே! 

கொழும்பு, ஜூலை 22 - இலங்கையில் போருக்கு பின் ஏற்பட்டுள்ள மேம்பாட்டு நடவடிக்கைகளை உலகத்தலைவர்கள் வந்து பார்வையிட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சே வலியுறுத்தி உள்ளார். போர்ச்சுகல் பிரதமர் பெட்ரோ பாசோஸ் கோயல்ஹோ, இலங்கையில் 2 நாள்கள்...

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிடும் புத்த பிட்சு!

கொழும்பு, ஜூன் 21 - மூன்றாம் முறையாக இலங்கை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து புத்த பிட்சு ஒருவர் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிடத் துணிந்த இந்தப் புத்தத் துறவியின் பெயர்...

ராஜபக்சேவிற்கு பொலிவியாவின் அமைதிக்கான விருது – ஈழத் தமிழர்கள் அதிர்ச்சி!

ஸூகர், ஜூன் 14 - இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு பொலிவிய அரசின் அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருது வழங்கப்பட இருக்கின்றது. ஜி77 நாடுகளின் உச்சி மாநாடு இன்று மற்றும் நாளை தென் அமெரிக்காவில் உள்ள...