Home Tags மகிந்தா ராஜபக்சே (*)

Tag: மகிந்தா ராஜபக்சே (*)

ஐ.நா. விசாரணைக் குழுவை அனுமதிப்பது தொடர்பாக நாடாளுமன்றம் முடிவு செய்யும் – ராஜபக்சே! 

கொழும்பு, ஜூன் 12 - விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க இலங்கை வரும் ஐ.நா. விசாரணைக் குழுவை அனுமதிப்பது தொடர்பாக நாடாளுமன்றம் முடிவு...

இலங்கை வெற்றி தினம் புறக்கணிப்பு: மேற்கத்திய நாடுகளுக்கு ராஜபக்சே கண்டனம்!

கொழும்பு, மே 20 - இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றி தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்காத நாடுகளை அதிபர் ராஜபக்சே கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இலங்கையில் கடந்த 2009 மே18-ல் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில், விடுதலைப்புலிகளை...

ராஜபக்சேவுக்கு எதிராக திரும்பிய ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

கொழும்பு, மே 1 - இலங்கையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி ஆட்சியில் உள்ளது. இக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் அன்னிய நாட்டு முதலீட்டை பெருக்க நடவடிக்கை எடுப்பது குறித்து...

இலங்கையில் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கான தேர்தலில், ராஜபக்சே அரசு மீண்டும் வெற்றி!

இலங்கை, மார்ச் 31 - இலங்கையில் நடைபெற்று முடிந்த மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களுக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. எனினும் 2009-ஆம் ஆண்டு நடந்த...

இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை – ராஜபக்சே உத்தரவு!

இலங்கை, மார்ச் 29 - எல்லையை தாண்டி மீன் பிடிக்கின்றனர் என்று கூறி தமிழக மீனவர்களை, கடற்படையைக் கொண்டு தாக்குவதையும், கைது செய்வதையும் வாடிக்கையாகக் கொண்ருந்தது  இலங்கை அரசு. இந்நிலையில் நேற்று, தங்கள்...

அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஏற்கமுடியாது – இலங்கை அதிபர் ராஜபக்சே!

இலங்கை, மார்ச் 28 - இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதி கட்டப் போரில் சரண் அடைந்த வீரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து அமெரிக்கா மனித உரிமை...

சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் என்னை கவிழ்க்க முயற்சி – ராஜபக்சே புகார்!

கொழும்பு, மார்ச் 24 - சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன், என்னை ஆட்சியிலிருந்து அகற்ற, எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் என, இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில், விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டையின்...

இலங்கையில் நடந்த சண்டை தமிழர்களுக்கு எதிரானதல்ல – அதிபர் ராஜபக்சே விளக்கம்!

கொழும்பு, மார்ச் 14 - இலங்கையில் நடந்த போர், விடுதலை புலிகளுக்கு எதிரானது.  தமிழர்களுக்கு எதிரானதல்ல என, அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தெளிவு படுத்தியுள்ளார். இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்குமிடையே, 30 ஆண்டுகளாக...

வெளிநாடுகள் எங்களை நிர்பந்திக்கக் கூடாது: இலங்கை அதிபர் ராஜபக்சே கோபம்

கொழும்பு, நவம்பர் 18- போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று வெளிநாடுகள் எங்களுக்கு உத்தரவிட முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே மீண்டும் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான...

காமன்வெல்த் மாநாட்டை தீர்ப்பு வழங்கும் அல்லது தண்டனை வழங்கும் அமைப்பாக பயன்படுத்த வேண்டாம்: தொடக்கவுரையில்...

இலங்கை, நவம்பர் 15- 30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பயங்கரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. மனித உரிமையின் முக்கிய அம்சமான வாழும்...