Home Tags மன்மோகன் சிங்

Tag: மன்மோகன் சிங்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் மன்மோகன் சிங்கிற்கு சம்மன்!

புதுடெல்லி, மார்ச் 12 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பரேக் உட்பட 6 பேர் அடுத்த மாதம் 8-ஆம் தேதி...

நிலக்கரி சுரங்க ஊழல்: மன்மோகன் சிங்கின் வாக்குமூலத்தை தாக்கல் செய்தது சிபிஐ!

புதுடெல்லி, ஜனவரி 28 - நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது செயலாளர்களிடம் நடத்திய  விசாரணை அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று தாக்கல் செய்தது. நிலக்கரி...

நிலக்கரி சுரங்க வழக்கு: மன்மோகன் சிங்கிடம் சி.பி.ஐ. தீவிர விசாரணை!

புதுடெல்லி, ஜனவரி 22 - நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தனது பதவிக்காலத்தின் போது...

நிலக்கரி சுரங்க முறைகேடு: மன்மோகன் சிங்கை விசாரிக்க உத்தரவு!

புதுடெல்லி, டிசம்பர் 16 - நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மன்மோகன் சிங்கிடம் விசாரணை...

மன்மோகன் சிங்கிற்கு ஜப்பான் விருது : பிரணாப் முகர்ஜி, மோடி வாழ்த்து!

புதுடெல்லி, நவம்பர் 6 - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, ஜப்பானின் மிக உயர்ந்த தேசிய விருது, டோக்கியோவில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய அரசு உயர் அதிகாரிகள், முன்னாள் பிரதமர்கள், தூதர்கள்,...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஜப்பானின் தேசிய விருது!

புதுடெல்லி, நவம்பர் 4 - சிறப்பாக பணியாற்றிய அரசு உயர் அதிகாரிகள், முன்னாள் பிரதமர்கள், தூதர்கள், நீதிபதிகள் ஆகியோருக்கு நாட்டின் மிக உயர்ந்த விருதான ‘பாலோனியா மலர்கள்’ விருதை ஜப்பான் வழங்கி வருகிறது. தற்போது...

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: மன்மோகனிடம் விசாரணையா?

புதுடெல்லி, ஜூலை 21 - நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதேநேரத்தில், மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தப்படுமா...

2ஜி ஊழல் அணைத்தும் மன்மோகன் சிங்கிற்கு தெரியும் – ஆர்.ராசா

புது டெல்லி, ஜூலை 19 - 2 ஜி அலைக்கற்றை விவகாரம் மட்டுமின்றி மத்திய தொலை தொடர்பு துறையின் முடிவுகள் அனைத்தும் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தெரிந்தே எடுக்கப்பட்டன என்று சிபிஐ நீதிமன்றத்தில்...

மன்மோகன் சிங் இந்திய மக்களுக்கு கடைசி உரை!

டெல்லி, மே 17 - தனது வாழ்க்கையும், தாம் பதவி வகித்த காலமும் திறந்த புத்தகமாகவே இருந்தது என்று பிரதமர் பதவியிலிருந்து விலகும் முன் மன்மோகன் சிங் இந்திய நாட்டு மக்களுக்கான தமது...

2ஜி ஊழல் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை விசாரிக்க வேண்டும் – பா.ஜ.க!

டெல்லி, மே 8 - 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக சிபிஐ, பிரதமர் மன்மோகன் சிங்கை விசாரிக்க வேண்டும், என்று பாரதீய ஜனதா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் பா.ஜ.க செய்தி தொடர்பாளர்...