Home Tags மலேசியக் குடிநுழைவுத் துறை

Tag: மலேசியக் குடிநுழைவுத் துறை

பௌத்தத் துறவிகளுக்கு விசா நெருக்கடி – வேதமூர்த்தி தீர்வு காண்பார்

பெட்டாலிங் ஜெயா - வெளிநாடுகளைச் சேர்ந்த பௌத்தத் துறவிகள் மலேசிய விசாவைப் பெறுவதில் எதிர்நோக்கும் சிக்கல் குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். பெட்டாலிங் ஜெயா,...

மலேசிய கடப்பிதழைத் தொலைத்தால் 1,200 ரிங்கிட் அபராதம்!

கோலாலம்பூர்: இனி வரும் காலங்களில், மலேசியர்கள் அனைத்துலக கடப்பிதழைத் தொலைத்து அல்லது சேதப்படுத்தினால், அவர்களுக்கு 300 ரிங்கிட்டிலிருந்து, 1,200 ரிங்கிட் வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என பெரித்தா ஹரியான் நாளிதழ் குறிப்பிட்டது. இந்தப் புதிய...

சட்டவிரோத பணியாட்களை வைத்திருக்கும் முதலாளிகளுக்கு பிரம்படி!

கோத்தா கினபாலு: நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர்களை பணியில் அமர்த்தியிருக்கும் முதலாளிகளுக்குக் கடுமையான தண்டனையை நீதிமன்றம் விதிக்க வேண்டும் என்று குடிநுழைவுத் துறை கேட்டுக் கொண்டது. இது குறித்து, குடிநுழைவுத் துறைத் தலைமை ஆணையர்,...

இணையம் வழி கடப்பிதழை புதுப்பிக்கலாம்!- குடிநுழைவுத் துறை

கோலாலம்பூர்: மலேசியர்கள் தங்களின் கடப்பிதழ்களை இணையம் வழியாக புதுப்பிப்பதற்காகக் குடிநுழைவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. அவ்வாறு செய்வதற்கான வழிமுறைகளை மேலே கொடுக்கப்பட்ட பெர்னாமாவின் விளக்கப்படம் மூலம் தெரிந்து கொள்ளலாம்: விண்ணப்பதாரர்கள் 13 அல்லது...

73,000 வெளிநாட்டவர்கள் நாட்டின் உள்ளே நுழைய மறுப்பு!

சிப்பாங்: 73,000 வெளிநாட்டு தனிநபர்களை நாட்டின் உள்ளே நுழைய மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக மலேசியக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA), இவ்விவகாரம் குறித்த அறிவிப்புகள் அதிகமான அளவில் வெளியிடப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்...

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்புடன் உள்ளனர் – காமாட்சி துரைராஜூ

கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளி ஒன்றில் காட்டுப் பகுதியில் ஏறத்தாழ 48 தமிழர்கள் – தமிழ் நாட்டிலிருந்து மலேசியாவுக்கு வேலைக்கு வந்தவர்கள் – சிக்கிக் கொண்டுள்ளதாகத்...

கொத்தடிமைகளாகத் தமிழர்கள் : வேதமூர்த்தி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தார்!

கோலாலம்பூர் – 48 தமிழகத்துத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக சிக்கிக் கொண்டு பரிதவிக்கிறார்கள் என்ற காணொளி பகிரப்பட்டு சமூக ஊடங்களில் உலா வரத் தொடங்கியவுடன், உடனடியாக அதனைத் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர்...

மலேசியக் கடப்பிதழ்: உலகில் 9-வது நிலை!

கோலாலம்பூர் – அனைத்துலக அளவில் மலேசியாவின் கடப்பிதழ் (பாஸ்போர்ட்) மிகவும் சக்தி வாய்ந்த கடப்பிதழ்களின் வரிசையில் 9-வது நிலையை அடைந்துள்ளது. அதே வேளையில் தென் கிழக்கு ஆசியாவில் இரண்டாவது சக்தி வாய்ந்த கடப்பிதழாக மலேசியக்...

பிடிபிடிஎன் கடன் கட்டத் தவறியவர்கள் கறுப்புப் பட்டியலில் இருந்து அகற்றம்

கோலாலம்பூர் - பிடிபிடிஎன் எனப்படும் கல்விக் கடன் கட்டத் தவறிய முன்னாள் மாணவர்களில் வெளிநாடு செல்ல முடியாது என குடிநுழைவுத் துறை கறுப்புப் பட்டியலிட்டிருந்த 265,149 பேர் அந்தப் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்...

மை இஜி மற்றும் 2 நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் இரத்து

கோலாலம்பூர் - அரசாங்கத்தின் பல்வேறு இலாகாக்களின் ஒருமுகப்படுத்தப்பட்ட இணைய சேவையாக செயல்பட்டு வந்த மைஇஜி (MyEG Services Sdn Bhd) நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக குடிநுழைவுத் துறை தொடர்பான பல்வேறு...