Home Tags மலேசியக் குடிநுழைவுத் துறை

Tag: மலேசியக் குடிநுழைவுத் துறை

முஸ்லீம் பணிப் பெண்கள் – தடையில்லை! நிபந்தனைகள் மட்டுமே!

கோலாலம்பூர் – முஸ்லீம் குடும்பத்தினர் முஸ்லீம் அல்லாத வீட்டுப் பணிப் பெண்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என குடிநுழைவுத் துறை கட்டுப்பாடு விதித்திருப்பதாக எழுந்த சர்ச்சைகள் குறித்து இந்த இலாகாவின் தலைமை இயக்குநர்...

செப்டம்பர் முதல் இணையம் வழி மலேசிய பாஸ்போர்ட்!

புத்ரா ஜெயா – புதிய அனைத்துலகக் கடப்பிதழுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பம் செய்வதற்காக குடிநுழைவு அலுவலங்களில் மணிக்கணக்காக காத்து நிற்கும் நிலைமை எதிர்வரும் செப்டம்பர் முதல் மாறக் கூடும். பொதுமக்கள் தங்களின் அனைத்துலகக் கடப்பிதழுக்கான விண்ணப்பங்களையும்,...

புதிய மலேசிய பாஸ்போர்ட்டிற்கு 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும்!

கோலாலம்பூர் - மலேசியாவில் கடப்பிதழ் (Passport)  புதுப்பிக்கவோ அல்லது புதிதாக விண்ணப்பிக்கவோ விரும்புவர்கள், இனி மணிக்கணக்கில் வரிசையில் நின்று பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடப்பிதழ் பற்றாக்குறை காரணமாக இந்த நிலை இன்னும் 6...

குடிநுழைவு இலாகாவில் நடந்த நாசவேலைகளுக்குப் பின்னணியில் ஒரு மலேசியர் – நூர் ரஷீத் தகவல்!

கோலாலம்பூர் - மலேசியக் குடிநுழைவு இலாகாவின் கடப்பிதழ் சோதனை அமைப்பில் (myIMMs) நடந்த பல்வேறு முறைகேடுகளுக்குப் பின்னணியில் மலேசியர் ஒருவர் மூளையாகச் செயல்பட்டிருப்பதாக தேசிய காவல்படையின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ நூர் ரஷீத் இப்ராகிம்...

மலேசியக் குடிநுழைவு இலாகாவில் நடைபெற்று வந்த ‘மிகப் பெரிய’ ஊழல் அம்பலமானது!

கோலாலம்பூர் - மலேசியக் குடிநுழைவு இலாகாவில் கடப்பிதழ் சோதனை முறையில் (MyIMMs), பல்வேறு முறைகேடுகள் செய்து, பயணிகள் பலரை இரகசியமாக நாட்டிற்குள் அனுமதித்த அதிகாரிகள் பலரின் மிகப் பெரிய முறைகேடுகள் தற்போது வெளிச்சத்திற்கு...

பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா நாட்டை விட்டு வெளியேறத் தடை!

கோலாலம்பூர் - பெர்சே அமைப்பின் தலைவரும் சமூகப் போராட்டவாதியுமான மரியா சின் அப்துல்லா நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று பெர்சே போராட்டத்திற்காக தென் கொரியாவில் தனக்கு வழங்கப்படவிருந்த விருதைப் பெற்றுக்...

2015-ல் மலேசிய குடியுரிமையைக் கைவிட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கோலாலம்பூர் - 2014-ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2015 -ம் ஆண்டு மலேசிய குடியுரிமையை கைவிட்டவர்களின் எண்ணிக்கை 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு 1,787 பேர் மலேசிய குடியுரிமையைக் கைவிட்டனர் என்றும், 2015...

1200 ரிங்கிட் செலுத்தி சட்டவிரோத தொழிலாளர்களை முறையாகப் பதிவு செய்யலாம்!

கோலாலம்பூர் - சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படி ஆவணப்படுத்துவதற்கு இன்று முதல் இணையதளம் மூலமாகப் பதிவுகள் தொடங்கியுள்ளன. சட்டவிரோதமாகத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தியிருக்கும் முதலாளிகள் பதிவுக்கட்டணம் மற்றும் நிர்வாகக் கட்டணமாக தலா 1,200...

இனி உண்மையான வருகையாளர்களுக்கு மட்டுமே நாட்டிற்குள் அனுமதி – மலேசியா முடிவு!

கோலாலம்பூர் - 'உண்மையான' வருகையாளர்களை மட்டுமே நாட்டிற்குள் அனுமதிப்போம் என மலேசியக் குடிநுழைவு இலாகா அறிவித்துள்ளது. கடந்த வாரம், ஜகார்த்தாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து, மலேசியாவின் அனைத்து நுழைவு வாயில்களிலும் கடும்...

மலேசியக் குடிநுழைவு அலுவலகங்களுக்கு 4 நாட்கள் விடுமுறை!

கோலாலம்பூர் - கிளந்தான் மற்றும் திரெங்கானு மாநிலம் தவிர நாட்டின் அனைத்து குடிநுழைவுத் துறை இலாகா மற்றும் கடப்பிதழ் வழங்கும் அலுவலகங்களுக்கு, வரும் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாட்கள் விடுமுறை...