Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
அமைச்சரின் மகன் தலையீடு செய்யும் அமைச்சு எது?
புத்ரா ஜெயா - நடப்பு நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் ஓர் அமைச்சில் அந்த அமைச்சுக்கான அமைச்சரின் மகன் அளவுக்கதிகமாக தலையிடுகிறார் என்றும், அமைச்சின் நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றும் புகார்கள்...
ஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்!
புத்ரா ஜெயா - டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று திங்கட்கிழமை காலை மீண்டும் புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக வருகை தந்தார். சரவாக் மாநிலத்திலுள்ள பள்ளிகளுக்காக சூரிய...
212 மில்லியன் ரிங்கிட் கையூட்டு: ரோஸ்மாவின் செயலாளர் மீது குற்றச்சாட்டுகள்!
கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோரின் முன்னாள் சிறப்பு உதவியாளர் டத்தோ ரிசால் மன்சோர் (படம்) மீது 4 ஊழல் குற்றச்சாட்டுகள் இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில்...
ரோஸ்மா மன்சோர் 189 மில்லியன் கையூட்டு பெற்றதாக குற்றச்சாட்டு
கோலாலம்பூர் - நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் சரவாக் மாநிலத்திலுள்ள பள்ளிகளுக்கு சூரிய சக்தியிலான மின்சக்தி வழங்கும் திட்டத்திற்காக 189 மில்லியன் ரிங்கிட் கையூட்டு (இலஞ்சம்) பெற்றதாக இன்று வியாழக்கிழமை...
தெங்கு அட்னான் கைது செய்யப்பட்டார்
புத்ரா ஜெயா - நேற்று புதன்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் இங்குள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வந்த முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் கைது செய்யப்பட்டார்....
ஊழல் தடுப்பு ஆணையத்தில் ரோஸ்மா!
புத்ரா ஜெயா - இன்று புதன்கிழமை காலை 11.40 மணியளவில் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் வாக்குமூலம் வழங்க இங்குள்ள ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகம் வந்தடைந்தார்.
இருப்பினும்...
ஊழல்: ரோஸ்மா, தெங்கு அட்னான் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்!
புத்ரா ஜெயா - இன்று புதன்கிழமை இங்குள்ள ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு வாக்குமூலம் வழங்க நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோர், அவரது முன்னாள் சிறப்பு உதவியாளர் டத்தோ ரிசால் மன்சோர் மற்றும்...
ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப் மீண்டும் வாக்குமூலம்
புத்ரா ஜெயா - டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று புதன்கிழமை காலை மீண்டும் புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக வருகை தந்தார். சரவாக் மாநிலத்திலுள்ள பள்ளிகளுக்காக சூரிய...
263 மில்லியன் ரிங்கிட் கையூட்டு – மூசா அமான் மீது 35 குற்றச்சாட்டுகள்!
புத்ரா ஜெயா – சபா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் டான்ஸ்ரீ மூசா அமான் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று 35 குற்றச்சாட்டுகளை சுமத்தி நீதிமன்றத்தில் நிறுத்தியது.
சபாவில் வெட்டுமரக் குத்தகைகளை வழங்குவதற்காக...
முன்னாள் சபா முதலமைச்சர் மூசா கைது – 35 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம்!
புத்ரா ஜெயா – சபா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் டான்ஸ்ரீ மூசா அமான் இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். அவர் மீது 35 குற்றச்சாட்டுகள் வரை...