Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

அமர்வு நீதிமன்றத்தில் இசா சமாட் குற்றஞ்சாட்டப்பட்டார்!

கோலாலம்பூர்: சரவாக்கில் 160 மில்லியன் பெறுமானமுள்ள தங்கும் விடுதியை வாரிய இயக்குனர்களின் அனுமதியின்றி வாங்கியக் குற்றச் செயலுக்காகவும், மூன்று மில்லியன் ரிங்கிட் பணத்தை கையூட்டாகப் பெற்றக் குற்றத்திற்காகவும், முன்னாள் பெல்டா தலைவர் இசா...

கேமரன் மலை: ஊழல் தடுப்பு ஆணையம் ஆதாரங்களை சேகரித்து வருகிறது

கோலாலம்பூர்: கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலின் போது வாக்குகள் பணம் கொடுத்துப் பெறப்பட்டன எனும் குற்றச்சாட்டினை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருவதாக அதன் தலைமை ஆணையர்...

1எம்டிபி: நஜிப், அருள் கந்தா குற்றஞ்சாட்டப்பட்டனர்!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரும், 1எம்டிபியின் தலைவருமான டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் 1எம்டிபியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அருள் கந்தா கந்தசாமியும் இன்று காலை 8:35 மணியளவில் அமர்வு...

“நான் முன்பே சொத்து மதிப்புகளை தெரிவித்து விட்டேன்!”- வேதமூர்த்தி

கோலாலம்பூர்: கடந்த அக்டோபர் 10-ம் தேதி தமது சொத்து மதிப்புகள் குறித்த விபரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தெரிவித்துவிட்டதாக பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தி தெரிவித்தார் . ஆயினும், அவரது இரு...

ஊழல் தடுப்பு ஆணையம்: அருள் கந்தா கைது செய்யப்பட்டார்!

புத்ராஜெயா: முன்னாள் 1எம்டிபி நிர்வாக இயக்குனர் அருள்கந்தா கந்தசாமி, 1எம்டிபியின் கணக்கறிக்கையில் திருத்தம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு இன்று காலை 9.30 மணியளவில்...

ஊழல் தடுப்பு ஆணையம் : 37 பேர் இன்னும் தங்களது சொத்துகளை அறிவிக்கவில்லை

கோலாலம்பூர்: 37 நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் இன்னமும் தங்களின் சொத்து மதிப்புகள் குறித்து அறிவிக்கவில்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) தெரிவித்துள்ளது. . முக்கிய பதவியிலிருக்கும், கூட்டரசு பிரதேச துணையமைச்சர் ஷாருடின்...

1எம்டிபி: நஜிப் கணக்கறிக்கை மாற்றம் குறித்து விசாரிக்கப்பட்டார்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், 1எம்டிபியின் இறுதி கணக்கறிக்கை சம்பந்தமான விசாரணைக்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு இன்று காலை 10:30 மணி அளவில் வந்தடைந்தார். இதற்கிடையே, 1எம்டிபி குறித்த...

1எம்டிபி: ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையைத் தொடர்கிறது

புத்ராஜெயா: 1எம்டிபியின் இறுதிக் கணக்கறிக்கையில் உண்மைகளை மறைத்து மாற்றி அமைத்ததற்காகவும், அரசாங்க உயர் அதிகாரிகள் மத்தியில் அதிகார அத்துமீறல்கள் காரணமாகவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய புலனாய்வாளர்கள் பல்வேறு வகையான குற்றங்களை ஆராய்ந்து...

1எம்டிபி: கணக்கறிக்கையை மாற்றியதற்காக சுல்கிப்ளி விசாரிக்கப்படுவார்

புத்ராஜெயா: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் ஆணையர் டான்ஶ்ரீ சுல்கிப்லி அகமட் 1எம்டிபியின் கணக்கறிக்கையில் உண்மைகளை மறைத்து மாற்றி அமைத்ததற்காக இன்று விசாரிக்கப்படுவார் என கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து மேலும் சிலர் இவ்விசாரணைக்கு...

கேமரன் மலை தொகுதியில் ஊழல் விசாரணை தொடங்கியது

பெட்டாலிங் ஜெயா:  14-வது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் ஊழல் நடைபெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டினை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) விசாரிக்கத் தொடங்கியுள்ளது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணைத்...