Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

“ஊழல் தடுப்பு ஆணையத்தைச் சந்திப்பேன்” – சாஹிட்

கோலாலம்பூர் - தனது கடன் பற்றுச் அட்டை பாக்கிக்காக தனது குடும்பம் தொடர்புடைய ஓர் அறவாரியத்தின் நிதி பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தன்மீது கொண்டுவரப்பட்டிருக்கும் புகார்கள் குறித்து ஊழல் தடுப்பு ஆணையத்தைச் சந்தித்து வாக்குமூலத்தை வழங்கவிருப்பதாக...

சாஹிட் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை

கோலாலம்பூர் - அம்னோ தலைவராக நேற்று நடந்த கட்சித் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும், சாஹிட் ஹமிடிக்கு முதல் கட்டப் பணிகளோடு, இன்னொரு கோணத்தில் முதல் கட்டப் பிரச்சனையும் முளைத்திருக்கிறது. அறவாரியம் ஒன்றின் நிதிகள் கையாளப்பட்ட...

அம்னோவைத் தொடர்ந்து சரவாக் கட்சியின் கணக்குகளும் முடக்கம்

கோலாலம்பூர் - அம்னோ தலைமையகம் மற்றும் பல்வேறு மாநில அம்னோ மற்றும் அந்தக் கட்சி தொடர்புடைய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சரவாக்கின் எஸ்யுபிபி கட்சியின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டிருப்பதாக அந்தக்...

ஜோ லோ இல்லத்தில் அதிரடி சோதனை

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய இடைத் தரகராகச் செயல்பட்ட ஜோ லோவுக்குச் சொந்தமானது என நம்பப்படும் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் வலுக்கட்டாயமாக உடைக்கப்பட்டு...

அரசு நிறுவன தலைமைச் செயல் அதிகாரி கைது

புத்ரா ஜெயா - அரசு நிறுவனம் ஒன்றின் தலைமைச் செயல் அதிகாரி 300 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய குத்தகை ஒன்று மீதான ஊழல் காரணமாக இன்று புதன்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால்...

1எம்டிபி : முன்னாள் திரெங்கானு மந்திரி பெசார் வாக்குமூலம்

புத்ரா ஜெயா - 1எம்டிபி மீதான விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னாள் திரெங்கானு மந்திரி பெசார் அகமட் சைட் அந்நிறுவனம் குறித்து தனது வாக்குமூலத்தை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வழங்கியிருக்கிறார். திரெங்கானு மாநிலத்தின் முன்னாள்...

1எம்டிபி ஊழல் விசாரணை: நஜிப்பின் முன்னாள் உதவியாளர் கைது!

புத்ராஜெயா - 1எம்டிபி ஊழல் விசாரணை தொடர்பாக, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் முன்னாள் சிறப்பு அதிகாரி நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். நேற்று காலை 9.45 மணியளவில், மலேசிய ஊழல்...

தியோ பெங் ஹாக் மரண வழக்கு மீண்டும் விசாரணை!

கோலாலம்பூர் - மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கு மீண்டும் புதிதாக விசாரணை செய்யப்படவிருக்கும் நிலையில், மற்றொரு மர்ம வழக்கான தியோ பெங் ஹாக் மரணமும் மறுவிசாரணை செய்யப்படவிருக்கிறது. இதனை ஜசெக பொதுச்செயலாளர்...

ரோஸ்மாவிடம் 5 மணி நேர விசாரணை

புத்ரா ஜெயா - 1எம்டிபி தொடர்பிலான விசாரணையின் ஒரு பகுதியாக டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் நேற்று செவ்வாய்க்கிழமை (5 ஜூன்) புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு...

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் ஊழல் சோதனை

கோலாலம்பூர் - ஜாலான் ராஜா லாவுட்டிலுள்ள கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிரடியாக நுழைந்து சோதனைகள் நடத்திய ஊழல் தடுப்பு ஆணையம், 8 தள்ளுவண்டிகள் நிறைய ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கின்றனர். பிற்பகல் 2.00...