Tag: மலேசிய எழுத்தாளர்கள்
“தனி ஒருவன் நினைத்துவிட்டால்” அண்ணாதுரை காளிமுத்துவின் நூல் வெளியீடு
காஜாங் : மலேசிய சிறைத்துறையில், கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்னர் சிறைச்சாலை இன்ஸ்பெக்டராக பணியைத் தொடங்கிய அண்ணாதுரை காளிமுத்து, பல நிலைகளில் பணி புரிந்து இன்று சிறைத் தலைமையகத்தில் பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவுப்...
கோ.புண்ணியவானின் “கையறு” நாவல் – சிரம்பானில் அறிமுகம்
சிரம்பான் : நாட்டின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான கோ.புண்ணியவானின் நாவல் ‘கையறு’ சிரம்பான் நகரில் அறிமுகம் கண்டது.
கையறு நாவல் அதன் கதைக் களத்தால் வெகுவாக கவரப்பட்டு நாட்டின் பல்வேறு இடங்களில் அறிமுகம் கண்டு...
சி.ம.இளங்கோவின் ‘யாழின் மௌனமொழி’ நூல் – சரவணன் வெளியிட்டார்
சிரம்பான் : நீண்டகாலமாக நாட்டின் முன்னணி தமிழ் எழுத்தாளராக முத்திரை பதித்து வருபவர் சி.மா.இளங்கோ. மஇகாவின் வழி அரசியலிலும் ஈடுபாடு காட்டி வருபவர்.
அவரின் நூல் 'யாழின் மெளனமொழி' கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 30-ஆம்...
பீர் முகம்மது மறைவுக்கு சரவணன் இரங்கல்
கோலாலம்பூர் : இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 26) காலமான எழுத்தாளர் சை. பீர் முகமது அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய நல்லுலகிற்கு மாபெரும் இழப்பாகும் என டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
இன்று மறைந்த பீர்...
எழுத்தாளர் சை.பீர்முகம்மது காலமானார்
கோலாலம்பூர் : நாட்டின் பிரபல தமிழ் எழுத்தாளரும், சிறுகதை, நாவல், கட்டுரை, மேடைப் பேச்சு என பன்முகத் தன்மை கொண்ட திறனாளருமான சை.பீர் முகம்மது இன்று செவ்வாய்க்கிழமை காலையில் காலமானார் என அவரின்...
மூத்த எழுத்தாளர் நா.ஆ.செங்குட்டுவன் காலமானார்
கோலாலம்பூர் : நமது நாட்டின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், பன்முகத் திறமை வாய்ந்தவருமான நா.ஆ.செங்குட்டுவன் இன்று சனிக்கிழமை அதிகாலை 2.00 மணி முதல் 2.30 மணிக்குள் காலமானதாக அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
அவருக்கு வயது...
‘ஒலிப்பேழை’ – சை.பீர் முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” பாகம் 2
(நவீனத் தமிழ் இலக்கியம், தொழில் நுட்ப வளர்ச்சியின் துணையோடு பலவித மாற்றங்களை அடைந்து வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக மலேசிய எழுத்தாளர் விஜயலட்சுமியின் முயற்சியில் யூடியூப் களத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது 'ஒலிப்பேழை' என்னும்...
‘ஒலிப்பேழை’ – சை.பீர் முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” பாகம் 1
(நவீனத் தமிழ் இலக்கியம், தொழில் நுட்ப வளர்ச்சியின் துணையோடு பலவித மாற்றங்களை அடைந்து வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக மலேசிய எழுத்தாளர் விஜயலட்சுமியின் முயற்சியில் யூடியூப் களத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது 'ஒலிப்பேழை' என்னும்...
‘ஒலிப்பேழை’ – எஸ்.பி.பாமாவின் “புதிதாக ஒன்று” – சிறுகதை (காணொலி)
(நவீனத் தமிழ் இலக்கியம், தொழில் நுட்ப வளர்ச்சியின் துணையோடு பலவித மாற்றங்களை அடைந்து வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக மலேசிய எழுத்தாளர் விஜயலட்சுமியின் முயற்சியில் யூடியூப் களத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது 'ஒலிப்பேழை' என்னும்...
“இஸ்லாம் பற்றி இனி எழுதமாட்டேன்” – ஒரு நாள் தடுப்புக் காவலுக்குப் பின்னர் உதயசங்கர்...
ஷா ஆலாம் : சனிக்கிழமை ஏப்ரல் 9) கைது செய்யப்பட்டு ஒரு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட உதயசங்கர் எஸ்பி இன்று மாலையில் விடுதலை செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து இஸ்லாம் மதத்தைப் பற்றி இனி எழுதமாட்டேன்...