Home Tags நிதி அமைச்சு மலேசியா

Tag: நிதி அமைச்சு மலேசியா

பிபிஆர் நிதி உதவி இன்று முதல் வழங்கப்படுகிறது

கோலாலம்பூர்: மொத்தம் 8.45 மில்லியன் மக்கள் பந்துவான் பிரிஹாதின் ரக்யாட் (பிபிஆர்) உதவியை இன்று பெறுகின்றனர். முதல் கட்டமாக 1.93 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டைப் பெறுவார்கள் என்று நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜாப்ருல் தெங்கு...

2018-இல் மொகிதின் யாசின் நிதி அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டார்

கோலாலம்பூர்: 2018-இல் மே மாதம் நம்பிக்கை கூட்டணி பொறுப்பேற்ற பின்னர் நிதி அமைச்சகத்திற்கு மொகிதின் யாசினின் கவனம் இருந்ததாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். முன்னாள் பினாங்கு முதல்வராக இருந்த அனுபவம்...

பிபிஎன் 2.0 நிதி உதவி விரைவுப்படுத்தப்படும்

கோலாலம்பூர்: ஜனவரி 21 தொடங்கி 11.06 மில்லியன் பெறுநர்களுக்கு, 2.38 பில்லியன் ரிங்கிட் பந்துவான் பிரிஹாதின் நேஷனல் (பிபிஎன்2.0) நிதி உதவி வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜனவரி 11- ஆம் தேதி...

ஜிஎஸ்டி மீண்டும் அமல்படுத்துவதற்கு முன்னர் நன்கு ஆராயப்படும்

கோலாலம்பூர்: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மக்களின் நலன்களைப் பாதிக்காது என்பதை உறுதிப்படுத்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னரே அரசாங்கம் அதனை மீண்டும் செயல்படுத்தும். ஜிஎஸ்டி, விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி)...

வரவு செலவுத் திட்டத்தில் சீன தனியார் இடைநிலைப் பள்ளிகளுக்கு நிதி உதவி இல்லை

கோலாலம்பூர்: 2021 வரவு செலவுத் திட்டத்தில் சீன தனியார் இடைநிலைப் பள்ளிகளுக்கு எந்தவிதமான நிதி உதவிகளும் வழங்கப்படவில்லை. இந்த விஷயத்தை டிசம்பர் 15 தேதியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங்கிற்கு எழுத்துப்பூர்வமாக நிதியமைச்சர்...

ஆறாவது வாரமாக எண்ணெய் விலை உயரும்

கோலாலம்பூர்: எரிபொருள் விலைகள் டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25 வரை சிறிய அளவில் அதிகரிக்கும் என்று நிதியமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. இது ஆறாவது முறையாக விலை அதிகரிப்புக்கான அறிவிப்பாகும். ரோன்97 மற்றும் ரோன்95...

ஜே-கோம் நிதி 45 மில்லியன் குறைப்பு!

கோலாலம்பூர்: சமுதாய தகவல் தொடர்புத் துறைக்கு (ஜே-கோம்) அல்லது சிறப்பு விவகாரங்கள் துறை (ஜாசா) என்று அழைக்கப்பட்ட துறைக்கு, 85.5 மில்லியனில் இருந்து 45 மில்லியனைக் குறைப்பதற்கான தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. துணை நிதியமைச்சர்...

நிதி அமைச்சக செலவினங்கள்: 107 பேர் ஆதரவு, 95 பேர் எதிர்ப்பு

கோலாலம்பூர்: மக்களவையில் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 30) நிதி அமைச்சகத்திற்கான குழு அளவிலான விவாதத்தில், இயக்க செலவினங்களுக்காக 20.8 பில்லியன் ரிங்கிட் மற்றும் வளர்ச்சி செலவினங்களுக்காக 14.1 பில்லியன் ரிங்கிட் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் விதிகளின்...

தமிழ், சீனப் பள்ளிகள் புறக்கணிக்கப்படாது!- எம்.சரவணன்

கோலாலம்பூர்: நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அப்துல் அசிஸ் விரைவில் தமிழ், சீனப் பள்ளிகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு அறிவிப்பார் என்று மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஜாப்ருலின் நடவடிக்கைகளை...

கடன் தள்ளுபடி கால அவகாசத்தை நீட்டிக்கும் வரை தேமு கேள்வி எழுப்பும்

கோலாலம்பூர்: கடன் தள்ளுபடி கால அவகாசத்தை அரசு நீட்டிக்கும் வரை தேசிய முன்னணி தொடர்ந்து அது குறித்து கோரும் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறினார். நிபந்தனைக்குப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடர்ந்தபோது,...