Home Tags நிதி அமைச்சு மலேசியா

Tag: நிதி அமைச்சு மலேசியா

ஆறாவது வாரமாக எண்ணெய் விலை உயரும்

கோலாலம்பூர்: எரிபொருள் விலைகள் டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25 வரை சிறிய அளவில் அதிகரிக்கும் என்று நிதியமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. இது ஆறாவது முறையாக விலை அதிகரிப்புக்கான அறிவிப்பாகும். ரோன்97 மற்றும் ரோன்95...

ஜே-கோம் நிதி 45 மில்லியன் குறைப்பு!

கோலாலம்பூர்: சமுதாய தகவல் தொடர்புத் துறைக்கு (ஜே-கோம்) அல்லது சிறப்பு விவகாரங்கள் துறை (ஜாசா) என்று அழைக்கப்பட்ட துறைக்கு, 85.5 மில்லியனில் இருந்து 45 மில்லியனைக் குறைப்பதற்கான தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. துணை நிதியமைச்சர்...

நிதி அமைச்சக செலவினங்கள்: 107 பேர் ஆதரவு, 95 பேர் எதிர்ப்பு

கோலாலம்பூர்: மக்களவையில் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 30) நிதி அமைச்சகத்திற்கான குழு அளவிலான விவாதத்தில், இயக்க செலவினங்களுக்காக 20.8 பில்லியன் ரிங்கிட் மற்றும் வளர்ச்சி செலவினங்களுக்காக 14.1 பில்லியன் ரிங்கிட் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் விதிகளின்...

தமிழ், சீனப் பள்ளிகள் புறக்கணிக்கப்படாது!- எம்.சரவணன்

கோலாலம்பூர்: நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அப்துல் அசிஸ் விரைவில் தமிழ், சீனப் பள்ளிகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு அறிவிப்பார் என்று மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஜாப்ருலின் நடவடிக்கைகளை...

கடன் தள்ளுபடி கால அவகாசத்தை நீட்டிக்கும் வரை தேமு கேள்வி எழுப்பும்

கோலாலம்பூர்: கடன் தள்ளுபடி கால அவகாசத்தை அரசு நீட்டிக்கும் வரை தேசிய முன்னணி தொடர்ந்து அது குறித்து கோரும் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறினார். நிபந்தனைக்குப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடர்ந்தபோது,...

2021 வரவு செலவு திட்டம் பலவீனமானது- அன்வார்

கோலாலம்பூர்: நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) தாக்கல் செய்யப்பட்ட 2021 வரவு செலவு திட்டத்தில் மிக முக்கியமான பலவீனம் என்னவென்றால், பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு இயக்குவது என்பது குறித்த ஒரு கருத்தை அது...

150,000 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும்

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசு, முதல் திட்டமாக 500 பள்ளிகளில் 150 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குவதாக அறிவித்தது. "இந்த புதிய விதிமுறையில், இயங்கலை கற்றல் ஒரு நடைமுறையாகிவிட்டது. "இது தொடர்பாக, 500 பள்ளிகளில் 150...

2021 வரவு செலவு திட்டம் மாலை 4 மணிக்கு தாக்கல் செய்யப்படும்

கோலாலம்பூர்: அனைவரும் எதிர்பார்த்த 2021 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் நேரடி ஒளிபரப்பு ஆர்டிஎம் தொலைக்காட்சியில் இடபெறும். நிதிய்மைச்சர் தெங்கு ஜாப்ருல்...

ஈபிஎப்: முதல் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் பரிந்துரையை அரசு பரிசீலிக்கும்

கோலாலம்பூர்: ஊழியர் சேமநிதி வாரியத்தின் முதல் கணக்குலிருந்து பணம் பெற அனுமதிக்கும் பரிந்துரைகளை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்தார். "நான் நிதி அமைச்சுடன் கலந்துரையாடினேன். நாங்கள் அடிப்படையில் ஒப்புக்கொள்கிறோம், கணக்கு...

எம்ஏசிசி: நம்பிக்கைக் கூட்டணியின் 101 திட்டங்கள் குறித்து எந்த விசாரணையும் இல்லை

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அரசு நேரடி பேச்சுவார்த்தை மூலம் வழங்கிய 101 திட்டங்கள் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) எந்த விசாரணை ஆவணங்களையும் தொடங்கவில்லை என்று அதன் தலைமை ஆணையர்...