Tag: நிதி அமைச்சு மலேசியா
“5.3 விழுக்காடு குத்தகைகள் மட்டுமே நாங்கள் வழங்கியது” – லிம் குவான் எங்
கோலாலம்பூர்: சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நிதி அமைச்சின் நேரடி குத்தகைகள் விவகாரத்தில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மீதும் நிதி அமைச்சராகத் தனது நிர்வாகம் மீதும் சுமத்தப்பட்ட புகார்களுக்கு முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங்...
நிதி அமைச்சு 101 நேரடிக் குத்தகைகள் பட்டியலை வெளியிட்டது
புத்ரா ஜெயா : நிதி அமைச்சர் தெங்கு சாப்ருல் திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 24) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் கீழ் அப்போதைய நிதி அமைச்சர் லிம் குவான் எங் 6.6...
பிபிஎன்: புதிய விண்ணப்பங்கள், முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு 1.7 பில்லியன் வழங்கப்படவுள்ளது
பந்துவான் பிரிஹாதின் நேஷனலுக்கான 2.3 மில்லியன் புதிய விண்ணப்பங்கள் மற்றும் முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு மொத்தமாக 1.7 பில்லியன் ரிங்கிட் பணம் வழங்கப்பட உள்ளது.
வங்கிக் கடன்கள் ஆறு மாதக் காலத்திற்கு ஒத்திவைப்பு!
கடன் பற்று அட்டை நிலுவைகளைத் தவிர்த்து, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து கடன்கள் மற்றும் நிதி திருப்பிச் செலுத்துதல்களுக்கும் ஆறு மாத கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை வங்கிகள் தள்ளிவைக்க வேண்டும்.
மகாதீர் நிதி அமைச்சக அதிகாரிகளை சந்தித்தார், பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்!
பொருளாதாரத் திட்டத் தொகுப்பை அட்டவணைப்படுத்துவது தொடர்பாக இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பை முடித்துள்ளார்.
கார்களின் விலையில் ஏற்றமா?
கலால் வரிகளை மறுசீரமைப்பதில் அரசாங்கம் உடன்பாட்டை எட்டாததால், கார்களின் விலைகள் உயரும் எனும் ஊகத்தை நிதியமைச்சர் லிம் குவான் எங் மறுத்துள்ளார்.
மின்-பணம்: 48 மணிநேரத்தில் 18.8 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது!- நிதி அமைச்சு
மின்-பணத் திட்டம் அமல்படுத்தப்பட்ட நாற்பத்து எட்டு மணி நேரத்திற்குள் பதினெட்டு புள்ளி எட்டு மில்லியன் ரிங்கிட்டை மக்கள் செலவளித்துள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
இவ்வாண்டும் நெடுஞ்சாலைக் கட்டணங்கள் உயர்த்தப்படாது!- குவாங் எங்
இந்த ஆண்டும் நாடு முழுவதும் அனைத்து நெடுஞ்சாலைக் கட்டண உயர்வுகளையும் நிறுத்தி வைப்பதற்கான முடிவை நம்பிக்கைக் கூட்டணி எடுத்துள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
2020-ஆம் ஆண்டுக்கான பிஎஸ்எச் பணம் ஜனவரி 20 முதல் விநியோகிக்கப்படும்!
கோலாலம்பூர்: 2020-ஆம் ஆண்டுக்கான 300 ரிங்கிட் பிஎஸ்எச் உதவித் தொகை ஜனவரி 20-ஆம் தேதி முதல் பெறுனர்களுக்கு விநியோகிக்கத் தொடங்கப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
உண்மையாகவே தகுதியுடைய குறைந்த வருமானம் கொண்ட குழு...
“அரசாங்கத்தின் மின்னியல் பணபரிமாற்ற சேவைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் செயல்படுத்தப்படும்!”- குவான் எங்
அரசாங்கத்தின் மின்னியல் பணபறிமாற்ற சேவைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் செயல்படுத்தப்படும் என்று லிம் குவான் எங் தெரிவித்தார்.