Home Tags மாமன்னர்

Tag: மாமன்னர்

6 மாத அரசு ஊதியத்தை மாமன்னர் நன்கொடையாக அளித்ததற்கு பிரதமர் நன்றி!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலக்கட்டத்தில் அரசாங்கத்தின் முடிவை ஆதரித்து மாமன்னர் தமது ஆறு மாத அரசு ஊதியத்தை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்த ஊக்குவித்ததற்கு பிரதமர் மொகிதின் யாசின் தமது...

சித்திரைப் புத்தாண்டு, விஷு, வைசாகி வாழ்த்துகளை தெரிவித்த மாமன்னர் தம்பதியினர்!

கோலாலம்பூர்: விஷு, சித்திரைப் புத்தாண்டு மற்றும் வைசாகி தினங்களைக் கொண்டாடுபவர்களுக்கு மாமன்னர் சுல்தான் அப்துல்லா மற்றும் பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். “விஷு மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்....

கொவிட்-19: 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு மாமன்னர் தம்பதியினர் பாதிப்பிலிருந்து விடுவிப்பு!

கோலாலம்பூர்: மாமன்னர் சுல்தான் அப்துல்லா மற்றும் பேரரசியார் துங்கு அசிசா தம்பதியினர் 14 நாட்கள் முழுமையான தனிமைப்படுத்தலுக்குப் பிறகு கொவிட்-19 பாதிப்பிலிருந்து விடுபட்டதாக இஸ்தானா நெகாரா இன்று வியாழக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தங்களுக்கான...

கொவிட்-19: அரண்மனையில் எழுவருக்கு பாதிப்பு- மாமன்னர் தம்பதிகள் தனிமைப்படுத்திக் கொண்டனர்!

இஸ்தானா நெகாராவில் ஏழு ஊழியர்கள் கொவிட் -19 நோய்க்கு நேர்மறையான அறிகுறிகளை கண்டுள்ளனர். தற்போது அவர்கள் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இஸ்தானா நெகாரா இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

சுகாதார பணியாளர்கள் கொவிட்-19 பாதிப்புக்கு ஆளானதற்கு மாமன்னர் வருத்தம்!

கோலாலம்பூர்: சுகாதார அமைச்சு மற்றும் தனியார் சுகாதார ஊழியர்கள் பலர் கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி குறித்து மாமன்னர் சுல்தான் அப்துல்லா தனது வருத்தத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளார். அரண்மனை மேலாளர் டத்தோ...

காவல் துறையின் கண்காணிப்பு நடவடிக்கையை பார்வையிட்ட மாமன்னர்!

கொவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, மார்ச் 18 முதல் 31 வரை அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை கடைப்பிடிக்க வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் மக்களை வலியுறுத்தினார்.

அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பாக பிரதமர், மாமன்னர் சந்திப்பு!

புத்ராஜெயா: இங்குள்ள மெலாவதி அரண்மனையில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை இன்று புதன்கிழமை சந்தித்தார். கடந்த மார்ச் 1-ஆம் தேதி பிரதமராக பதவியேற்றதிலிருந்து மொகிதினுடனான முதல்...

“கார்டியன்” பிரிட்டிஷ் நாளிதழ் செய்தி தவறான கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது – அரண்மனை கண்டனம்

"தி கார்டியன்" நாளிதழ் எழுதியுள்ள கட்டுரை தவறான கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருப்பதாக மாமன்னரின் அரண்மனை அலுவலகம் (இஸ்தானா நெகாரா) அறிக்கை ஒன்றின் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது.

மாமன்னரை இனவெறியாளர் என்று குறிப்பிட்டதற்கு காலிட் சமாட் மன்னிப்புக் கேட்க வேண்டும்!- நஜிப்

பிரதமரை நியமிப்பதில் மாமன்னர் இனவெறியுடன் நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டியதாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் காலிட் சமாட் மீது கேள்வி எழுப்பியுள்ளார்.

கொவிட்-19: சுகாதார அமைச்சின் நடவடிக்கைகளுக்கு மக்கள் உதவ வேண்டும்! – மாமன்னர்

கொவிட் -19 பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கு சுகாதார அமைச்சுக்கு உதவுவதில் மலேசியர்கள் தங்கள் பங்கை அளிக்குமாறு மாமன்னர் சுல்தான் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார்.