Home Tags மாமன்னர்

Tag: மாமன்னர்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மாமன்னர்-பிரதமர் நேரடி சந்திப்பு

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிரதமர் மொகிதின் யாசின்  தன்னைச் சந்திக்க மாமன்னர் இன்று அனுமதி வழங்கினார்.

மாமன்னர் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

மாமன்னர் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் ஆண்டு விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்தான நெகாரா தெரிவித்துள்ளது.

மாமன்னர், பிரதமர் வாராந்திர அமைச்சரவைக்கு முந்தைய சந்திப்பை நடத்தினர்

மாமன்னர் சுல்தான் அப்துல்லா இன்று காலை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுடன் வாராந்திர அமைச்சரவைக்கு முந்தைய சந்திப்பை காணொளி அமர்வின் மூலம் நடத்தினார்.

“இன, மத அரசியல் வேண்டாம்; மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துகள் வேண்டாம்” – மாமன்னர்...

இன்று நாடாளுமன்றத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிய மாமன்னர், அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் போராட்டங்களில் இன, மத அரசியலைப் புகுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

மாமன்னர் நாடாளுமன்ற உரையை வாசிக்கத் தொடங்கினார்

கோலாலம்பூர் - (காலை 10.25 மணி நிலவரம்) மாமன்னர் நாடாளுமன்றத்தைத் தொடக்கி வைக்க நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் வந்து சேர்ந்தார். முகக் கவசத்தோடு நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைந்த அவரை நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்,...

ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்த மாமன்னர் தம்பதியர்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மாமன்னர் சுல்தான் அப்துல்லா மற்றும் பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா ஆகியோர் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வியாளர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டனர்.

மாமன்னரின் உரையை சீர்குலைக்க முயற்சிகள் இருப்பின் நம்பிக்கைக் கூட்டணி எதிர்க்கும்

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தில் மாமன்னரின் தொடக்க உரையை மதிக்க வேண்டும் என்றும் அதனை சீர்குலைக்க முயற்சிக்கக்கூடாது என்றும் அன்வார் இப்ராகிம் கூறினார்.

நான்காம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு மாமன்னர் ஆதரவு!

கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நான்காவது கட்டமாக மே 12 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டை விதித்திருப்பதற்கு மாமன்னர் சுல்தான் அப்துல்லா ஆதரவு தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி கொவிட்-19 நோயாளிகளின் மீட்பு விழுக்காடு...

மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மாமன்னர் கண்காணித்தார்!

கோலாலம்பூர்: கோலாலம்பூரைச் சுற்றி மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்படுத்தப்பட்ட தினத்தன்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா போக்குவரத்து நிலைமையை...

அமைச்சரவைக்கு முந்தைய கூட்டம்- மாமன்னரும், பிரதமரும் காணொளி கலந்துரையாடல் நடத்தினர்!

கோலாலம்பூர்: மாமன்னர் சுல்தான் அப்துல்லா இன்று புதன்கிழமை அமைச்சரவைக்கு முந்தைய கூட்டத்தை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுடன் இஸ்தானா நெகாராவில் இருந்தபடி காணொளி வாயிலாக கலந்துரையாடலை நடத்தினார். இம்மாதிரியான காணொளி கலந்துரையாடல் நடப்பது இதுவே...