Home Tags முரசு நெடுமாறன்

Tag: முரசு நெடுமாறன்

“முதலாம் உலகத் தமிழிசை மாநாடு-ஒரு பரந்துபட்ட பார்வை” – முரசு நெடுமாறன் (பகுதி #...

(சென்னையில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மதுரை தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் டிசம்பர் 14, 15-ஆம் தேதிகளில் முதலாம் உலகத் தமிழிசை மாநாட்டை நடத்துகிறது. அதனை முன்னிட்டு தமிழிசை ஆர்வலரும், மலேசியாவின் மூத்த...

“மலேசியாவில் படைப்பிலக்கியம் தேக்க நிலையில் உள்ளதா? ” – முரசு நெடுமாறன் உரைகுறித்த டாக்டர்...

(கடந்த 11.10.2019-ஆம் நாள் தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரீசு கல்வியியல் பல்கலைகழகத்தில் புலம் பெயர்ந்தோர் தமிழிலக்கிய மூன்றாம் பன்நாட்டு மாநாடு நடந்தது.  அந்த மாநாட்டில் மூத்த கவிஞர் முரசு நெடுமாறன் “படைப்பிலக்கிய முயற்சியில்...

முரசு நெடுமாறன் நடத்திய கவிதையின்வழி தமிழ்மொழிக் கற்பித்தல் பட்டறை

பட்டவொர்த் - துவாங்கு பைனுன் ஆசிரியர் கல்வி வளாகத் தமிழ் ஆய்வியல் துறை, தமிழ்மொழிக் கழகத்தோடு இணைந்து கற்றல் கற்பித்தலை மேம்படுத்தும் நோக்கில் கவிதைப் பயிலரங்கம் ஒன்றனை மிகச் சிறப்பான முறையில் நடத்தியது....

தமிழ் நாட்டில் 2-வது உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு

கோலாலம்பூர் - 2-வது உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு தமிழ்நாட்டு காந்தி கிராமிய நிகர்நிலைப் பல்கலைகழகத்தில் கூட்டப் பெறுகிறது. வளர்ச்சிக் குன்றிக் கிடக்கும் தமிழ்க் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு உலகளாவிய முறையில் ஓர்...

“வரலாறாய் வாழ்ந்த பெருமகனார் க. ப. அறவாணன்” – முரசு நெடுமாறன்

(கடந்த டிசம்பர் 23-ஆம் நாள் தமிழகத்தில் மறைந்த தமிழறிஞர், பேராசிரியர் க.ப.அறவாணனின் எண்ணற்ற மாணவர்கள் உலகம் எங்கும் பல துறைகளில் பரவியிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் மலேசியாவின் பாப்பா பாவலர் என அறியப்பட்ட கவிஞர்...

சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளி – வரலாற்றுப் பின்புலம்

(ஆண்டுதோறும் யுபிஎஸ்ஆர் தேர்வுகளில் நாட்டிலேயே முதல் நிலையில் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெறும் பள்ளி கிள்ளானில் இயங்கி வரும் மிகப் பெரிய பாரம்பரியத்தையும், வரலாற்றையும் கொண்ட சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளி. அந்தப்...

மலேசியத் தமிழ்ப் பண்பாட்டியக்கம் ஏற்பாட்டில் “கவிதையும் வாழ்வும்”

கிள்ளான் – மலேசியத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் ஏற்பாட்டில் “கவிதையும் வாழ்வும்” என்ற இலவச சிறப்பு நிகழ்ச்சி நாளை திங்கட்கிழமை (பொதுவிடுமுறை) 30 ஜனவரி 2017-ஆம் நாள், கே.பி.எஸ். பயண நிறுவனம், முதல் மாடி,...

80-வது பிறந்த நாளைக் கொண்டாடினார் ‘பாப்பாவின் பாவலர்’ முரசு நெடுமாறன்

கிள்ளான் -  மலேசியாவின் தமிழ் இலக்கிய உலகில் 'முரசு' என்ற சொல் உதிர்க்கப்பட்டால், இயல்பாகவே, அடுத்து நம் நினைவில் உடனடியாக நிழலாடும் பெயர் முரசு நெடுமாறன். 'பாப்பாவின் பாவலர்' என இன்னொரு சொல் தமிழ்...

முனைவர் முரசு நெடுமாறன் ‘தோக்கோ குரு’ – நல்லாசிரியர் விருது வழங்கப்பெற்றார்

கிள்ளான் -  ஓய்வுபெற்ற தமிழ்ப்பள்ளி ஆசிரியர் நலனபிவிருத்திப் பேரவையின் மாநாடு, ஆகஸ்ட் 4 மற்றும் 5ஆம் நாள்களில் மலாக்காவில் நடந்தது . அதில் ஓய்வு பெற்ற தமிழாசிரியரான கிள்ளானைச் சேர்ந்த முனைவர் முரசு...

“தமிழ்ப் பேச்சு மொழிச் சீர்கேடுகளும் தீர்வும்” – தமிழாராய்ச்சி மாநாட்டில் முரசு நெடுமாறன் ஆய்வுக்...

கோலாலம்பூர், பிப்ரவரி 1 – 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடங்கி பல்வேறு தலைப்புகளில் ஆன ஆய்வரங்கங்கள் மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. மாநாட்டின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமையன்று மலேசிய நாட்டின்...