Home Tags மொகிதின் யாசின்

Tag: மொகிதின் யாசின்

சிலாங்கூர் பெர்சாத்து மொகிதின் யாசினுக்கு ஆதரவு

டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு பதிலாக பெர்சாத்து தலைவராக டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு சிலாங்கூர் பெர்சாத்து ஆதரவு வழங்குவதாக ஒருமனதாக அறிவித்துள்ளது.

தொடக்கமாக எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்

தொடக்கமாக எஸ்பிம், எஸ்டிபிஎம் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று பிரதார் மொகிதின் யாசின் தெரிவித்தார்.

நமக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டுமென்ற மொகிதினின் அறிவுறுத்தலை நினைவுக்கூர்ந்த சைட் சாதிக்

பெர்சாத்து கட்சியில் இப்போது குழப்பங்கள் இருந்தாலும், சைட் சாடிக் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

குவா சட்டமன்ற உறுப்பினர் மகாதீரை சந்திக்கிறார்- சத்தியப்பிரமாணத்தில் கையெழுத்திடவில்லை

பெர்சாத்து மாநில சட்டமன்ற உறுப்பினர் முகமட் பிர்டாவுஸ் அமகட் இன்று மாலை டாக்டர் மகாதீர் முகமட்டை சந்திக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மொகிதின், கட்சியின் அரசியலமைப்புக்கு உட்பட்டு நடக்கவில்லை- துன் மகாதீர்

பெர்சாத்து கட்சியின் அரசியலமைப்பை மீறியதாக கட்சித் தலைவர் மொகிதின் யாசின் மீது முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் குற்றம் சாட்டினார்.

மே 18  நாடாளுமன்றம் – சட்டப்படி செல்லுமா? மொகிதின் ஏன் அச்சப்படுகிறார்?

கோலாலம்பூர் – மெல்ல மெல்ல கொவிட்19 விவாதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மலேசியர்களின் மனங்களை மே 18 என்ற தேதி ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறது. ஒருநாள் நாடாளுமன்றம் என்றும் மாமன்னரின் தொடக்க உரையோடு கூட்டம் முடிந்து விடும்...

மொகிதின், சாஹிட் ஹமிடி, ஹாடி அவாங் கெடா சுல்தானைச் சந்தித்தனர்

தேசிய கூட்டணியின் மூன்று கட்சித் தலைவர்கள் கெடா ஆட்சியாளர் சுல்தான் சலேஹுடின் இப்னி அல்மார்ஹும் சுல்தான் பட்லிஷாவைச் சந்தித்தனர்.

இனி மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்- மொகிதின் நினைவூட்டல்

நாடு தொற்றுநோயிலிருந்து விடுபடுவதை உறுதி செய்வதற்காக மக்கள் தங்கள் கூட்டு பொறுப்பை அளிக்க வேண்டும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நினைவூட்டினார்.

ஜூன் 9 வரை நடமாட்டக் கட்டுப்பாடு, தளர்வுகளுடன் நீட்டிப்பு – மொகிதின் யாசின் அறிவித்தார்

தற்போது சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மேலும் 4 வாரங்களுக்கு எதிர்வரும் ஜூன் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜோகூரில் அம்னோ, பெர்சாத்து பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன

பிரதமர் மொகிதின் யாசின் இன்று புத்ராஜெயாவில் ஜோகூர் தேசிய கூட்டணி தலைவர்களை சந்தித்தார்.