Home Tags விடுதலைப் புலிகள் கைது விவகாரம்

Tag: விடுதலைப் புலிகள் கைது விவகாரம்

விடுதலைப் புலிகள் விவகாரம்: ஜி.சாமிநாதன் உட்பட நால்வர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள்!

விடுதலைப் புலிகள் குழுவுடன் தொடர்பில் இருந்ததாக மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன், மற்றும் மூன்று பேர் மீது அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

விடுதலைப் புலிகள் விவகாரம் : பினாங்கு நீதிமன்றத்தில் இருவர் – கோலகங்சாரில் இருவர்...

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் செவ்வாய்க்கிழமை பினாங்கில் இருவரும், கோலகங்சாரில் இருவரும் சிப்பாங்கில் ஒருவரும் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டனர்.

“கலைமுகிலன் குடும்பத்திற்காக அனுதாபப்படுகிறோம், ஆயினும் காவல் துறை விசாரணையைத் தொடர வேண்டும்!”- கெப்போங் பிகேஆர்

கலைமுகிலன் விவகாரமாக காவல் துறை விசாரணையைத் தொடர, வேண்டும் என்று கெப்போங் பிகேஆர் கேட்டுக் கொண்டுள்ளது.

விடுதலைப் புலிகள் விவகாரம் : மலாக்கா நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட...

நேற்று செவ்வாய்க்கிழமை நாடு முழுமையிலும் விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 10 பேர் வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர்களில் மூவர் மலாக்கா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் விவகாரம் : நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவர்கள் யார்? யார்? (#2 – எஸ்.தீரன்)

சிகாமாட் அமர்வு நீதிமன்றத்தில் எஸ்.தீரன் என்ற 38 வயது நபர் மீது விடுதலைப் புலிகள் விவகாரம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

விடுதலைப் புலிகள் விவகாரம் : நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவர்கள் யார்? யார்? (#1 – ஏ.கலைமுகன்)

செலாயாங் அமர்வு நீதிமன்றத்தில் ஏ.கலைமுகன் என்ற 28 வயது நபர் மீது விடுதலைப் புலிகள் விவகாரம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

விடுதலைப் புலிகள் விவகாரம் : 10 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன

செவ்வாய்க்கிழமையன்று நாடு முழுமையிலும் விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 10 பேர் வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் விவகாரம் : சொஸ்மா சட்டத்தைப் பயன்படுத்துவது ஏமாற்றமளிக்கிறது – அம்பிகா வருத்தம்

"சொஸ்மா சட்டத்தை அகற்றுவோம் என்று வெற்றி பெற்ற நம்பிக்கைக் கூட்டணி அதனை தனது ஆட்சியிலும் தொடர்ந்து பயன்படுத்துவது மிகவும் ஏமாற்றமளிக்கிறது" என வழக்கறிஞரும், சமூகப் போராளியுமான அம்பிகா சீனிவாசன் கூறினார்.

விடுதலைப் புலிகள் விவகாரம்: குடும்பத்தினர் வேண்டுகோளுக்கு இணங்க கைதானவர்களை விடுதலைச் செய்யுங்கள்!- சார்லஸ் சந்தியாகு

விடுதலைப் புலிகள் விவகாரம் சம்பந்தமாக கைதானவர்களின், குடும்பத்தினர் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களை விடுதலைச் செய்யுமாறு சார்லஸ் சந்தியாகு கேட்டுக் கொண்டார்.

விடுதலைப் புலிகள் விவகாரம்: குடும்பத்தினர் புக்கிட் அமானில் அமைதி போராட்டம்!

விடுதலைப் புலிகள் விவகாரமாக கைது செய்யப்பட்டவர்களின் மனைவிகள், புக்கிட் அமான் காவல் நிலைய வளாகத்தில் அமைதி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.