Home Tags வெள்ளம்

Tag: வெள்ளம்

கோலாலம்பூர்-6 மாநிலங்களில் வெள்ள அபாயம்

கோலாலம்பூர் : பெய்து வரும் தொடர் மழையால் கோலாலம்பூரும், மேலும் 6 மாநிலங்களிலும் வெள்ளம் ஏற்படக் கூடும் என்ற எச்சரிக்கை வானிலை மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஷா ஆலாம் தாமான் ஸ்ரீ மூசா பகுதியில்...

மின்னல் பண்பலையின் வெள்ள நிவாரண உதவிகள்

சமுதாயக் கடப்பாட்டோடு மீண்டும் மக்களுடன் கைக்கோர்த்து களம் இறங்குகின்றது மின்னல் பண்பலை. வெள்ள நிவாரண உதவிகளுக்காக மின்னலின் DRIVE THRU TRUCK என்னும் "வாகனம் செலுத்திச் செல்லும்" திட்டத்தின் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

வெள்ளம் வடிகிறது – தஞ்சம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் குறைகிறது

கோலாலம்பூர் : கடந்த சில நாட்களாக சில மாநிலங்களில் மோசமானப் பாதிப்புகளை ஏற்படுத்திய வெள்ளம் தற்போது வடியத் தொடங்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வெள்ளப் பாதிப்புகளினால் நிவாரண மையங்களில் தஞ்சமடைந்திருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கையும் கணிசமாகக்...

அம்னோ பொதுப் பேரவை ஒத்திவைப்பு – உட்கட்சிப் போராட்டங்களின் அறிகுறி!

கோலாலம்பூர் : அடுத்த ஆண்டு 2022 ஜனவரி மத்தியில் நடைபெறவிருந்த அம்னோவின் தேசியப் பொதுப் பேரவை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. வெள்ளப் பாதிப்புகளின் காரணமாக அம்னோ பொதுப் பேரவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதற்கான...

நடிகை மிச்சல் இயோ தாமான் ஶ்ரீ மூடா வெள்ளப் பாதிப்புகளை சீர்களையக் களமிறங்கினார்

ஷா ஆலாம் : சமீபத்தில் ஷா ஆலாமில் உள்ள தாமான் ஶ்ரீ மூடாவில் ஏற்பட்ட வெள்ளம், அனைத்துலக சினிமா பிரபலங்களையும் ஈர்த்துள்ளது. மலேசிய சீன நடிகையான டான்ஶ்ரீ மிச்சல் இயோ, கிறிஸ்துமஸ் தின...

வெள்ளம் : அரசாங்கம் மீதான சமூக ஊடகச் சாடல்கள் அதிகரிப்பு

கோலாலம்பூர் : கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 18) தொடங்கி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கிடையில், அரசாங்கம் மீதான சமூக ஊடகச் சாடல்கள் அதிகரித்து வருகின்றன. வெள்ளம் வடியத் தொடங்கி விட்டாலும், அரசாங்க அமைப்புகள்...

வெள்ளம் : மரண எண்ணிக்கை உயர்வு – சிலாங்கூர் 24 – பகாங் 9

ஷா ஆலாம் : அண்மைய சில நாட்களாக ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை சிலாங்கூரிலும், பகாங்கிலும் உயர்ந்திருக்கின்றன. சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரை 24 பேர்களும், பகாங் மாநிலத்தில் 9 பேர்களும் இதுவரை மரணமடைந்துள்ளனர். சிலாங்கூரில்...

வெள்ளம் : அரசு சார்பு நிறுவனங்கள் 75.8 மில்லியன் ரிங்கிட் நன்கொடை

கோலாலம்பூர் : வெள்ளப் பாதிப்புகளினால் ஏற்பட்ட சேதங்களுக்காக ஜிஎல்சி எனப்படும் அரசு சார்பு நிறுவனங்கள் கணிசமான நன்கொடைகளை வழங்க முன்வந்திருக்கின்றன என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி தெரிவித்தார். பெட்ரோனாஸ், யாயாசான் பெட்ரோனாஸ், கசானா...

வெள்ளம் : சிலாங்கூரில் மட்டும் 17 பேர் உயிரிழந்தனர்

ஷா ஆலாம் : சிலாங்கூர் மாநிலம் முழுமையிலும் ஏற்பட்ட வெள்ளம், அடை மழை காரணமாக இதுவரையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் சடலங்கள் இன்றுவரை மீட்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி (படம்)...

மூடா கட்சி 100 மணி நேரத்தில் 1 மில்லியன் திரட்டியது

கோலாலம்பூர் : வெள்ளப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் மக்களுக்கு உதவுவதற்கான தீவிரப் பணிகளில் மூடா கட்சி இறங்கியுள்ளது. இதற்காக தங்களுக்கு உதவிநிதி தேவைப்படுவதாக வேண்டுகோள் விடுத்தார் மூடா கட்சியின் தேசியத் தலைவர்...