Tag: வெள்ளம்
வெள்ளம் : சிலாங்கூரில் மட்டும் இதுவரை 10 மரணங்கள்
ஷா ஆலாம் : பொருளாதார வளர்ச்சியிலும், மேம்பாடடைந்த மாநிலம் என்ற வகையிலும் நாட்டின் முதல் நிலை மாநிலமாகத் திகழ்வது சிலாங்கூர் மாநிலமாகும். ஆனால், அண்மைய சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையினாலும் அதனால்...
வெள்ளம் : பகாங்கில் 10 பேர் காணவில்லை – 7 மாநிலங்களில் 41 ஆயிரம்...
கோலாலம்பூர் : கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்த அடைமழை காரணமாக, நாடு முழுமையிலும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான பகாங்கில்...
மாமன்னர் இரவோடிரவாக வெள்ளத்தில் இறங்கிப் பார்வையிட்டார்
கோலாலம்பூர் : எப்போதுமே மக்கள் பிரச்சனைகளை ஆர்வமும் அக்கறையும் காட்டும் மாமன்னர் நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 18) இரவோடிரவாக தலைநகர் வெள்ளப் பாதிப்புகளை நேரடியாகப் பார்வையிட்டார்.
சில பகுதிகளில் அவரே வெள்ளத்தில் இறங்கி நடந்து...
அடைமழை தொடரும்! வானிலை மையம் எச்சரிக்கை! எங்கும் மோசமான வெள்ளப் பாதிப்புகள்!
கோலாலம்பூர் : நாடு முழுமையிலும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
1971-ஆம் ஆண்டில்தான் இத்தகைய மோசமான வெள்ளப் பாதிப்புகளை நாடு எதிர்நோக்கியது. அதற்குப் பின்னர் இப்போதுதான் மிக மோசமான...
கெடா வெள்ளப் பேரிடர் : இஸ்மாயில் சாப்ரி 75 மில்லியன் நிதி ஒதுக்கீடு
அலோர்ஸ்டார் : பிரதமராக நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 23) முதல் புத்ரா ஜெயாவிலுள்ள தனது அதிகாரபூர்வ அலுவலகத்தில் பணிகளைத் தொடங்கிய இஸ்மாயில் சாப்ரி முதல் அலுவல் பயணமாக கெடா நோக்கி பயணமானார்.
அங்கு ஏற்பட்டிருக்கும்...
சபா, சரவாக் வெள்ள நிலைமை மோசமடைகிறது
கூச்சிங்: சரவாக் மற்றும் சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமை இன்று காலை மோசமடைந்துள்ளது. இரு மாநிலங்களைச் சேர்ந்த 5,148 பேர் வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சபாவில், வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,722 ஆக...
உத்தரகண்ட்டில் நீர் நிலை உயர்ந்தால் ஒலி எழுப்பும் அமைப்பு நிறுவப்பட்டது
புது டில்லி: ரிஷி கங்கா நீர்மட்டம் திடீரென உயரும் பட்சத்தில் கிராமவாசிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை எச்சரிக்க உத்தரகண்ட் மாநில பேரிடர் மீட்புப் படை (எஸ்.டி.ஆர்.எப்) சாமோலி மாவட்டத்தின் ரெய்னி கிராமத்தில்...
பகாங் வெள்ளம்: முக்கிய நகரங்கள் மூழ்கின
குவாந்தான்: பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் வான்வழி பார்வையில், 'தேநீர்' போன்று காட்சியளிக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தில் பெரும்பாலான குடியிருப்புகள் மூழ்கியுள்ளன. கட்டிட கூரைகளுக்கு மேலே தண்ணீர் உயர்ந்துள்ளது.
பெர்னாமா,...
திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது
கோலாலம்பூர்: கிழக்கு கடற்கரையில் வெள்ள நிலைமை, குறிப்பாக திரெங்கானு, கெமாமானில், நேற்றிரவு மோசமானது. சுக்காய் நகரத்தில் தண்ணீர் நிரப்பத் தொடங்கும் போது 10,000- க்கும் மேற்பட்ட மக்கள் மாநிலத்தில் உள்ள தற்காலிக தங்குமிடங்களுக்கு...
பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாமன்னர் நெருக்கமாக கண்காணித்து வருகிறார்
கோலாலம்பூர்: பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் நேரிச் சென்று பார்வையிட்ட புகைப்படங்கள் மக்கள் மத்தியில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது.
மலேசிய விமானப்படையின் ஹெலிகாப்டர்களின் மூலமாக மாநிலத்தின் வெள்ள நிலைமையை மாமன்னர் இன்று...