Home Tags ஷாபி அப்டால்

Tag: ஷாபி அப்டால்

சபாவில் நடந்தது அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு பாடம்!- சாஹிட் ஹமிடி

சபாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நாட்டின் பிற மாநிலங்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.

‘நானே சபா முதல்வர்- சட்டமன்றம் கலைக்கப்படும்!’- ஷாபி அப்டால்

கோத்தா கினபாலு: தாம் இன்னும் சபா மாநிலத்தின் முதல்வர் என்று ஷாபி அப்டால் தெரிவித்துள்ளார். மேலும், சபா மாநில சட்டமன்றத்தை கலைக்கக் கோரி தாம் மாநில ஆளுநரிடம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார். மாநில முதல்வர்கள்...

சபா ஆளுநரைச் சந்தித்த ஷாபி அப்டால்

கோத்தா கினபாலு: மாநிலத்தின் சமீபத்திய அரசியல் சூழ்நிலையைத் தொடர்ந்து சபா ஆளுநர் துன் ஜூஹார் மஹிருதீடினை சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் சந்தித்தார். காலை 8.20 மணியளவில், அவர் இஸ்தானா நெகிரிக்குள்...

சபாவில் திடீர் தேர்தல் நடைபெறலாம்!

கோத்தா கினபாலு : சபாவில் ஏற்பட்டிருக்கும் திடீர் அரசியல் திருப்பங்களை தொடர்ந்து சபா முதலமைச்சர் ஷாபி அப்டால் நேற்று புதன்கிழமை (ஜூலை 29) இரவு சபா ஆளுநர் ஜூஹார் மஹிருடினைச் சந்தித்தார். அந்த சந்திப்பை...

சபாவில் ஆட்சி கவிழ்ப்பா? மூசா அமான் புதிய முதலமைச்சரா?

கோத்தா கினபாலு : சபா மாநிலத்தில் தற்போது நடப்பிலிருக்கும் ஷாபி அப்டால் தலைமையிலான அரசாங்கம் கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக அம்னோவின் மூசா அமானின் தலைமையில் புதிய மாநில அரசாங்கம் அமையவிருப்பதாக தகவல்கள் வெளிவந்து...

சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதா? விசாரணைத் தேவை

சபாவில் சட்டமன்ற உறுப்பினர்களின் 'அமைதிக்கு இடையூறு விளைவிப்பதாக' கூறப்படும் சில தரப்புகளின் நடவடிக்கைகள் குறித்து முழுமையான விசாரணைக்கு ஷாபி அப்டால் அழைப்பு விடுத்துள்ளார்.

வாரிசான் சட்டமன்ற உறுப்பினர்களை ஒளித்து வைக்கவில்லை!

கட்சியை விட்டு வெளியேறாமல் இருக்க, மாநில சட்டமன்ற உறுப்பினர்களை ஒளித்து வைக்க கட்சி முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டை ஷாபி அப்டால் மறுத்துள்ளார்.

ஷாபியை பிரதமராக குவான் எங்தான் முன்மொழிந்தார்!- மகாதீர்

வாரிசான் தலைவர் ஷாபி அப்டாலை பிரதமராகத் தேர்ந்தெடுக்க, ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங்தான் முன்மொழிந்தார் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

ஷாபியை துணைப் பிரதமர் பதவிக்கு அணுகவில்லை!- மொகிதின்

வாரிசான் தலைவர் ஷாபி அப்டாலுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்குவதாகக் கூறியதை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மறுத்துள்ளார்.

நாடு முன்னேற பல இனங்கள் கொண்ட கட்சித் தேவை!

மலேசியர்கள் எந்தவொரு இன பேதமின்றி வாழ வேண்டும் என்று சபா முதல்வர் ஷாபி அப்டால் தெரிவித்தார்.