Tag: அன்வார் இப்ராகிம்
மக்களாட்சி மலர வேண்டும் என்பதற்காக மக்கள் கூட்டணி பிரச்சாரத்திற்கு அலையென மக்கள் திரள்கின்றனர் –...
காப்பார்,மே3- புத்ரா ஜெயாவை கைப்பற்ற இன்னும் சில தினங்களே உள்ளன. அதன்பின் மக்கள் சுபிட்சமான வாழ்க்கையை நிச்சயம் பெறுவர் என்று காப்பார் வட்டாரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின் கலந்து கொண்ட 10 ஆயிரம்...
“வேதமூர்த்தி எங்களிடம் வைத்த கோரிக்கை வேறு; தேசிய முன்னணியிடம் கையெழுத்திட்ட கோரிக்கை வேறு –...
கோலாலம்பூர், மே 3- எந்த அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளாத கோரிக்கைகளை எங்களிடம் முன் வைத்த வேதமூர்த்தி, அனைவருமே ஏற்றுக் கொள்ள வகையிலான கோரிக்கைகளை தே.மு.விடம் முன் வைத்துள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்...
நெகிரி செம்பிலான் சிக்காமட்டில் 25,000 பேர் அன்வார் உரைக்கு திரண்டனர்!
மே 1 - கடந்த முறை நான்கே தொகுதிகளில் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தைக் கைப்பற்றும் வாய்ப்பைத் தவறவிட்ட மக்கள் கூட்டணி இந்த முறை மீண்டும் அந்த மாநிலத்தை கைப்பற்றி விட வேண்டும்...
பினாங்கு, சபா மாநிலங்களில் பணப் பற்றுச்சீட்டுகள் விநியோகம் – விரைவில் ஆதாரங்களை வெளியிடுவேன் அன்வார்
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 25 - பினாங்கு மற்றும் சபா மாநிலங்களில் வாக்குகள் வாங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், விரைவில் அந்த ஆதாரங்கள் அடங்கிய ஒளிநாடாவை வெளியிடப்போவதாகவும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்...
பினாங்கு வெடிப்பு சம்பவத்திற்கு பக்காத்தான் காரணமல்ல – அன்வார்
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 25 - தேசிய முன்னணியின் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த வெடிப்பு சம்பவத்திற்கு பக்காத்தான் எந்த வகையிலும் காரணம் இல்லை என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இது...
“இது தான் எனது கடைசி முயற்சி” – அன்வார் இப்ராகிம்
ஜோகூர்பாரு, ஏப்ரல் 25- எதிர்கட்சிகளின் தலைவராக இருந்து பொதுத்தேர்தலில் மத்திய அரசாங்கத்தை கைப்பற்றும் எனது கடைசி முயற்சி இதுதான் என்றும், அவ்வாறு வெற்றி பெறவில்லை என்றால் அரசியலில் இருந்து விலகி விடுவேன் என்றும்...
தமிழ் – சீனப்பள்ளிகளுக்கு இலவச கல்வி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் – அன்வார்
ஈப்போ,ஏப்ரல் 24- மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 48 மணி நேரத்திற்குள் எண்ணெய் விலையை குறைப்போம். தமிழ் – சீனப்பள்ளிகளுக்கு இலவச கல்வி அமல்படுத்துவோம் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
வரும் 5ஆம்...
இன்று செகாமாட்டில் அன்வார் இப்ராகிம் உரை நிகழ்த்தும் மாபெரும் பொதுக் கூட்டம்
ஏப்ரல் 24 - 13வது பொதுத் தேர்தலில் அனல் பறக்கும் தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ள செகாமாட் தொகுதியில் போட்டியிடும் பிகேஆர் வேட்பாளர் டத்தோ சுவா ஜூய் மெங்கிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய இன்று...
“தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒரு இந்தியரின் முத்தம் சுல்கிப்ளியை காப்பாற்றிவிடாது” – அன்வார்
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 23 - தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒரு இந்தியரின் முத்தத்தை வைத்து, சுல்கிப்ளியை ஷா ஆலம் தொகுதியில் வாழும் இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று நஜிப் கூறுவது ஏற்றுக்கொள்ள...
வீணாக பயங்காட்ட வேண்டாம் – நஜிப்பிற்கு அன்வார் எச்சரிக்கை
கோலாலம்பூர், ஏப்ரல் 18- தேவையில்லாமல் வர்த்தக சமூகத்தினரை பயம் காட்ட வேண்டாம் என்று பிரதமர் நஜிப்பிற்கு எதிர்க்கட்சி தலைவர் அன்வார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் புளுமெர்க் செய்தி சேவைக்கு பேட்டியளித்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்,...