Tag: அன்வார் இப்ராகிம்
“கறுப்பு 505” – பினாங்கு எதிர்ப்புப் பேரணியில் அன்வார் தலைமையில் 150,000 பேர் திரண்டனர்.
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
மே 12 – கிளானா ஜெயாவில் கடந்த மே 8ஆம் தேதி பொதுத் தேர்தல் முறைகேடுகளை எதிர்த்து...
மீண்டும் ஒரு ‘செப்டம்பர் 16’ முயற்சியில் இறங்கப்போவதில்லை – அன்வார் உறுதி
பெட்டாலிங் ஜெயா, மே 7 - 13 ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அரசாங்கத்தை அமைத்துள்ள தேசிய முன்னணியின் ஆட்சியை வீழ்த்துவதற்கு, கடந்த தேர்தலில் தான் செய்த ‘செப்டம்பர் 16’ முயற்சியை...
புதன்கிழமை அன்வார் நடத்தும் மாபெரும் மக்கள் சந்திப்புக் கூட்டம்
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
பெட்டாலிங் ஜெயா, மே 6 – தனது அரசியல் போராட்டத்தில் இன்னும் மனம் தளராத எதிர்க் கட்சித்...
“மலேசிய அரசியலில் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் இருக்கிறது” – அன்வார் இப்ராகிம்
கோலாலம்பூர், மே 6 - மலேசிய அரசியலில் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் நிறைய இருப்பதால் இப்போதைக்கு அரசியலில் இருந்து விலகுவது பற்றி யோசிக்கவில்லை என்று எதிர்கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம் மலேசியா...
தேர்தல் களம் நேரடி பார்வை: மகளுக்காக அன்வார் லெம்பா பந்தாயில் இறுதிநேர பிரச்சாரம் –...
லெம்பா பந்தாய், மே 4 - தேர்தல் பரப்புரைகளுக்கு இறுதி நாளான இன்று, தனது மகள் போட்டியிடும் லெம்பா பந்தாய் தொகுதியில் அவருக்கு ஆதரவாக அன்வார் இப்ராகிம் தனது இறுதிக் கட்ட பிரச்சாரத்தை...
பக்காத்தான் வெற்றியை தேர்தல் முறைகேடுகள் மற்றுமே பறிக்க முடியும் – அன்வார் உறுதி
கோலாலம்பூர், மே 4- "பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணி பெரும்பான்மையில் வெற்றியடைய வாய்ப்பு உண்டு, ஆனால் தேர்தல் முறைகேடுகளால் அவ்வெற்றி பாதிக்கப்படலாம்" என்று எதிர்க் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கவலை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய செய்தி...
மக்களாட்சி மலர வேண்டும் என்பதற்காக மக்கள் கூட்டணி பிரச்சாரத்திற்கு அலையென மக்கள் திரள்கின்றனர் –...
காப்பார்,மே3- புத்ரா ஜெயாவை கைப்பற்ற இன்னும் சில தினங்களே உள்ளன. அதன்பின் மக்கள் சுபிட்சமான வாழ்க்கையை நிச்சயம் பெறுவர் என்று காப்பார் வட்டாரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின் கலந்து கொண்ட 10 ஆயிரம்...
“வேதமூர்த்தி எங்களிடம் வைத்த கோரிக்கை வேறு; தேசிய முன்னணியிடம் கையெழுத்திட்ட கோரிக்கை வேறு –...
கோலாலம்பூர், மே 3- எந்த அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளாத கோரிக்கைகளை எங்களிடம் முன் வைத்த வேதமூர்த்தி, அனைவருமே ஏற்றுக் கொள்ள வகையிலான கோரிக்கைகளை தே.மு.விடம் முன் வைத்துள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்...
நெகிரி செம்பிலான் சிக்காமட்டில் 25,000 பேர் அன்வார் உரைக்கு திரண்டனர்!
மே 1 - கடந்த முறை நான்கே தொகுதிகளில் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தைக் கைப்பற்றும் வாய்ப்பைத் தவறவிட்ட மக்கள் கூட்டணி இந்த முறை மீண்டும் அந்த மாநிலத்தை கைப்பற்றி விட வேண்டும்...
பினாங்கு, சபா மாநிலங்களில் பணப் பற்றுச்சீட்டுகள் விநியோகம் – விரைவில் ஆதாரங்களை வெளியிடுவேன் அன்வார்
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 25 - பினாங்கு மற்றும் சபா மாநிலங்களில் வாக்குகள் வாங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், விரைவில் அந்த ஆதாரங்கள் அடங்கிய ஒளிநாடாவை வெளியிடப்போவதாகவும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்...