Tag: அமெரிக்கா
அமெரிக்கத் தாக்குதலுக்கு இரஷியா கண்டனம்!
மாஸ்கோ - இன்று வெள்ளிக்கிழமை சிரியா மீது அமெரிக்கா மேற்கொண்ட இராணுவத் தாக்குதலுக்கு இரஷியாவும், சிரியாவும் கண்டனம் தெரிவத்திருக்கின்றன.
மற்றொரு நாட்டின் மீதான ஆக்கிரமிப்பு இணையானது இந்தத் தாக்குதல் என இரஷிய அதிபர் விளாடிமிர்...
59 ஏவுகணைகளைக் கொண்டு சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்!
வாஷிங்டன் - சிரியாவில் நடத்தப்பட்ட இராசாயனத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்நாட்டின் மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கையைத் தொடக்கியிருக்கிறது. இதுவரையில் 59 ஏவுகணைகளை, அந்தக் கடற்பகுதியிலுள்ள அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களிலிருந்து அமெரிக்கா, சிரியாவின் முக்கிய...
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 14 பேர் காயம்! ஒருவர் பலி!
வாஷிங்டன் : அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் உள்ள சின்சினாத்தி என்ற நகரில் உள்ள இரவு விடுதியில் மக்கள் நெருக்கமாகக் குழுமியிருந்த சூழலில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை ஒருவர் பலியாகியிருப்பதோடு,...
அமெரிக்காவில் இனவெறியால் இந்தியர்கள் தாக்கப்படுகின்றனர் – சுஷ்மா கருத்து!
புதுடெல்லி - அமெரிக்காவில் குறிப்பாக இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்குக் காரணம் இனவெறி பிரச்சினை தான். சட்ட ஒழுங்குப் பிரச்சினை அல்ல என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
இது...
தென் கரோலினாவில் மற்றோர் இந்திய வணிகர் சுட்டுக் கொலை!
லங்காஸ்டர் – அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்திலுள்ள லங்காஸ்டர் நகரிலுள்ள இந்திய வணிகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அமெரிக்க இந்தியர்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அதுவும் கன்சாஸ் நகரில் சில நாட்களுக்கு முன்னர்தான் ஓர்...
அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியரின் உடல் சொந்த ஊர் வந்தது!
ஐதராபாத் – அமெரிக்காவில் கடந்த வாரம், அமெரிக்கர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் குச்சிபோட்லா (வயது 32) என்ற மென் பொறியியலாளரின் உடல், நேற்று திங்கட்கிழமை விமானம் மூலம் ஐதராபாத்...
அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக் கொலை – வெள்ளை மாளிகை வருத்தம்!
வாஷிங்டன் – கடந்த வாரம், அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில், மதுபானக் கூடம் ஒன்றில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற ஐடி ஊழியர், அமெரிக்கர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வெள்ளை...
கலிபோர்னியா அணை உடையும் அபாயம்: லட்சக்கணக்கானோர் வெளியேற்றம்!
லாஸ் ஏஞ்சல்ஸ் - அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் மிகப் பெரிய அணையான ஓரோவில் அணை உடையும் நிலையில் இருப்பதால், உடனடியாக அந்த அணையின் சுற்று வட்டாரப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 160,000 மக்கள்...
8 மில்லியன் பேர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படலாம்!
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்திருக்கும் குடிநுழைவு மீதிலான கடுமையான சட்டவிதிகள் காரணமாக, ஏறத்தாழ 8 மில்லியன் சட்டவிரோதக் குடியேறிகள் அந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த பத்தாண்டுகளில்...
அமெரிக்கா செல்ல மலேசியர்களுக்குத் தடை இல்லை – அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்தியது!
கோலாலம்பூர் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் அதிரடி குடிநுழைவு சீர்திருத்த நடவடிக்கையில், மலேசியாவும் பாதிக்கப்பட்டுள்ளது என்ற கூற்றை அமெரிக்க தூதரகம் மறுத்துள்ளது.
இது குறித்து அமெரிக்கத் தூதரக செய்தித் தொடர்பாளர் இன்று புதன்கிழமை...