Tag: அமெரிக்கா
ஐஎஸ் இயக்கத்தை உருவாக்கியதே ஒபாமா தான் – குட்டை உடைத்த டொனால்டு டிரம்ப்!
நியூ யார்க் - உலகம் முழுவதும் மிகப் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ், உருவாவதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன்...
முஸ்லிம்கள் குறித்து அமெரிக்க அதிபர் வேட்பாளர் சர்ச்சை கருத்து – வலுக்கும் கண்டனங்கள்!
நியூ யார்க் - "அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதியுங்கள்" என்று அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டோனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக அறிவித்துள்ளது அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அமெரிக்காவின் சான் பெர்னார்டினோ நகரில் கடந்த...
சென்னையை காப்பாற்ற நாங்கள் தயார் – அமெரிக்கா ஆதரவுக் கரம்!
வாஷிங்டன் - சென்னை, வெள்ளப் பேரிடரில் சிக்கி உள்ள நிலையில், தேவையான உதவிகளை செய்வதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர்(படம்) வெளியிட்டுள்ள...
கலிஃபோர்னியாவில் அதிபயங்கர துப்பாக்கிச் சூடு: பலர் பலி!
சான் பெர்னார்டினோ - அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகணத்தில் இருக்கும் சான் பெர்னார்டினோ நகரில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியானதாகவும், 20-க்கும் மேற்பட்டோர்...
பயங்கரவாத அச்சுறுத்தல்: உலக அளவில் எச்சரிக்கிறது அமெரிக்கா!
வாஷிங்டன் - பாரிசில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, உலகின் அனைத்து நாடுகளிலும் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்கா.
அதேநேரத்தில், அதிகமானோர் கூடும் இடங்களிலும், விழாக் காலங்களிலும் கவனம் தேவை என...
500 பேர் கூடியிருந்த நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு – அமெரிக்காவில் பதற்றம்!
நியூ ஆர்லியன்ஸ் - அமெரிக்காவில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நியூ ஆர்லியன்ஸ் நகரின் விளையாட்டு மைதானம் ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சியை காண்பதற்காக 500 பேர் கூடியிருந்த பகுதியில், மர்ம...
செப் 11 இரட்டைகோபுரத் தாக்குதல்: இந்தியாவிலிருந்து நிதி உதவியா?
புதுடெல்லி- அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு இந்தியாவிலிருந்து நிதி உதவி செய்யப்பட்டதாக சிபிஐ முன்னாள் அதிகாரியான நீரஜ் குமார் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டெல்லி காவல்துறை ஆணையராகவும் பதவி வகித்து அவர், டயல் டி...
சொந்தமாக விமானம் வாங்கினார் ரொனால்டோ!
நியூயார்க் - 'கல்ப்ஸ்ட்ரீம் ஜி200' ரக விமானம் ஒன்றை 19 மில்லியன் யூரோ கொடுத்து சொந்தமாக வாங்கியுள்ளார் உலகின் பணக்கார கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ.
கால்பந்து விளையாட்டுத் தவிர விளம்பரங்கள் மற்றும் சில...
“43,000 முறை கற்பழிக்கப்பட்டேன்” – கர்லா ஜசின்டோவின் கண்ணீர் கதை!
வாஷிங்டன் - உலக அளவில் செயல்படும் மிகப் பெரிய கடத்தல் கும்பலால், சிறு வயதிலேயே கடத்தப்பட்ட மெக்சிக்கோவை பெண் ஒருவர், சுமார் 4 ஆண்டுகள் பாலியல் அடிமையாக நடத்தப்பட்டு, பின்னர் அதிருஷ்டவசமாக காவல்துறையால்...
ப்ளோரிடா விமானத்தில் தீ – பயணிகள் பலர் காயம்!
போர்ட் லௌடெர்டேல் - அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்திலுள்ள போர்ட் லௌடெர்டேல் என்ற இடத்தில் அமைந்திருக்கும் ஹாலிவுட் அனைத்துலக விமானநிலையத்தில் இருந்து நேற்று காரக்காஸ் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் திடீர் தீ பற்றியதால் அவ்விமானம்...