Home Tags அல்தான்துயா கொலை வழக்கு (*)

Tag: அல்தான்துயா கொலை வழக்கு (*)

நஜிப், அல்தான்துன்யாவை கொல்லச் சொன்னதாக, தூக்குத் தண்டனை கைதி திடீர் வாக்குமூலம்!

நஜிப் அல்தான்துன்யாவை கொல்லச் சொன்னதாக, தூக்குத் தண்டனை கைதி திடீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

உயர் பதவி கொலைகளையும், நஜிப்பையும் சம்பந்தப்படுத்த ஆதாரம் இல்லை!

கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்த பல உயர் பதவியிலிருந்தவர்களின் கொலைச் சம்பவங்களுக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கும் தொடர்பு உள்ளது எனக் குறிப்பிடும், எந்த ஆதாரமும் இல்லை என்று காவல் துறை வட்டாரம் தெரிவித்துள்ளதாக...

ஷாபி அப்துல்லா-அப்துல் அசிஸ் மீது தீபக் ஜெய்கிஷன் காவல்துறையில் புகார்

கோலாலம்பூர் - தரைவிரிப்புக் கம்பள வணிகர் தீபம் ஜெய்கிஷன் (படம்) என்பவரை மலேசியர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். கொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு தொடர்பில் மறைந்த துப்பறிவாளர் பி.பாலசுப்பிரமணியம்...

சைருல் மகாதீருக்கு மனம் திறந்த கடிதம்

சிட்னி - அல்தான்துயா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று, தற்போது ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் சைருல் அசார் உமார் துன் மகாதீருக்கு மனம் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆஸ்திரேலியத் தலைநகர் சிட்னியில்...

அல்தான்துயா கொலை வழக்கு மறுவிசாரணை செய்யப்படும் – ஐஜிபி அறிவிப்பு!

கோலாலம்பூர் - மலேசியாவில் படுகொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் கொலை வழக்கு மறுவிசாரணை செய்யப்படவிருப்பதாக தேசிய காவல்படைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ முகமது ஃபுசி ஹாருன் அறிவித்திருக்கிறார். "நாங்கள் மறுவிசாரணை செய்கிறோம்...

அல்தான்துயா தந்தை காவல்துறையில் புதிய புகார்!

கோலாலம்பூர் - தனது மகள் அல்தான்துயா ஷாரிபுவின் கொலை வழக்கை புதிதாக விசாரணை செய்யுமாறு அவரின் தந்தையான டாக்டர் செடிக் ஷாரிபு இன்று புதன்கிழமை காவல்துறையில் புதிய புகார் ஒன்றை அளித்தார். டாங் வாங்கி...

சுனாமி அழித்தது போல் வாழ்க்கை ஆகிவிட்டது: அல்தான்துயா தந்தை

கோலாலம்பூர் - மலேசியாவில் படுகொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் தந்தையான டாக்டர் செடிவ், தனது மகளின் வழக்கை மீண்டும் திறக்கக் கோரி பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவை இன்று...

அல்தான்துயா கொலை வழக்கு மீண்டும் நடத்தப்படலாம்

கோலாலம்பூர் - 2006-இல் கொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் தந்தை செடிவ் ஷாரிபுவுடன் இன்று அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமசைச் சந்தித்த அவருடைய வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங்,...

புதன்கிழமை மகாதீரைச் சந்திக்கிறார் அல்தான்துயா தந்தை!

கோலாலம்பூர் - தனது மகள் அல்தான்துயா ஷாரிபு படுகொலை வழக்கை மறுவிசாரணை செய்யக் கோரி, அல்தான்துயாவின் தந்தையான டாக்டர் செடிவ் ஷாரிபு நாளை புதன்கிழமை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவைச் சந்திக்கவிருக்கிறார். இதனை...

டோமி தோமசைச் சந்திக்கிறார் அல்தான்துயாவின் தந்தை!

கோலாலம்பூர் - மலேசிய நீதிமன்ற வழக்குகளின் வரலாற்றில் ஆண்டுகள் பல கடந்தாலும், மக்களின் மனங்களில் அழியாத பல சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் எழுப்பி இன்று வரை பேசப்படும் வழக்கு மங்கோலிய அழகி அல்தான்துயாவின் கொலை...