Tag: ஆலயங்கள்
அத்திவரதர் தரிசனம் நிறைவடைகிறது!
காஞ்சிபுரத்தில் நாற்பத்தாறு நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் தரிசனம், இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.
அத்திவரதர் தரிசனம் – நீட்டிப்பு இல்லை – உயர்நீதிமன்றம் முடிவு
அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
மேலும் 48 நாட்களுக்கு அத்திவரதர் காட்சியளிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை!
அத்திவரதர் தரிசனத்தை மேலும் நாற்பத்து எட்டு நாட்களுக்கு நீட்டிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
டத்தோஸ்ரீ சரவணன் அத்தி வரதரை தரிசித்தார்
தமிழக வருகை மேற்கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ எம்.சரவணன், காஞ்சிபுரத்தில் தனது குழுவினருடன் அத்திவரதரை தரிசித்தார்.
அம்பர் தெனாங் விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது – வேதமூர்த்திக்கு நன்றி
டிங்கில் - டிங்கில் வட்டாரத்தில் 120 ஆண்டுகள் வரலாற்றுப் பெருமை கொண்ட அருள்மிகு பஞ்சமுக விநாயகர் ஆலயம், ஆகம முறைப்படி இடம் மாற்றப்பட்டது. இதன் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (13 ஜனவரி 2019)...
சரவாக்: இந்து சமூகத்தின் மீதுள்ள அக்கறையால், கோயில் மண்டபத்திற்கு நிதி உதவி!
கூச்சிங்: பத்து லிந்தாங், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலுக்கான, மண்டபம் ஒன்றை நிறுவுவதற்கு சரவாக் மாநில அரசாங்கம் 2.3 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை சரவாக் மாநில அரசாங்கம் வழங்கியுள்ளது. மாநில...
கூட்டரசுப் பிரதேசக் கோயில்கள் பதிவுச் செய்திருக்க வேண்டும்!
கோலாலம்பூர்: கூட்டரசுப் பிரதேசங்களில் உள்ள கோயில்கள், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தில் (Dewan Bandaraya Kuala Lumpur) தங்களை பதிந்திருக்க வேண்டும் என கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஷாருடின் முகமட்...
மிட் வேலி பேரங்காடியுடன் இணைந்து எழுந்த இந்து ஆலயம்
கோலாலம்பூர் : சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலய விவகாரம் விசுவரூபம் எடுத்தது முதல் பல்வேறு தரப்பட்ட இந்து ஆலயங்களின் பின்னணிகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.
கோலாலம்பூர் கம்போங் பாண்டானிலுள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம்...
தேசிய இந்து அறவாரியம் அமைப்பதில் அவசரம் வேண்டாம்! – இராமசாமி
ஜோர்ஜ் டவுன்: இந்நாட்டில் இந்து கோவில்களை நிர்வகிப்பதற்காக தேசிய இந்து அறவாரியம் அமைக்கும் திட்டத்தினை நன்கு சீர்தூக்கி பார்க்குமாறு பினாங்கு துணை முதல்வர் பி. இராமசாமி கேட்டுக் கொண்டார். பினாங்கு இந்து அறவாரியத்தின்...
மே 13 கலவரம்: மலாய்க்காரர்களின் புகலிடமாக இருந்த இந்து கோயில்
கோலாலம்பூர் : மே 13 கலவரம் குறித்த பதிவுகள் வரலாற்று நூல்கள், குறிப்புகளில் கிடைக்கப் பெற்றாலும், ஒரு சிலரின் அனுபவபூர்வமான கதைகள் நம்மை அக்கால சூழலுக்கே இட்டுச் செல்லும். அவ்வாறு அம்னோவின் மூத்த...