Tag: இந்தியா
“இந்தியாவுக்கு உதவ வேண்டியது நமது கடமை” – ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் அறைகூவல்
சிட்னி : கொவிட்-19 பரவலால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு உதவ வேண்டியது நமது கடமை என ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ரூத் கூறியுள்ளார்.
உலகின் 25 விழுக்காட்டு மக்கள் இந்தியாவில்தான் வசிக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ள...
இந்தியாவிலிருந்து 117 மலேசியர்கள் நாடு திரும்பினர்
கோலாலம்பூர்: இந்தியாவின் புது டில்லி மற்றும் மும்பையிலிருந்து மலேசியர்களையும் மற்றவர்களையும் திருப்பி அனுப்பும் நோக்கில் இன்று அதிகாலை 132 பேர் கே.எல்.ஐ.ஏ. விமானத்தை வந்தடைந்தனர்.
விஸ்மா புத்ராவை மேற்கோள் காட்டி பெர்னாமா, மலிண்டோ ஏர்...
பி.1.617 பிறழ்வு இந்தியாவில் அதிக சம்பவங்களை ஏற்படுத்தியுள்ளது
புது டில்லி: மார்ச் மாதத்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட்-19 தொற்றின் இரட்டை பிறழ்வு கொடிய இரண்டாவது அலையை ஏற்படுத்தி இருக்கலாம் என்று இந்தியா கூறியுள்ளது.
பிறழ்வு பி .1.617 பல மாநிலங்களில் உயர் சம்பவங்களுக்கு...
அசாம்: பாஜக 76 தொகுதிகளுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது
திஸ்பூர்: இந்தியாவில் நடைபெற்ற மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் அசாம் மாநிலத் தேர்தலும் ஒன்றாகும். மொத்தம் 126 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக கூட்டணி 76 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி...
அசாம்: பாஜக 79- காங்கிரஸ் 47 இடங்களில் முன்னிலை
திஸ்பூர்: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கையில், அசாம் மாநிலத் தேர்தல் முடிவுகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.
அங்கு தொடர்ந்து பாஜக முன்னணியில் உள்ளது. 79 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னணி வகிக்கிறது. காங்கிரஸ்...
கொவிட்-19: இந்தியாவில் மரண எண்ணிக்கை 200,000-ஐ எட்டியுள்ளது
புது டில்லி: இந்தியா 200,000 கொவிட்-19 இறப்பு எண்ணிக்கையை எட்டியுள்ளது. பல மருத்துவமனைகளில் அழுத்தம் அதிகரித்து வருகிறது.
இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பிராணவாயு வசதி நாடு முழுவதும்...
கொவிட்-19: சென்னையில் படுக்கை தட்டுப்பாடு ஏற்படும் நிலை
சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 15,830 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் மாநிலத்தில் 1.26 இலட்சம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமான சென்னையில் செவ்வாய்க்கிழமை மட்டும்...
இந்தியாவிலிருந்து நாட்டிற்குள் நுழைவதை கட்டுப்படுத்துவது இனவெறி முடிவு அல்ல
கோலாலம்பூர்: இந்தியாவில் இருந்து நாட்டிற்குள் நுழைவதை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவு பாரபட்சமான அல்லது இனவெறி சார்ந்தது அல்ல என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
மாறாக, அங்கு ஏற்படுள்ள புதிய கொவிட் -19...
கொவிட்-19: இந்திய ஆயுதப்படைகள் அவசர மருத்துவ உதவிக்கு அழைப்பு
புது டில்லி: இந்தியாவில் கொவிட்-19 சம்பவங்கள் இன்று தொடர்ச்சியாக ஆறாவது நாளாக 300,000- க்கு மேல் பதிவாகி உள்ளன. அதே நேரத்தில் அதன் ஆயுதப்படைகள் அவசர மருத்துவ உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி...
இந்தியா செல்லவும், அங்கிருந்து நாடு திரும்பும் விமானங்களுக்கும் தற்காலிக தடை
கோலாலம்பூர்: இந்தியாவில் அதிகரிக்கும் கொவிட்-19 தொற்று நோய் காரணமாக, நாட்டில் அது பரவுவதைத் தடுக்க ஏப்ரல் 28 முதல் இந்தியாவுக்குச் செல்லவும், அங்கிருந்து நாடு திரும்பும் விமானங்களுக்கு தற்காலிக தடை விதிக்க அரசாங்கம்...