Home Tags இந்தியா

Tag: இந்தியா

‘இரட்டை பிறழ்வு’: இந்தியாவில் புதிய கொவிட் -19 பிறழ்வின் அபாயம் பரிசோதிக்கப்படுகிறது

புது டில்லி: கொவிட்-19 தொற்றின் புதிய "இரட்டை பிறழ்வு" இந்தியாவில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நச்சுயிரியில் இரண்டு பிறழ்வுகள் ஒன்று சேரும் மாறுபாடு, பெரும் தொற்றுநோயாகவோ அல்லது தடுப்பூசிகளால் கட்டுப்படாத நச்சுயிரியாக இருக்குமா...

இந்தியாவில் கொவிட்-19 தொற்று ஒரே வாரத்தில் 260,000-ஐ எட்டியது

புது டில்லி: கடந்த வாரம் இந்தியாவில் 260,000 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு தொடக்கத்தில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மிக மோசமான வாராந்திர அதிகரிப்புகளில் ஒன்றாகும். மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில் 70...

இந்தியா உட்பட 4 நாடுகள் ஆசியா முழுவதும் ஒரு பில்லியன் தடுப்பூசிகளை அனுப்பும்

புது டில்லி: அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் 2022- ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஆசியா முழுவதும் 1 பில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை அனுப்ப நிதி, உற்பத்தி மற்றும்...

சீன, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவு அனுமதி இரத்து

கோலாலம்பூர்: கொவிட் -19 பரவும் அபாயத்தைக் கட்டுப்படுத்த சீன மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவை அரசாங்கம் உடனடியாக இரத்து செய்துள்ளது. அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும்...

சீன தடுப்பூசிகளுக்கு பதிலாக, இந்திய தடுப்பூசிகளை வாங்கும் இலங்கை

கொழும்பு: இலங்கை இந்தியாவின் கொவிட்-19 தடுப்பூசியை பெற விருப்பம் கொண்டுள்ளது. முன்னதாக, சீனாவிடம் இருந்து தடுப்பூசிகளை இலங்கை வாங்கியுள்ளது. இந்தியாவிடம் இருந்தும் அது தடுப்பூசிகளை வாங்கியது. ஆயினும், இப்போது, சீனாவின் தடுப்பூசியை பயன்படுத்த வாய்ப்பில்லை எனவும்,...

கொவிட்-19: இந்தியாவில் 7,000-க்கும் அதிகமான புதிய பிறழ்வுகள் உண்டாகியுள்ளன.

புது டில்லி: இந்தியாவில் 7,000- க்கும் மேற்பட்ட கொவிட்-19 பிறழ்வுகள் உள்ளன. அவற்றில் சில கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மூத்த விஞ்ஞானி ஒருவர் திங்களன்று தெரிவித்தார். மூலக்கூறு உயிரியலுக்கான அறிவியல் மற்றும் தொழில்துறை...

உத்தரகண்ட்டில் நீர் நிலை உயர்ந்தால் ஒலி எழுப்பும் அமைப்பு நிறுவப்பட்டது

புது டில்லி: ரிஷி கங்கா நீர்மட்டம் திடீரென உயரும் பட்சத்தில் கிராமவாசிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை எச்சரிக்க உத்தரகண்ட் மாநில பேரிடர் மீட்புப் படை (எஸ்.டி.ஆர்.எப்) சாமோலி மாவட்டத்தின் ரெய்னி கிராமத்தில்...

இந்திய அளவில் கொவிட்-19 தொற்று குறைவு, மகாராஷ்ராவில் உயர்வு

புது டில்லி: மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 5000- க்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. மும்பையில் மட்டும் 736 பேருக்கு இத்தொற்று உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிரவில் மீண்டும் கொவிட்-19 பாதிப்பு வேகமாக உயர்ந்து வரும்...

‘இரயிலை நிறுத்துவோம்’ போராட்டதைக் கையில் எடுத்த விவசாயிகள்

புது டில்லி: மத்திய விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு தழுவிய 'இரயில் நிறுத்தம்' போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். ஏராளமான எதிர்ப்பாளர்கள் தெற்கு மால்வா பகுதி முழுவதும் இரயில் தடங்களைத் தடுத்தனர். உழவர் சங்கங்களின்...

இந்திய-சீன எல்லையில் வீரர்களை விலக்கிக்கொள்ள இரு நாடும் ஒப்புதல்

புது டில்லி: கடந்த பல மாதங்களாக இந்தியா- சீனா எல்லைப் பிரச்சினையை தீர்க்க இரு நாடுகளின் அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த நிலையில், எல்லையில் இருந்து இராணுவ வீரர்களை விலக்கிக்கொள்ளும் பணிகளைத்...