Home Tags ஊழியர் சேமநிதி வாரியம்

Tag: ஊழியர் சேமநிதி வாரியம்

ஊழியர் சேமநிதி (ஈபிஎப்) : திங்கட்கிழமை (ஏப்ரல் 18) முதல் 10 ஆயிரம் ரிங்கிட்...

புத்ரா ஜெயா : ஊழியர் சேமநிதி வாரிய சேமிப்பிலிருந்து சேமிப்பாளர்கள் தலா 10 ஆயிரம் ரிங்கிட் மீட்டுக் கொள்ளலாம் என அரசாங்கம் வழங்கிய வாய்ப்பைப் பயன்படுத்த இதுவரையில் சுமார் 5 மில்லியன் பேர்...

ஈபிஎப்: ஐ-சினார் விண்ணப்பங்களுக்கு இன்று முதல் பணம் செலுத்தப்படும்

கோலாலம்பூர்: பிப்ரவரி 25- ஆம் தேதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட ஊழியர் சேமநிதி வாரியத்தின் (ஈபிஎப்) கீழ் ஐ-சினார் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் படிப்படியாக அங்கீகரிக்கப்பட்டு இன்று முதல் பணம் செலுத்தப்படும். நிபந்தனைகள் இல்லாமல் மேம்படுத்தப்பட்ட ஐ-சினார்...

ஊழியர் சேமநிதி வாரியம் – தேசிய மின்சார வாரியம் – இரண்டுக்கும் புதிய நிர்வாகிகள்

புத்ரா ஜெயா : நாட்டின் மிகப் பெரிய அரசாங்க நிதி அமைப்புகளில் ஒன்றான இபிஎப் எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக டத்தோஸ்ரீ அமிர் ஹம்சா அசிசான் (படம்)...

ஈபிஎப்: புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அமீர் ஹம்சா நியமனம்

கோலாலம்பூர்: ஊழியர் சேமநிதி வாரியத்தின் (ஈபிஎப்) புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக, தெனகா நேஷனல் பெர்ஹாட்டின் (டி.என்.பி) தலைமை நிர்வாகி அமீர் ஹம்சா அசிசான் (படம்) நியமிக்கப்பட்டுள்ளார். ஈபிஎப்பின் அறிக்கையின்படி, அமீரின் நியமனம் மார்ச்...

ஐ- சினார்: பிரிவு 2-க்கு விண்ணப்பத்தை எளிமைப்படுத்த வேண்டும்

கோலாலம்பூர்: ஐ- சினார் விண்ணப்பத்தை எளிமைப்படுத்த அம்னோ இளைஞர் பிரிவு ஊழியர் சேமநிதி வாரியத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக பிரிவு 2 விண்ணப்பதாரர்களுக்கு அது இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. ஈபிஎப் எதிர்நோக்கும் தொழில்நுட்ப சிக்கல்களால் பொதுமக்கள்...

ஈபிஎப் பங்களிப்பை முதலாளிகள் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்

கோலாலம்பூர்: 2021 ஜனவரி முதல் ஒவ்வொரு மாதமும் 15- ஆம் தேதிக்குள் கட்டாய ஈபிஎப் பங்களிப்பை அனுப்புமாறு முதலாளிகளுக்கு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இது ஈபிஎப் தீர்மானித்த அசல் பங்களிப்பு கட்டண...

ஐ-சினார்: இரண்டு வகை பங்களிப்பாளர்களை ஈபிஎப் அறிவித்தது

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று பாதிப்பின் விளைவுகளைச் சமாளிக்க மக்களுக்கு உதவுவதற்காக செயல்படுத்தப்பட்ட ஐ-சினார் திட்டத்தின் மூலம் கணக்கு 1- இல் இருந்து சேமிப்பைத் திரும்பப் பெற தகுதியுள்ள இரண்டு வகை பங்களிப்பாளர்களை...

ஐ-சினார்: நிபந்தனைகளை தளர்த்துமாறு அம்னோ இளைஞர் பிரிவு கோரிக்கை

கோலாலம்பூர்: ஐ-சினார் மூலம் ஈபிஎப் கணக்கு 1-லிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நிபந்தனைகளை தளர்த்துமாறு அம்னோ இளைஞர் பிரிவு கேட்டுக் கொண்டது. அதன் தலைவர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி கூறுகையில், நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்து...

ஐ-சினார்: கணக்கு 1- லிருந்து 10 விழுக்காடு திரும்பப் பெறலாம்

கோலாலம்பூர்: ஐ-சினார் திட்டம் தொடர்பான கூடுதல் புதுப்பிப்புகளுடன், ஊழியர் சேமநிதி வாரியம் (ஈபிஎப்) ஓர் அறிக்கையை வெளியிட்டது. இது கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட பங்களிப்பாளர்களுக்கான கணக்கு 1- லிருந்து பணத்தை திரும்பப்...

ஈபிஎப்: முதல் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் பரிந்துரையை அரசு பரிசீலிக்கும்

கோலாலம்பூர்: ஊழியர் சேமநிதி வாரியத்தின் முதல் கணக்குலிருந்து பணம் பெற அனுமதிக்கும் பரிந்துரைகளை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்தார். "நான் நிதி அமைச்சுடன் கலந்துரையாடினேன். நாங்கள் அடிப்படையில் ஒப்புக்கொள்கிறோம், கணக்கு...