Home Tags எட்மண்ட் சந்தாரா

Tag: எட்மண்ட் சந்தாரா

சிகாமாட் : எட்மண்ட் சந்தாரா மீண்டும் போட்டி

சிகாமாட் : ஜோகூரின் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர் எட்மண்ட் சந்தாரா மீண்டும் அந்தத் தொகுதியைத் தற்காப்பேன் என அறிவித்தார். பிகேஆர் கட்சியின் சார்பில் அந்தத் தொகுதியில் 2018-இல் போட்டியிட்ட அவர்,  மஇகா-தேசிய...

சிகாமாட் தொகுதியில் டான்ஸ்ரீ இராமசாமி போட்டியா?

சிகாமாட் : மஇகாவுக்கு இந்தப் பொதுத் தேர்தலில் 10 அல்லது 11 தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சிகாமாட் தொகுதியும் ஒன்று என்பது உறுதியாகியிருக்கிறது. 1982 முதல் ம.இ.கா. தொடர்ச்சியாக போட்டியிட்டு...

சிகாமாட் தொகுதியில் எட்மண்ட் சந்தாரா மீண்டும் போட்டி

சிகாமாட் : சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினரான எட்மண்ட் சந்தாரா குமார் மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்தார். பிகேஆர் கட்சியின் சார்பில் அந்தத் தொகுதியை 2018-இல் அவர் மஇகா-தேசிய...

எட்மண்ட் சந்தாரா மஇகாவில் இணைகிறாரா?

கோலாலம்பூர் : அண்மையில் பெர்சாத்து கட்சியில் இருந்து விலகியிருப்பதாக அறிவித்திருக்கும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா, அடுத்து எந்த கட்சியில் இணைவார் என்ற ஆரூடங்கள் கூறப்பட்டு வருகின்றன. அவர் மஇகாவில் இணையக்...

எட்மண்ட் சந்தாரா பெர்சாத்து கட்சியிலிருந்து விலகினாரா?

கோலாலம்பூர் : பெர்சாத்து கட்சியில் இருந்து விலகுவது குறித்து கடந்த வாரம் பெர்சாத்து பொதுச்செயலாளர் ஹம்சா சைனுதீனுக்கு சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் எட்மண்ட் சந்தாரா ஒரு கடிதத்தை சமர்ப்பித்தார் எனவும் அவர் தற்போது...

சந்தாரா குமார் துணையமைச்சராக அமைச்சுப் பொறுப்பு மாற்றம்

பதவி விலகிய மொகிதின் யாசின் அமைச்சரவையில் ஒரே இந்தியர் துணையமைச்சராகப் பணியாற்றியவர் டாக்டர் சந்தாரா குமார். கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராக சந்தாரா குமார் பொறுப்பு வகித்தார். இன்று இஸ்மாயில் சாப்ரி அறிவித்த புதிய அமைச்சரவையில்...

சந்தாரா குமார் ஏற்பாட்டில் ஏழை இந்திய மாணவர்களுக்கு மடிக் கணினிகள்

கோலாலம்பூர் : கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சந்தாரா குமார், கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் திறன்வாய்ந்த ஏழை இந்திய மாணவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுக்கு இலவசமாக மடிக் கணினிகள் வழங்கியுள்ளார். முதல்...

சந்தாரா குமார் மாநகர் மன்ற மக்கள் வீடமைப்பு வீடுகளுக்கான உரிமக் கடிங்கள் வழங்கினார்

கோலாலம்பூர் : தலைநகரில் மாநகர்மன்றத்தின் (டேவான் பண்டாராயா) மக்கள் வீடமைப்பு வீடுகளுக்கான உரிமக் கடிதங்கள் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 25) 10 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சந்தாரா குமார்...

துணையமைச்சர் சந்தாரா முயற்சியில் 3 ஆலயங்களை சட்டபூர்வமாக்கும் அங்கீகாரங்கள் வழங்கப்பட்டன

கோலாலம்பூர் : கூட்டரசுப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்து ஆலயங்களும், முஸ்லீம் அல்லாதாதர் வழிபாட்டுத் தலங்களும் சட்டபூர்வமான அங்கீகாரங்களைப் பெறும் முயற்சியில் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சந்தாரா குமார் தொடர்ந்து ஈடுபட்டு...

சரவணன்-எட்மண்ட் சந்தாரா இணைந்து செலாயாங் சந்தையில் சோதனை

கோலாலம்பூர் : மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும், கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் எட்மண்ட் சந்தாராவும் இணைந்து நேற்று புதன்கிழமை (ஜூன் 16) செலாயாங் மொத்த சந்தைக்கு வருகை தந்து சோதனை நடவடிக்கையில்...