Home Tags ஏமன்

Tag: ஏமன்

ஏமனில் ஆறு இந்தியர்கள் பலியானது உறுதி செய்யப்பட்டது!

சனா - ஏமன் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில், அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் சவூதி அரேபியா, தனது கூட்டுப் படையைக் கொண்டு போராளிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி...

ஏமன் குண்டு வீச்சில் பலியானதாகத் தெரிவிக்கப்பட்ட 20 இந்தியர்களில் 13 பேர் உயிருடன் மீட்பு!

புதுடெல்லி- ஏமன் நாட்டுத் துறைமுகத்தில் சவுதி கூட்டுப் படைகள் அந்நாட்டிலுள்ள கிளர்ச்சிக்காரர்கள் மீது நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில், எதிர்பாராதவிதமாக அப்பாவி இந்தியர்கள் 20 பேர் பலியானதாகத் தகவல் வெளியானது. ஆனால், அது...

ஏமனில் சவூதி அரேபியா நடத்திய தாக்குதலில் 22 இந்தியர்கள் பலி!

சனா - ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி கூட்டுப்படை வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று ஹூடியா துறைமுகம் அருகே எரிபொருள் கடத்தல் கும்பலை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில்...

ஏமன் போரில் காயமடைந்த வீரர்களுக்கு சவூதி இளவரசர் நேரில் ஆறுதல்!

துபாய், ஏப்ரல் 23 - ஏமனில் நடைபெறும் உள்நாட்டு போர் கடந்த மார்ச் 19-ஆம் தேதி முதல் தீவிரம் அடைந்துள்ளது. அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி  படையை ஒடுக்க, சவுதி அரேபியா...

ஏமனில் இராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதாக சவுதி அரேபிய அரசு அறிவிப்பு!

துபாய், ஏப்ரல் 22 - ஏமனில் கடந்த 3 வாரங்களாக தாக்குதல் நடத்தி வந்த சவுதி அரேபிய அரசு தனது இராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதாக தொலைக்காட்சியில் அறிவித்தது. உள்நாட்டு போர் காரணமாக, கடந்த...

ஏமனுக்கு 2 போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா!

வாஷிங்டன், ஏப்ரல் 21 - அமெரிக்காவின் இரண்டு போர்கப்பல்கள் ஏமன் நாட்டை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது. ஏமனில் ஹவுதி என்ற தீவிரவாதிகள் அமைப்பு, அந்நாட்டு படையுடன் சண்டையிட்டு பல நகரங்களை கைப்பற்றி...

ஏமனில் மீட்புப்பணிகள் நிறைவு: இறுதியாக 475 பேர் கொச்சி வந்தடைந்தனர்!

ஏமன், ஏப்ரல் 20 - ஏமனில் இந்திய மீட்புக் குழுவால் மீட்கப்பட்ட மேலும் 475 பேர் கொச்சி துறைமுகம் வந்தடைந்தனர். அவர்கள் இரு கப்பல்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். ஏமன் நாட்டில் உள்நாட்டு போர்...

ஏமனில் உள்நாட்டு போரை நிறுத்த வேண்டும் – ஐநா பொதுச்செயலாளர் வேண்டுகோள்!

ஏடன், ஏப்ரல் 18 - ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏமனில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து...

ஏமனில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்றியது அல்-காய்தா!

அல் முக்காலா, ஏப்ரல் 17 - ஏமனின் அல் முக்காலா நகரில் உள்ள மிகப் பெரிய விமான நிலையத்தை அல்-காய்தா இயக்கம் கைப்பறியது. இதைத் தவிர எண்ணெய் நிலையம் மற்றும் துறைமுகம் ஒன்றையும்...

ஏமனில் உள்ள மலேசிய மாணவர்கள் வெளியேற ஹிஷாமுடின் வலியுறுத்து!

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 16 - கடும் மோதல்கள் நிகழ்ந்து வரும் ஏமனில் தங்கியுள்ள 131 மலேசிய மாணவர்கள் நாடு திரும்ப வேண்டும் என தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் வலியுறுத்தி உள்ளார். போர் பூமியான ஏமனிலேயே தொடர்ந்து...