Home Tags காலிட் அபு பாக்கார்

Tag: காலிட் அபு பாக்கார்

“1எம்டிபி விவகாரத்தில் விசாரிக்கப்படத் தயார்” முன்னாள் ஐஜிபி அறிவிப்பு

கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரம் குறித்த விசாரணைகள் மீண்டும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், அதன் தொடர்பில் தன்மீதும் விசாரணைகள் நடத்தப்படத் தான் தயாராக இருப்பதாக முன்னாள் காவல் துறைத் தலைவர் (ஐஜிபி)...

அஸ்மின் அலிக்கு எதிராக காவல் துறை விசாரணை!

ஷா ஆலாம் – காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்காரின் மகள் நடத்திவரும் சுடும் ஆயுதங்கள் விற்பனை வணிகம் தொடர்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிவித்த சில கருத்துகளுக்காக சிலாங்கூர்...

“மரியா சின் கைது சட்டத்துக்குட்பட்டதுதான்” – அபாண்டி அலி

கோலாலம்பூர் - பெர்சே தலைவர் மரியா சின் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது சட்டமுறைப்படிதான் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ அபாண்டி அலி கூறியுள்ளார். நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைக்கு...

சைட் இப்ராகிம் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயலாம்!

கோலாலம்பூர் - முன்னாள் அமைச்சர் டத்தோ சைட் இப்ராகிம்  தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமருக்கும், அரசாங்கத் தலைமைச் செயலாளருக்கும் எதிராகக் கூறியுள்ள சில கருத்துகள் தொடர்பில் அவர் மீது தேச நிந்தனைச் சட்டத்தின்...

மே 13 கருத்து – ஜமால் யூனுஸ் மீது நடவடிக்கை – ஐஜிபி அறிவிப்பு!

கோலாலம்பூர் - சிவப்பு சட்டை அணியின் தலைவர் அம்னோவைச் சேர்ந்த டத்தோ ஜமால் யூனுஸ், மே 13 மாதிரியான போராட்டம் வெடிக்கும் என சமூக வலைத் தளங்களில் தெரிவித்துள்ள கருத்து குறித்து காவல்...

4 மாநிலங்களில் 9 ஐஎஸ் இயக்கத் தீவிரவாதிகள் கைது!

கோலாலம்பூர் – ஐஎஸ் இயக்கத் தீவிரவாதத்தை நாட்டில் ஒழித்துக் கட்டும் நோக்கத்துடன் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள மலேசியக் காவல் துறையினர் கடந்த சில நாட்களில் நான்கு மாநிலங்களில், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 9...

“இந்திய கைது ஆணை இங்கு செல்லாது” – ஐஜிபி

கோலாலம்பூர் - மலேசியப் பணக்காரர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் அவரது நிறுவன சகா ரால்ப் மார்ஷல் ஆகிய இருவருக்கும் எதிராக இந்திய அரசாங்கம் கைது ஆணை பிறப்பித்தால் அது இங்கு செல்லுபடியாகாது என்றும்...

பினாங்கில் 4 பேரைக் கொன்றவன் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டான்!

ஜோர்ஜ் டவுன் – நேற்று புதன்கிழமை பத்து மாவுங் என்ற பகுதியில் நான்கு பேரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிக்காரன் இன்று பினாங்கில் காவல் துறையினருடன் நடந்த சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டான். பினாங்கில் ஆயர் ஈத்தாமில் காவல்...

மகாதீருக்கு பாதுகாப்பை மீட்டுக் கொண்டதால் மக்கள் மனங்களில் மதிப்பை இழந்த நஜிப் தலைமைத்துவம்!

கோலாலம்பூர் – துன் மகாதீர் எத்தகைய சித்தாத்தங்களைக் கொண்டவராக இருந்தாலும், நடப்பு பிரதமர் நஜிப்புக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிப்பவராக இருந்தாலும், அவர் ஒரு முன்னாள் பிரதமர் என்ற முறையில் அவருக்கென சில கௌரவங்களும்,...

ரபிசிக்கு ஆதரவாகப் பேரணி நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் – எதிர்கட்சிகளுக்கு காலிட் எச்சரிக்கை!

கோலாலம்பூர் - பிகேஆர் பொதுச்செயலாளர் ரபிசி ரம்லிக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் இருந்து புக்கிட் அம்மான் நோக்கி பேரணி நடத்தவுள்ள எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைதிப் பேரணி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக...