Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

இந்திரா காந்தி: காவல் துறைத் தலைவர், அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்

கோலாலம்பூர்: பாலர் பள்ளி ஆசிரியர் எம். இந்திரா காந்தி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் காவல் துறைத் தலைவர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார். தனது முன்னாள் கணவர் முகமட் ரிட்சுவானைக் கைதுசெய்து, அவருடைய...

சுங்கை பேலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு கைது!

கோலாலம்பூர்: சுங்கை பேலேக் சட்டமன்ற உறுப்பினர்ரோனி லியு மாமன்னருக்கு எதிராக தேசத் துரோகக் கருத்து வெளியிட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார். தாய்லாந்தில் அதன் மன்னருக்கு எதிராக நடந்து வரும் எதிர்ப்புப் போராட்டாதை குறிப்பிட்டு அவர்...

தப்பி ஓடிய மக்காவ் மோசடி கும்பல் தலைவர் கைது

கோலாலம்பூர்: இரண்டு வாரங்களுக்கும் மேலாக தலைமறைவாகிய பின்னர், மக்காவ் மோசடி மற்றும் இயங்கலை சூதாட்ட கும்பல் தலைவரான கோ லியோங் இயோங், காவல் துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார். கோ, 32, அல்லது ஆல்வின்...

பினாங்கு: சாலை பெயர் அடையாளங்களில் சீன எழுத்துகளை மறைத்த 2 ஆர்வலர்கள் கைது

ஜோர்ஜ் டவுன்: சாலை பெயர் அடையாளங்களில் சீன எழுத்துக்களை கறுப்பு சாயம் பூசிய, இரண்டு மலாய் உரிமை ஆர்வலர்கள் இங்குள்ள பட்டாணி சாலை காவல் நிலையத்தில் பல மணி நேரம் விசாரித்த பின்னர்...

கொவிட்19: 10,000 காவல் துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு சாதகமானதாக உறுதிசெய்யப்பட்ட பின்னர் 10,000- க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டனர். குறைந்தது 200 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின்...

மாமன்னருக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதில் ரோனி லியுவும் விசாரிக்கப்படுவார்

கோலாலம்பூர்: மாமன்னருக்கு எதிராக தேசத் துரோக கருத்துகளை வெளியிட்ட நான்கு சமூக ஊடக இடுகைகளை காவல் துறையினர் விசாரிக்கின்றனர். இதில் ஜசெக தலைவர் ரோனி லியூவின் முகநூல் பதிவும் விசாரிக்கப்படுகிறது. புக்கிட் அமான் தலைவர்...

இந்திரா காந்தி: காவல் துறைத் தலைவருக்கு எதிராக 100 மில்லியன் வழக்கு

கோலாலம்பூர்: இன்னும் கண்டறியப்படாத தனது மகள் பிரசன்னா டிக்சாவை காவல் துறை கண்டுபிடிக்கத் தவறியதை அடுத்த, எம். இந்திரா காந்தி, இந்த வாரம் காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் படோருக்கு எதிராக...

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறியதால் அமிருடின் மீது விசாரணை

கோலாலம்பூர்: சபாவில் இருந்து திரும்பியவர்கள் மீது விதிக்கப்பட்ட கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி மீறியதாக சமூக ஊடகங்களில் கூறப்படும் கூற்றுகளை காவல் துறை விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையை...

‘பொது மக்கள், பிரமுகர்கள் என வெவ்வேறு விதிமுறைகள் உள்ளனவா?

கோலாலம்பூர்: "தொழில்நுட்ப பிழைகள்" அடிப்படையில் கொவிட் -19 தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதில் இருந்து, அமைச்சரை விடுவிக்க வேண்டாம் என்று மசீச கேட்டுக்கொள்கிறது. "தொழில்நுட்ப பிழைகளுக்காக அமைச்சர்கள் விடுவிக்கப்படுகையில், தனிமைப்படுத்தலை மீறியதற்காக சாதாரண மக்களை நாம்...

மாக்காவ் மோசடியில் கலைஞர்கள், அரசியல்வாதிகள் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

கோலாலம்பூர்: இயங்கலை சூதாட்டக் கும்பல் நடவடிக்கைகள் மற்றும் மக்காவ் மோசடிகளில் கலைஞர்கள், அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிந்தால் காவல் துறை விசாரிக்கும். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர்...