Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

நீர் விநியோகத் தடை: நால்வர் கைது!

கோலாலம்பூர்: நேற்று மாலை முதல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கிள்ளான் பள்ளத்தாக்கு வீடுகளுக்கு தண்ணீர் இல்லாமல் போய்விட்டதை அடுத்து, இதற்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் நால்வரை கைது...

சிலாங்கூர் நீர் மாசுபாடு, காவல் துறை விசாரணையைத் தொடங்கியது

கோலாலம்பூர்: சுங்கை சிலாங்கூரில் சமீபத்திய நீர் மாசுபாடு சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர். நேற்று நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை மூடுவதற்கு வழிவகுத்த இந்த மாசுபாடு சம்பவத்தைத் தொடர்ந்து...

வரவு செலவு திட்டம்: சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள் காவல் துறையில் புகார்

கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டத்திற்கு எதிராக பிரதமர் துறை உட்பட பல அமைச்சகங்களிடமிருந்து உதவிப் பெற தவறியதிலிருந்து, சுற்றுலா பேருந்து ஓட்டுனர்கள் தொண்டு நிறுவனம் காவல் துறையில் புகார் அளித்துள்ளது. புத்ராஜெயா காவல்...

பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி!- ஹாமிட் பாடோர்

கோலாலம்பூர்: தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை சார்பாக, உள்துறை அமைச்சகத்திற்கு அரசாங்கம் வழங்கிய 17 பில்லியன் ரிங்கிட் தொகையை காவல் துறை பாராட்டியுள்ளது. நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021 வரவு...

லோக்மான் அடாம் காவல் துறை பிணையில் விடுவிப்பு

கோலாலம்பூர்: தேசத் துரோக அறிக்கை வெளியிட்டதாகக் கூறி கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ லோக்மான் நூர் அடாம் காவல் துறை பிணையில் விடுவிக்கப்பட்டார். லோக்மான் நேற்று விடுவிக்கப்பட்டதாக...

வாக்குமூலம் அளிக்க முஜாஹிட் அழைக்கப்பட்டுள்ளார்

கோலாலம்பூர்: இஸ்லாமிய விவகாரங்களுக்கான முன்னாள் அமைச்சர் முஜாஹிட் யூசோப் ரவா வாக்குமூலம் அளிக்க புக்கிட் அமானுக்கு இன்று வரவழைக்கப்பட்டுள்ளார். அமானா துணைத் தலைவருமான அவரின் வாக்குமூலம் மாலை 5.30 மணிக்கு எடுக்கப்படும். "டி5 இன்று மாலை...

லோக்மான் நூர் அடாம் கைது

கோலாலம்பூர் : முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினரான லோக்மான் நூர் அடாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (நவம்பர் 1) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் நெருங்கிய தீவிர ஆதரவாளராக...

காவல் துறையினரிடமிருந்து தப்பித்தவர் போகா சட்டம் கீழ் தடுத்து வைப்பு

கோலாலம்பூர்: எம்ஏசிசி தலைமையகத்தில் அக்டோபர் 11 அன்று விடுவிக்கப்பட்ட பின்னர் காவல் துறையினரிடமிருந்து தப்பித்த நபர் இப்போது குற்றத் தடுப்புச் சட்டத்தின் (போகா) 1959-இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மக்காவ் மோசடி கும்பல் மற்றும்...

ரோனி லியு காவல் துறை பிணையில் விடுவிப்பு!

கோலாலம்பூர்: தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள இடுகை மலேசியாவின் தற்போதைய அரசியல் நிலைமைக்கு தொடர்பில்லாதது என்று ஜசெக சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு தெளிவுபடுத்தியுள்ளார். லியு காவல் துறை பிணையில் விடுவிக்கப்பட்டார. இதுவரை எந்தவிதமான...

இந்திரா காந்தி: காவல் துறைத் தலைவர், அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்

கோலாலம்பூர்: பாலர் பள்ளி ஆசிரியர் எம். இந்திரா காந்தி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் காவல் துறைத் தலைவர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார். தனது முன்னாள் கணவர் முகமட் ரிட்சுவானைக் கைதுசெய்து, அவருடைய...