Tag: மலேசிய காவல் துறை (*)
யூடியூப் பிரபலம்: சுகு 10,000 ரிங்கிட் பிணையில் விடுவிப்பு
யூடியூப் பிரபலம் பவித்ராவின் கணவர் சுகு மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
ஓவியங்கள் சீர்குலைப்பு: இரு பெண்கள் தொடர்பான ஆதாரங்கள் உள்ளன
தலைவர்களின் சுவரோவியங்களில் விரும்பத்தகாத சொற்களை எழுதியதற்காக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்களுடன் தொடர்புடைய தடயங்களை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
யூடியூப் பிரபலம் பவித்ரா, கணவரால் தாக்கப்பட்டதை காவல் துறை விசாரிக்கும்
யூடியூபில் பிரபலமாக இருந்த பவித்ராவின் கணவர் சுகு காவல் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
அல் ஜசீரா ஆவணப்படத்தை ஒளிபரப்பியதற்கு ஆஸ்ட்ரோவுக்கு அபராதம்
மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் 2015- ஆம் ஆண்டில் ஓர் ஆவணப்படத்தை வெளியிட்டதற்காக ஆஸ்ட்ரோவுக்கு அபராதம் விதித்துள்ளது.
முகநூல் பதிவு தொடர்பாக ஆர்வலர் சுதாகரன் ஸ்டான்லி கைது
சமூக ஆர்வலர் கே.சுதாகரன் ஸ்தான்லி சிங் திங்கட்கிழமை இரவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சுவரோவியங்கள் சீர்குலைப்பு: இருவரை காவல் துறை தேடுகிறது
தலைவர்களின் சுவரோவியங்கள் சீர்குலைக்கப்பட்ட விவகாரத்தில் பெண்கள் என நம்பப்படும், இரு நபர்களை காவல் துறையினர் அடையாளம் கண்டு தேடி வருகின்றனர்.
தலைவர்களின் சுவரோவியங்கள் சீர்குலைப்பு, காவல் துறை விசாரணை!
நாட்டின் தலைவர்கள் சுவரோவியம் சீர்குலைக்கப்பட்டு தகாத வார்த்தைகளால் எழுதப்பட்ட விவகாரம் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
அல் ஜசீரா ஆவணப்படம் அனுமதி பெற்றதா என்று விசாரிக்கப்படும்!
அல் ஜசீரா வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய ஆவணப்படம் தயாரிக்கப்படுவதற்கு முன்னர் அனுமதி பெற்றுள்ளதா என்று ஆராயப்படும்.
அடிப் தந்தையின் வழக்கை சந்திக்கத் தயார்!- காவல் துறை
முகமட் அடிப்பின் மரணம் தொடர்பாக காவல் துறை மீதான குற்றச்சாட்டை, எதிர்கொள்ள காவல் துறை தயாராக இருக்கிறது.
காவல் துறை மீது அடிப் தந்தை நீதிமன்ற நடவடிக்கை!
தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் குடும்பத்தினர் காவல் துறை மீது நீதிமன்ற நடவடிக்கையை எடுக்க உள்ளனர்.