Tag: மலேசிய காவல் துறை (*)
சட்டவிரோத சூதாட்டத்தை பாதுகாக்க முயன்ற குற்றச்சாட்டை எம்ஏசிசி விசாரிக்கும்
சுங்கை பூலோவைச் சுற்றியுள்ள சட்டவிரோத சூதாட்ட வளாகங்களை அதிகாரிகள் பாதுகாக்க முயன்ற குற்றச்சாட்டுகளை எம்ஏசிசி விசாரிக்கும் என்று எம்ஏசிசி தெரிவித்துள்ளது.
குவான் எங்: நீதிமன்றத்தின் முன்பு ஆதரவாளர்கள் ஒன்றுகூட தடை
பட்டர்வொர்த் அமர்வு நீதிமன்றத்திற்கு வெளியே அதிக எண்ணிக்கையில் லிம் குவான் எங் ஆதரவாளர்கள் கூடியிருக்க வேண்டாம் என்று காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
மைசெஜாதெரா- பதிவுப் புத்தகத்தில் பொது மக்கள் விவரங்களை பதிவு செய்யலாம்
ஈப்போ: வணிக வளாகங்களில் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டிய பகுதிகளில் நுழைவோர், மைசெஜாதெரா குறுஞ்செயலியைப் பயன்படுத்தி அவ்வாறு செய்யலாம் அல்லது அவர்களின் விவரங்களை ஒரு பதிவு புத்தகத்தில் எழுதலாம்.
எந்தவொரு முறையும் ஏற்றுக்கொள்ளத்தக்கது...
அல் ஜசீரா அலுவலகத்தில் காவல் துறை சோதனை
கோலாலம்பூரில் உள்ள அல் ஜசீரா அலுவலகத்தில் அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர்.
தனிமைப்படுத்தல் நடைமுறையை மீறிய 80 பேர் மீது நடவடிக்கை!
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில், நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கு இணங்க தவறியதற்காக 80 நபர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தனியார் வாகனத்தில் முகக்கவசம் அணியாத அபராதத்தை காவல் துறை இரத்து செய்யும்
தனிநபர் வாகனத்தில் சவாரி செய்யும் போது முகக்கவசம் அணியாத நபர்களுக்கு வழங்கப்பட்ட அபராதத்தை காவல் துறை இரத்து செய்வார்கள்.
பாதுகாப்பு காவலர் தாக்கப்பட்ட விவகாரம்- பாகிஸ்தானிய நபர் தேடப்படுகிறார்!
கோலாலம்பூர்: இங்குள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் நேபாள பாதுகாப்பு காவலர் ஒருவர் தடியால் தாக்கப்படும் காணொளி ஒன்று பரவலானதைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்.
ஜூலை 7-ஆம் தேதி வாங்சா மாஜூவில்...
ஜோ லோ மக்காவில் இருப்பதாக காவல் துறைத் தகவல்!
மலேசிய காவல் துறையால் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ மக்காவில் இருப்பதாக காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
இன்று முதல் 2,897 பேர் கைது செய்யப்படுவர்!
13 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு மீண்டும் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்தாத 2,897 பேரைக் கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல் தொடங்கும்.
கொவிட்19: 2-வது பரிசோதனை செய்யாதவர்கள் கைது செய்யப்படுவர்
கொவிட்19 தொடர்பாக இரண்டாவது பரிசோதனையை மேற்கொள்ளாத 2,900 மலேசியர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.