Tag: மலேசிய காவல் துறை (*)
முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டதால் வியட்நாமிய மீனவர் சுடப்பட்டார்
நாட்டின் நீர் எல்லைக்குள் நுழைந்த 2 வியட்நாமிய மீன்பிடி படகுகளில் ஒன்றின் மீது, கிளந்தான் கடல் அமலாக்கத் துறை (ஏபிஎம்எம்) துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கணவர் மீது வழக்குத் தொடரப்படாமல் இருக்க, பவித்ரா அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்ப வேண்டும்
ஈப்போ: அபாயகரமான ஆயுதம் மற்றும் மனைவியை தாக்கியக் குற்றத்திற்காக பவித்ராவின் கணவர் சுகு மீதான விசாரணையை செபடம்பர் 9-ஆம் தேதி அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தனது கணவர் மீதான வழக்கைத் தொடர வேண்டாம் என்று...
கெடாவிற்குச் செல்லும் பாதைகள் மூடப்பட்டது எனும் செய்தி போலி
அலோர் ஸ்டார்: கெடாவில் கொவிட்19 தாவார் தொற்றுக் குழு காரணமாக , ஜாலான் கெரிக்-குபாங், கெரிக்கிலிருந்து பாலிங் மாவட்டம் வரையிலான பாதை மூடப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளை காவல் துறை இன்று மறுத்தது.
பேராக்-கெடா நுழைவுப்...
இந்திரா காந்தி கணவர் நாடு திரும்ப அரசியல்வாதிகளின் உதவி நாடப்படும்
கோலாலம்பூர்: எம். இந்திரா காந்தியின் முன்னாள் கணவரான முகமட் ரிட்சுவானை நாடு திரும்ப கோருவதற்காக காவல் துறையினர் அரசியல்வாதியின் உதவியை நாடியுள்ளனர்.
"அவரது முன்னாள் கணவரை சரணடையச் செய்ய அரசியல்வாதியின் உதவியை நாங்கள் கோரியுள்ளோம்....
புதிய காவல் துறைத் துணைத் தலைவராக அக்ரில் சானி நியமனம்
கோலாலம்பூர்: புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு இயக்குநர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி இன்று முதல் காவல் துறைத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
நாளை தொடங்கி ஓய்வு பெற...
இந்திரா காந்தியின் கணவர் மலேசியாவில் இல்லை!
11 ஆண்டுகளுக்கு முன்பு பாலர் பள்ளி ஆசிரியர் எம். இந்திரா காந்தியின் மகள் பிரசன்னாவை கடத்திச் சென்ற முன்னாள் கணவர் இருக்கும் இடம் இன்னும் கண்டறியவில்லை.
காவல் துறை, ஆயுதப்படை உறுப்பினர்களை அவமதித்ததற்காக அஸ்ரி ஜாங்கூட் விசாரிக்கப்படுவார்
'ஹாட் பர்கர் மலேசியா'வின் நிறுவனர் முகமட் அஸ்ரி ஹமீட் அல்லது அஸ்ரி ஜாங்குட்டை மலேசிய காவல் துறை விசாரிக்க உள்ளது.
குற்றச் செயல்களை அம்பலப்படுத்துவோரை அச்சுறுத்துவது அனுமதிக்கப்படாது – காவல் துறை
குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவோரை அச்சுறுத்துவது உட்பட எந்தவொரு குண்டர் கும்பல் நடவடிக்கைகளையும் மலேசிய காவல் துறை அனுமதிக்காது.
காவல் துறையில் மறுசீரமைப்பு விரைவில் முடிவு செய்யப்படும்
கோலாலம்பூர்: சுங்கை பூலோ சூதாட்டம் விவகாரத்தைத் தொடர்ந்து, விசாரணை முடிந்ததும் காவல் துறையில் மறுசீரமைப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்துள்ளார்.
(மேலும் தகவல்கள்...
சூதாட்டத்திற்காக சொத்துக்களை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் கைது செய்யப்படுவர்
காவல் துறை சூதாட்ட கும்பல் மீது மட்டுமல்ல, சட்டவிரோத நோக்கங்களுக்காக தங்கள் சொத்துக்களை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்.