Tag: மலேசிய காவல் துறை (*)
காவல் துறை: உயர் பதவி தேர்வில் தேர்ச்சிப் பெற இலஞ்சம்!
பதவி உயர்வு நேர்காணலுக்கான வாய்ப்பைப் பெறுவதற்காக, தேர்வுகளில் தேர்ச்சி பெற ஆயிரக்கணக்கான ரிங்கிட்டுகளை காவல் துறையினர் இலஞ்சமாகச் செலுத்துகின்றனர்.
அடிப்: நீதிமன்ற விசாரணைக்கு எதிராக காவல் துறை செயல்படவில்லை
முகமட் அடிப் மரணம் தொடர்பாக நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், முரணாக அறிக்கைகளை வெளியிடுகிறது என்ற குற்றச்சாட்டை காவல் துறை மறுத்துள்ளது.
சட்டவிரோதக் குடியேறிகள் எல்லையைக் கடக்காமலிருக்க முள்வேலிகள் அமைப்பு
மலேசியா- தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள பாசிர் மாஸ், தம்பாக்கில் கோலோக் ஆற்றின் குறுக்கே மொத்தம் 13 சட்டவிரோத தளங்களில் முள்வேலிகள் பொருத்தப்பட்டுள்ளன.
தங்களை தற்காத்துக் கொள்ள அல்ஜசீராவுக்கு வாய்ப்பு வழங்கப்படும்
அல்ஜசீரா மீது குற்றம் சாட்டப்பட்டால் தங்களைத் தற்காத்துக் கொள்ள, அச்செய்தி நிலையத்திற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று காவல் துறைத் தலைவர் தெரிவித்தார்.
எஸ்ஆர்சி: நிக் பைசால் ஹாங்காங்கில் உள்ளார்
நிக் பைசால் அரிப் காமில் ஹாங்காங்கில் தலைமறைவாக உள்ளதாக, காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
அடிப் மரணம்: முக்கியச் சாட்சி சாட்சியத்தை மாற்றினார்
அடிப் மரண வழக்கில் முக்கியமான சாட்சி ஒருவர் அவரது, சாட்சியத்தை மாற்றியுள்ளதாக காவல் துறை இன்று தெரிவித்துள்ளது.
கெவின் மொராய்ஸ் கொலை: 6 பேருக்கு மரண தண்டனை
கெவின் மொராய்ஸைக் கொலை செய்த குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை, அடுத்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்தது.
6 அல்ஜசீரா ஊழியர்கள் விசாரிக்கப்பட்டனர்
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அடுத்து மலேசிய அதிகாரிகளால் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தவறாக நடநத்தப்பட்டதை சித்தரிக்கும் '101 ஈஸ்ட்' ஆவணப்படத்தின் அறிக்கை குறித்து விளக்கமளிக்க ஆறு அல் ஜசீரா ஊழியர்கள் இன்று காலை...
இரப்பர் தோட்டத்தில் சூதாட்டம்- 9 பேர் கைது
இரப்பர் தோட்டத்தில் கூடாரத்தில் சூதாட்டம் விளையாடிய 9 பேர், நேற்று இரவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
டத்தோஸ்ரீ கொலை: அரசியல்வாதி குற்றம் சாட்டப்பட்டார்
டத்தோஸ்ரீ ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அரசியல்வாதி உட்பட 6 பேர் மீது கீழ்நிலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.