Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

சீ பீல்ட்: 83 பேர் இதுவரையில் கைது, 28 சாட்சிகள் முன் வர அழைப்பு

கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 83 பேர் இருவரையிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல் துறை தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் கூறினார்....

முகநூல் பதிவு குறித்து கணபதிராவ் காவல் துறையிடம் வாக்குமூலம்

ஷா அலாம்: சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி. கணபதிராவிடமிருந்து காவல் துறையினர் நேற்று திங்கட்கிழமை வாக்குமூலம் பெற்றனர். சீ பீல்ட் கோயில் விவகாரத்தில் தனது முகநூல் பதிவு இனங்களுக்கிடையே பதற்றச்...

சீபீல்ட் : கலவரத்தில் கைதானோர் ஆலயத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்

சுபாங் ஜெயா: கடந்த திங்கட்கிழமை (26 நவம்பர்) சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடந்த கலவரத்துடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை காவல் துறையினர் விசாரணைக்கு உதவும் நோக்கில் இன்று கோவிலுக்கு...

சீ பீல்ட் ஆலய கலவரத்தில் இதுவரையில் 68 பேர் கைது

பாப்பார்: கடந்த திங்கட்கிழமையன்று (26 நவம்பர்) சீ பில்ட் கோயிலில் நிகழ்ந்த கலவரத்தில் சம்பந்தப்பட்டோர் என சந்தேகிக்கப்படும் 68 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட்...

விக்னேஸ்வரன் விவகாரம் – காவல் துறை விசாரிக்கும்

கோலாலம்பூர் – கடந்த நவம்பர் 14-ஆம் தேதி நாடாளுமன்ற மேலவை அவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் விமான நிலைய பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார் என்ற விவகாரத்தை இனி காவல் துறை விசாரிக்கும் என...

ஷாஹிடான் காசிம் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம்!

கங்கார் (பெர்லிஸ்) - தேசிய முன்னணி அரசாங்கத்தில் அம்னோ சார்பில் அமைச்சர் பதவி வகித்த டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிமுக்கு எதிராக, பாலியல் விவகாரம் தொடர்பில் கங்கார் அமர்வு நீதிமன்றம் அண்மையில் அவருக்கு எதிராகக்...

ஷாஹிடான் காசிமுக்கு எதிராகக் கைது ஆணை

கங்கார் (பெர்லிஸ்) - தேசிய முன்னணி அரசாங்கத்தில் அம்னோ சார்பில் பதவி வகித்த டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிமுக்கு எதிராக இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் இன்று கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்மீது புகார் கூறப்பட்டு, விசாரிக்கப்பட்டு...

பாலியல் புகார்: தாமே முன்வந்து விளக்கம் அளித்த ஷாஹிடான் காசிம்

கோலாலம்பூர் – ஒரு முன்னாள் அமைச்சர் 15-வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்தார் என எழுந்த புகார்களைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக, யார் அந்த அமைச்சர் என்ற ஆரூடங்கள் ஊடக...

3 மணி நேர விசாரணைக்குப் பின்னர் ரோஸ்மா வெளியேறினார்

கோலாலம்பூர் - இங்கு ஜாலான் துன் ரசாக்கில் அமைந்துள்ள வணிகக் குற்றப் பிரிவுக்கான தலைமையகத்திற்கு 1எம்டிபி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க இன்று வெள்ளிக்கிழமை காலை வந்தடைந்த நஜிப் துன் ரசாக்கின் துணைவியார்...

ரோஸ்மா விசாரணைக்காக காவல் துறை வந்தடைந்தார்

கோலாலம்பூர் - இங்கு ஜாலான் துன் ரசாக்கில் அமைந்துள்ள வணிகக் குற்றப் பிரிவுக்கான தலைமையகத்திற்கு 1எம்டிபி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் இன்று காலை...