Tag: மலேசிய காவல் துறை (*)
சீ பீல்ட்: தீயணைப்பு வீரரைத் தாக்கியதாக நம்பப்படும் நால்வர் தடுத்து வைப்பு
கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் தீயணைப்பு வீரர், முகமட் அடிப் முகமது காசிமை, தாக்கியதாக நம்பப்படும் நால்வரை, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்க...
சீ பீல்ட்: கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல!
ஷா அலாம்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோர் அனைவரும் குற்றம் சாட்டப்படமாட்டார்கள் என சிலாங்கூர் மாநில காவல் துறைத் தலைவர்...
சீ பீல்ட்: கைதானவர்கள் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்தது
ஷா அலாம்: சீ பீல்ட் கோயில் கலவரத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இக்கைது நடவடிக்கைக்குப் பிறகு, இக்கலவரம் குறித்து கைதானவர்களின் எண்ணிக்கை 102 -ஆக...
சீ பீல்ட்: இருவர் பிணையில் விடுவிப்பு
பெட்டாலிங் ஜெயா: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் தொடர்பு உடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதாகிய எம்சிடி பெர்ஹாட் (MCT Berhad) நிறுவனத்தின் மேம்பாட்டு இயக்குனர் மற்றும் வழக்கறிஞர் பிணையில்...
சீ பீல்ட்: மேலும் 38 பேர்களைக் காவல் துறையினர் தேடுகின்றனர்
கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரம் குறித்த விசாரணைக்கு உதவ மேலும் 38 பேர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர்...
அமார் சிங்: 1எம்டிபி விசாரணை பெரும் சவாலாக அமைந்தது
கோலாலம்பூர்: புக்கிட் அமான் வர்த்தக குற்றப் புலனாய்வு துறையின் இயக்குனராக ஓய்வு பெற்ற அமார் சிங், 1எம்டிபி குறித்த விசாரணை தமது வாழ்க்கையின் மிகப்பெரிய சவாலாகவும் நினைவாகவும் இருக்கும் எனத் தெரிவித்தார்.
இப்பிரிவில் பணியாற்றிய...
சீ பீல்ட்: மேலும் 16 பேர் கைது
கோலாலம்பூர்: கடந்த வாரம் சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரத்தில் தொடர்புள்ளவர்கள் என நம்பப்படும் மேலும் 16 பேர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுவரையிலும், இக்கலவரம் குறித்து கைது...
தாபோங் ஹாஜி: நிதி மோசடி குறித்த விசாரணை தொடங்கியது
கோலாலம்பூர்: தாபோங் ஹாஜி (Lembaga Tabung Haji) நிதி மோசடி குறித்த விசாரணை தொடங்கப்பட்டுவிட்டதாக மலேசிய காவல் துறை தலைவர் (ஐஜிபி) முகமட் புசி ஹருண் தெரிவித்தார்.
கடந்த வாரம் தபோங் ஹாஜியின்...
சீ பீல்ட்: நால்வர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள்
பெட்டாலிங் ஜெயா: சீ பீல்ட் கோயில் இடமாற்றம் குறித்த கலவரத்தில், கோயில் வளாகத்தில் அத்துமீறி நுழைந்து அபாயகரமான ஆயுதங்களை பயன்படுத்தியதற்காக நான்கு நபர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
அவர்கள் நால்வரும், முகமட் ரிட்ஜுவான், வயது 26;...
1எம்டிபி: ஜோ லோவுக்கு எதிராக நீதிமன்றம் கைது ஆணை
கோலாலம்பூர்: 1எம்டிபி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் ஜோ லோ மற்றும் மற்ற 1எம்டிபி தொடர்புடைய நான்கு முதலீட்டாளர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று இவர்கள் நீதிமன்றத்திற்கு வராததை கருத்தில் கொண்டு, இவர்கள்...