Tag: மலேசிய காவல் துறை (*)
மே 13 கருத்து – ஜமால் யூனுஸ் மீது நடவடிக்கை – ஐஜிபி அறிவிப்பு!
கோலாலம்பூர் - சிவப்பு சட்டை அணியின் தலைவர் அம்னோவைச் சேர்ந்த டத்தோ ஜமால் யூனுஸ், மே 13 மாதிரியான போராட்டம் வெடிக்கும் என சமூக வலைத் தளங்களில் தெரிவித்துள்ள கருத்து குறித்து காவல்...
ஐஎஸ் தீவிரவாதிகள் கைதால் பத்துமலை மீதான தாக்குதல் தவிர்க்கப்பட்டது!
கோலாலம்பூர் – மலேசியக் காவல் துறையினரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், சுதந்திர தினத்தை முன்னிட்டு திட்டமிடப்பட்டிருந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
நேற்று புதன்கிழமை நாட்டின் சுதந்திர தினம் கோலாகலமாக...
நாம் வீ பினாங்கு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்!
கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நாம் வீ நாளை திங்கட்கிழமை பினாங்கு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார். அவரைத் தடுப்புக் காவலில் வைக்க, காவல் துறை...
4 மாநிலங்களில் 9 ஐஎஸ் இயக்கத் தீவிரவாதிகள் கைது!
கோலாலம்பூர் – ஐஎஸ் இயக்கத் தீவிரவாதத்தை நாட்டில் ஒழித்துக் கட்டும் நோக்கத்துடன் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள மலேசியக் காவல் துறையினர் கடந்த சில நாட்களில் நான்கு மாநிலங்களில், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 9...
சஞ்சீவன் 8வது தடவையாக மீண்டும் கைது!
கோலாலம்பூர் – ‘மை வாட்ச்’ எனப்படும் அரசு சார்பற்ற குற்றத் தடுப்பு கண்காணிப்பு இயக்கத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ சஞ்சீவன் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த முறை ஒரு சூதாட்ட மையத்தின்...
ஸ்தாப்பாக்கில் சுடப்பட்ட இந்திய நபரின் பின்புலம்: காவல் துறை ஆராய்கிறது!
கோலாலம்பூர் - குண்டர் கும்பல் தகராறுகளின் காரணமாக இந்தியர்கள் பட்டப்பகலில் நடுவீதியில் கொல்லப்படும் சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்றும் ஒரு சம்பவம் தலைநகர் ஸ்தாப்பாக்கில் அரங்கேறியது.
ஜாலான் கெந்திங் கிளாங் சாலையில் போக்குவரத்துக்கான சமிக்ஞை விளக்குகள்...
பினாங்கில் 4 பேரைக் கொன்றவன் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டான்!
ஜோர்ஜ் டவுன் – நேற்று புதன்கிழமை பத்து மாவுங் என்ற பகுதியில் நான்கு பேரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிக்காரன் இன்று பினாங்கில் காவல் துறையினருடன் நடந்த சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
பினாங்கில் ஆயர் ஈத்தாமில் காவல்...
குற்றச்செயல் தடுப்பு இயக்கத் தலைவர் ‘டத்தோ’ கைது!
கோலாலம்பூர் - மலேசியாவில் குற்றத் தடுப்புச் செயல்களுக்கு எதிராகப் போராடும் அரசு சாரா இயக்கம் ஒன்றின் தலைவரான - 'டத்தோ' அந்தஸ்து கொண்ட நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை இரவு...
மலேசியக் காவல் துறை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் 14 பேரைக் கைது செய்தது!
கோலாலம்பூர் - இந்த வாரத்தில் மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை 14 பேரை மலேசியக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இஸ்லாமிய பயங்கரவாதம் நாட்டில் வேர்விட்டுவிடக்...
கூ சின் வா : மாத வருமானம் ரிங்கிட் 12,107-81! சொத்துக்களோ 10 வீடுகள்-...
கோலாலம்பூர் – மலேசியக் காவல் துறையின் கோலாலம்பூர் குற்றப் புலனாய்வு இலாகாவின் முன்னாள் தலைவரான டத்தோ கூ சின் வா-வுக்கு எதிரான பண இருட்டடிப்பு (money laundering ) ஊழல் வழக்கு, நேற்று...