Tag: கெடா
பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு: கடலோரப் பகுதியில் வசிப்பவர்கள் வெளியேற அறிவுறுத்தப்படுகிறது!
ஈப்போ - சிலாங்கூர், பேராக், கெடா ஆகிய மாநிலங்களில் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் விரைவில் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயறும் படி தேசிய பேரிடர் மேலாண்மை மையம் அறிவுறுத்தியுள்ளது.
காரணம், வரும் அக்டோபர் 14...
பினாங்கு மருத்துவமனையில் மாநில செயற்குழுக் கூட்டத்தை நடத்தினார் அகமட் பாஷா!
ஜார்ஜ் டவுன் - பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் பாஷா மொகமட் ஹனிபா, இன்று புதன்கிழமை, கெடா மாநில செயற்குழுக் கூட்டத்தை மருத்துவமனையிலுள்ள அறை...
கெடா மந்திரி பெசாருக்கு பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை!
ஜார்ஜ் டவுன் - குடல் பிரச்சனை காரணமாக உடல்நலக்குறைவாக இருக்கும் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் பாஷா மொகமட் ஹனிபா (வயது 66) பினாங்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் 3.50 மணியளவில்...
கெடா மந்திரி பெசார் உடல் நிலை சீராக உள்ளது!
அலோர்ஸ்டார் – கூட்டம் ஒன்றின்போது மயங்கி விழுந்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் பாட்ஷா முகமட் ஹானிபாவின் (படம்) உடல் நிலை தற்போது சீராக இருந்து வருவதாக,...
கெடா மந்திரி பெசார் மருத்துவமனையில் அனுமதி!
கோல கங்சார் - இன்று மாலை கூட்டமொன்றில் பங்கேற்ற கெடா மந்திரி பெசார் அகமட் பாஷா முகமட் ஹனிபா, அங்கு மயங்கி சரிந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோல கங்சார் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கெடா அம்னோ...
கெடா மாநிலம் ஏற்று நடத்தும் ‘பன்னாட்டு அருங்காட்சியக நாள்’
கோலாலம்பூர் - “அருங்காட்சியகம் என்பது ஒரு காட்சி பொருட்கூடம் என்று மக்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மாறாக அது கலை, கலாச்சாரம், வரலாறு மற்றும் பிற விஷயங்களை உள்ளடக்கியதாக உள்ளது.” என்கிறார் தேசிய...
தாசிக் பெடு அருகே தந்தங்கள் அகற்றப்பட்ட நிலையில் யானையின் சடலம் கண்டெடுப்பு!
அலோர் ஸ்டார் - கடந்த மே 1-ம் தேதி, கெடாவிலுள்ள பெடு ஏரி அருகே, மீன் பிடிக்கச் சென்ற குழு ஒன்று, அங்கு கரையில் யானை ஒன்றின் மக்கிப்போன சடலத்தைக் கண்டறிந்துள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு...
‘கெடா பிரகடனத்தை’ நஜிப்பிடம் ஒப்படைத்தார் அகமட் பாஷா!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு மாநிலத்தின் பிளவில்லாத ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், 'கெடா பிரகடனத்தை' இன்று அறிவித்தார் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் பாஷா மொகமட் ஹனிபா.
எதிர்கட்சிகளுடன்...
கடும் வெயில்: கெடா, பெர்லிசில் பள்ளிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை!
கோலாலம்பூர் - கடும் வெயில் காரணமாக கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்க கல்வியமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தகவலை கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ மாஹ்ட்சிர் காலிட் இன்று தனது பேஸ்புக்கில்...
“நான் நினைத்திருந்தால் கெடா சட்டமன்றத்தைக் கலைத்திருக்கலாம்” – முக்ரிஸ் கூறுகின்றார்!
கோலாலம்பூர் - கெடா மந்திரி பெசாராகப் பதவி வகித்த கடைசி நிமிடங்களை நினைவு கூறும் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர், கெடா சட்டமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் அப்போது தன்னிடம் இருந்தது என்றும், தான் நினைத்திருந்தால்...