Tag: கொவிட்-19
குவாந்தாஸ் 6 ஆயிரம் பணியிடங்களைக் குறைக்கிறது
மீண்டும் சுமுகமான நிலைக்குத் திரும்ப சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரட்ட வேண்டிய நிலைமைக்கு குவாந்தாஸ் விமான நிறுவனம் தள்ளப்பட்டிருக்கிறது.
திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா முதலாளிக்கும் கொவிட்-19 தொற்று – தற்கொலை செய்து கொண்டார்
திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா கடையின் முதலாளி ஹரிசிங் கொவிட்-19 தொற்று கண்டது உறுதிப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை (ஜூன் 25) அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கொவிட்19: 4 புதிய சம்பவங்கள் பதிவு, ஒருவர் மலேசியர்
புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,600-ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 4...
கொவிட்19: நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு
புது டில்லி: இந்தியாவில் கொவிட்19 பாதிப்பினால், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 16,992 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தமாக நாட்டில் 4.73 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்...
கொவிட்19: 6 புதிய தொற்றுகள் பதிவு- நால்வர் மலேசியர்
புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,596-ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 6...
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கொவிட்-19 தொற்றுக் காரணமாக உயிரிழப்பு
புது டில்லி: மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாமோனாஷ் கோஷ் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
அவர் கொவிட்-19 பாதிப்புக்காரணமாக உயிர் இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் அவருக்கு கொவிட்-19 பாதிப்புக்கு ஆளாகினார்.
இந்த சம்பவம் தமக்கு...
கொவிட்19: மூன்று புதிய சம்பவங்கள் பதிவு, ஒருவர் மலேசியர்
கடந்த 24 மணி நேரத்தில் 3 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கொவிட்19: சிவப்பு மண்டலமான ரெம்பாவில் சம்பவங்கள் அதிகரிப்பு
நெகிரி செம்பிலானில் உள்ள சிவப்பு மண்டல மாவட்டமான ரெம்பாவில் மேலும் 12 கொவிட் 19 சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கொவிட்19: புதிதாக 15 சம்பவங்கள் பதிவு- மலேசியர்கள் பாதிப்பு இல்லை
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கொவிட்19: ரெம்பாவ் மட்டுமே இன்னும் சிவப்பு மண்டலமாக உள்ளது
நெகிரி செம்பிலானில் உள்ள ரெம்பாவ் இப்போது நாட்டின் ஒரே சிவப்பு மண்டலமாக உள்ளது.