Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்காததால் 17 கட்டுமானத் தளங்கள் மூடப்பட்டன

நாடு முழுவதும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைக்கு இணங்கத் தவறியதாகக் கண்டறியப்பட்ட 17 கட்டுமான தளங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

கொவிட்19: உலகளவில் 8 மில்லியன் மக்கள் பாதிப்பு

உலகளவில் கொவிட்19 உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 8 மில்லியனைத் தாண்டியுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தலின் போது மொகிதின் வெளிநாடு சென்றதை பிரதமர் அலுவலகம் மறுத்தது

பிரதமர் மொகிதின் யாசின் புற்றுநோய் சிகிச்சை பெற உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறியதாக சரவாக் ரிப்போர்ட்டின் குற்றச்சாட்டை பிரதமர் அலுவலகம் இன்று மறுத்துள்ளது.

வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் முன் கொவிட்19 பரிசோதனை ஆவணங்களை சரிபார்க்கவும்

வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த விரும்பும் முதலாளிகள் சுகாதார அலுவலகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட கொவிட்19 பரிசோதனை ஆவணங்களின் நம்பகத்தன்மையை மதிப்பாய்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கொவிட்19: 41 புதிய சம்பவங்கள் பதிவு- 6 பேர் மலேசியர்கள்

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த...

வெளிநாடுகளிலிருந்து வீடு திரும்புபவர்கள் அங்கேயே பரிசோதனை செய்து வருவது நல்லது

நாடு திரும்புவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் கொவிட் -19 பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 11,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பின் எண்ணிக்கையானது 332,424- ஆக அதிகரித்துள்ளது.

சிலாங்கூர் மஞ்சள் மண்டலமாக அறிவிக்கப்பட்டது

கொவிட்19 தொற்று பாதிப்புகள் குறைந்துள்ளதால், சிலாங்கூர் மஞ்சள் மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட்19: உலகளவில் 430,000- க்கும் மேற்பட்டோர் மரணம்

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்களின்படி கடந்த 24 மணி நேரத்தில் உலகளாவிய கொவிட்-19 இறப்பு  சம்பவங்கள் 5,000-ஆக அதிகரித்துள்ளன என்பதைக் காட்டுகிறது.

கொவிட்19: புதிய சம்பவங்கள் 8 ஆகக் குறைவு – ஒருவர் மரணம்

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 புதிய கொவிட்19 பாதிப்புகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.