Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

தூத்துக் குடியில் ஊரடங்கில் சிக்கிக் கொண்ட 11 பெண்மணிகளைக் காப்பாற்றிய நடிகர் விஜய்

சென்னை – கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் விதிக்கப்பட்டிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு – ஊரடங்கு – ஆகியவற்றால் தூத்துக்குடியில் சிக்கிக் கொண்ட 11 பெண்கள் நடிகர் விஜய்யின் முயற்சியால்...

கொவிட்19: நாட்டில் முதல் முறையாக மிகக் குறைவாக 16 சம்பவங்கள் பதிவு

நாட்டில் முதல் முறையாக மிகக் குறைவாக 16 கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இனி மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்- மொகிதின் நினைவூட்டல்

நாடு தொற்றுநோயிலிருந்து விடுபடுவதை உறுதி செய்வதற்காக மக்கள் தங்கள் கூட்டு பொறுப்பை அளிக்க வேண்டும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நினைவூட்டினார்.

கொவிட்19 : வெள்ளை மாளிகையிலும் நுழைந்தது

வாஷிங்டன் – அரச குடும்பத்தினர், பிரதமர்கள், என யாரையும் விட்டு வைக்காத கொவிட்19 தொற்று தற்போது வெள்ளை மாளிகையிலும் ஊடுருவியுள்ளது. அமெரிக்கா முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் அந்தத் தொற்று தற்போது வெள்ளை...

மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் ஷங்காய் டிஸ்னிலேண்ட் திறக்கப்பட்டது

சீனாவின் வணிகத் தலைநகரான ஷங்காயிலுள்ள டிஸ்னிலேண்ட் உல்லாசப் பூங்கா இன்று திங்கட்கிழமை (மே 11) முதல் பார்வையாளர்களுக்காகத் திறக்கப்பட்டது.

சிங்கப்பூரில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 876!

சிங்கப்பூர்: கொவிட்19 நோய்த்தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக பாதிப்பு கண்டவர்களின் எண்ணிக்கை 876 என சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 10) அறிவித்தது. இதன் மூலமாக அக்குடியரசில் மொத்தமாக இதுவரையில்...

நடமாட்டக் கட்டுப்பாட்டில் இல்லத்தில் இருந்தபடி இரசிகர்களோடு உரையாடும் ஹன்சிகா

சென்னை - நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் இந்தியா முழுவதும் முடங்கிக் கிடக்கும் நிலையில், இந்தியத் திரையுலகமும் நிலைகுத்தி நிற்கின்றது. இந்நிலையில் வெளியே செல்ல முடியாத திரைநட்சத்திரங்கள் இல்லங்களில் இருந்தபடி தங்களின் இரசிகர்களோடு சமூக...

நாட்டில் சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்வு

கொவிட்19 சிவப்பு மண்டல பகுதிகளின் எண்ணிக்கை நேற்று வெள்ளிக்கிழையுடன் 11-ஆக உயர்ந்துள்ளது.

கொவிட்19 உதவி நிதி திட்டம் – 40.2 மில்லியன் திரட்டப்பட்டது

கொவிட்19 நிதி உதவி திட்டத்தின் கீழ், மே 7- ஆம் தேதி வரை பல தரப்பினர் அளித்த நன்கொடைகளில் 40.2 மில்லியன் ரிங்கிட்டை திரட்ட முடிந்தது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

கொவிட்19: 54 புதிய சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்!

இன்று சனிக்கிழமை (மே 9) நண்பகல் வரை மலேசியாவில் 54 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.